‘சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும்…’ – அருண் ஐ.பி.எஸ் யை கடுமையாக கண்டித்த நீதிபதிகள்! |“Madras High Court Slams Arun IPS, Says ‘Caesar’s Wife Must Be Above Suspicion’”

“இந்தப் பேரிழப்பை ஏற்றுக்கொள்ள முயற்சித்து வரும் இந்நேரத்தில்..” – அஜித் |”At this moment, as we attempt to come to terms with this immense loss…” — Ajith

மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 எப்போது? அப்டேட் கொடுத்த அமைச்சர்.! – Kumudam

சீனாவின் அணு ஆயுத விரிவாக்கம்: உலக நாடுகளுக்கு எச்சரிக்கையா?|Satellite Images Reveal Major Expansion of China’s Nuclear Sites

வைகாசி விசாகம்: முருகனை தரிசிக்க திரண்ட பக்தர்கள்! – திருப்பரங்குன்றத்தில் பக்தி பரவசம்

‘வயிற்றிலுள்ள குழந்தைக்கு தந்தை யார்?’ – தற்கொலைக்கு முன் போபால் பெண்ணுடன் கணவண் வாக்குவாதமா? | Who is the father of the unborn child? An argument with her husband preceded the suicide: What exactly happened?

திருப்பத்தூர்: இடிந்து விழும் நிலையில் ஜலகம்பாறை பேருந்து நிறுத்தம் -மக்கள் அச்சத்தில் காத்திருப்பு | Tirupattur Jalagambarai bus stop lies in dilapidated state! Will government take action?

திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிபதியையே பதவிநீக்க முயற்சி – நிதின் நபின்| Thirupparankundram issue: “An attempt is being made to even remove the judge from office,” said Nithin Nabin.

`இந்த ஆபாசமான, அருவருக்கத்தக்க வீடியோவை வெளியிட வேண்டும் என்ற மன உறுதியோடுதான்.!' கொந்தளித்த ஜோதிமணி

ராம்குமார் மரண வழக்கு: தந்தையின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!| ramkumar death case high court dismisses fathers petition

நாடு முழுவதும் 170 நகரங்களில் நடந்து முடிந்த முதுநிலை ‘நீட்’ தோ்வு!

புதுதில்லி: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் 170 நகரங்களில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியாா் மருத்துவக் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் […]

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்கா முதலிடம்

பாரீஸ்: பாரீசில் நடந்த ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஜுலை 26&ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடந்த அனைத்து போட்டிகளும் இன்றுடன் முடிந்தன. அமெரிக்கா முதலிடம் இதில் பதக்க பட்டியலில் அமெரிக்கா முதிலிடம் பிடித்து உள்ளது. […]

வேர்களைத் தேடி திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்துக்கு வந்த அயலக தமிழர்கள்

தென்காசி: வேர்களைத் தேடி திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்துக்கு வந்த அயலக தமிழர்களை தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர், சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பழனி நாடார் உள்ளிட்டோர் வரவேற்றனர். அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை […]

109 புதிய பயிர் ரகங்களை அறிமுகம் செய்த மோடி

புதுடெல்லி: புது டெல்லியில் உள்ள  இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிக மகசூல், பருவநிலையைத் தாக்குப்பிடிக்கும் மற்றும் உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் ரகங்களை பிரதமர்  நரேந்திர மோடி இன்று வெளியிட்டார். அதிக நன்மை […]

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி விவரம் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), மஹ்மதுல் ஹாசன் ஜாய், ஸாகிர் ஹாசன், ஷத்மான் இஸ்லாம், மோமினுல் ஹக், முஸ்பிகூர் ரஹீம், ஷகிப் அல் ஹசன், […]

யானை தந்தத்தை விற்க முயன்ற 3 பேர் கைது

கொடைக்கானல்: கொடைக்கானல் மன்னவனூர் பகுதியில் யானை தந்தத்தை விற்க முயன்ற மூவரை வனத்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலைப்பகுதி மன்னவனூர் மலை கிராமத்தில் யானை தந்தம் ஒருவரிடம் ஒரு வருடமாக இருப்பதாகவும்,விற்பனை […]

போகபுரம் விமான நிலையத்தை ஆய்வு செய்த அமைச்சர் ராம்மோகன்!

விமான நிலையத்தின் சுமார் 36 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இது உத்தரஆந்திர பிராந்தியத்தின் இணைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின் போது, 2026 ஜூன் […]

கொரோனா தொற்றால் உயிரிழந்த அரசு மருத்துவரின் மனைவிக்கு வேலை- முதல்வருக்கு கோரிக்கை

சென்னை: கொரோனா பேரிடரில் தொற்றால் பாதிக்கப்பட்டு சேவையாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவி திவ்யாவுக்கு சுதந்திர தினத்தன்று அரசு வேலைக்கான ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் […]

ஒலிம்பிக்கில் மீண்டும் கிரிக்கெட்

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது உற்சாகமளிப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்கில் முதலும் கடைசியுமாக கிரிக்கெட் போட்டி 1900 ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்தப் போட்டியில் பிரிட்டன் மற்றும் […]

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு | today tamilnadu weather report

சென்னை: தமிழகத்தில் இன்று (ஆக.11) 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தில் […]

அடுத்த 3 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், […]

புதுச்சேரி ஊசுடு ஏரியில் ஆய்வு | அமைச்சர்கள், அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய துணைநிலை ஆளுநர் | The Lieutenant Governor of Puducherry started his first visit from Osudu Lake

புதுச்சேரி: ஊசுடு ஏரியில் இருந்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தனது முதல் ஆய்வை தொடங்கினார். மேலும் அவர், “அனைத்து துறைகளையும் ஆய்வு செய்து வருகிறேன்” எனத் தெரிவித்தார். புதுச்சேரியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள துணைநிலை […]