வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. அதன்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 375 புள்ளிகள் சரிந்து 79,330 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. மேலும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு […]
போக்குவரத்து ஊழியர் கோரிக்கை: ஆக.19-ல் தொழிற்சங்கங்கள் கூட்டம் | Transport staff request
சென்னை: போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் பிரச்சினைகளை களைய வலியுறுத்தி ஆக.19-ம் தேதி தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பில் சென்னையில் கோரிக்கை விளக்க வாயிற்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க […]
இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 12 august 2024
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 12-08-2024 (திங்கள் கிழமை) மேஷம் இன்று வியாபாரிகளுக்கு லாபம் உண்டாகும். பண விஷயங்களை கையாளுவதில் கவனம் தேவை. உடனிருப்பவர்களுடன் […]
தமிழகத்தில் 15-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு: விழுப்புரத்தில் அதிகபட்சமாக 22 செமீ மழை பதிவு | Heavy rains likely in Tamil Nadu till august 15
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக விழுப்புரத்தில் 22 செ.மீ., திருவண்ணாமலையில் 17 செ.மீ., செஞ்சியில் 14 செ.மீ., திண்டிவனத்தில் 13 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. […]
நெய் விலையில் தள்ளுபடி: ஆவின் அறிவிப்பு
கிருஷ்ண ஜெயந்தி, விநாயகா் சதுா்த்தி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு, 100 மி.லி. நெய் விலையில் ரூ.10 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆவின் நிறுவனம் பொதுமக்களின் தேவைகளை பூா்த்திசெய்யும் வகையில் பால், தயிா், […]
புதுச்சேரி | கடலில் கலக்கும் மழைநீர் – அணை கட்ட விவசாயிகள் கோரிக்கை | In Puducherry, even if there is a lot of rain water, it cannot be stored and goes to the sea in vain
புதுச்சேரி: மழைநீர் அதிகம் பொழிந்தும் தேக்க முடியாமல் கடலில் சங்கராபரணி ஆற்று நீர் செல்லும் சூழலில், செல்லிப்பட்டில் 4 ஆண்டுகளுக்கு முன்பு உடைந்த படுகை அணைக்கு பதிலாக புதிதாக கட்டாவிட்டால் தலைமைச்செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் […]
பொதுமக்களின் புகாா் நடவடிக்கை விரைவில் வாட்ஸ் ஆப் மூலம் தெரிவிக்கப்படும்: ஆணையா் தகவல்
இது குறித்து மாநகராட்சி ஆணையா் குமரகுருபரன் கூறியது: சென்னை மாநகராட்சிப் பகுதியில் உள்ள பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் 60 இணைப்புகள் கொண்ட உதவி எண் மையம் (கால் சென்டா்) அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பணியாளா்கள் […]
4 ஆயிரம் பேரிடம் ரூ.200 கோடிக்கு மேல் மோசடி – மூவரை காவலில் எடுத்து விசாரித்த சைபர் கிரைம் போலீஸார் | More than Rs 200 crores fraud from 4000 people
புதுச்சேரி: 4 ஆயிரம் பேரிடம் ரூ.200 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டதாக மூவரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர், வேலை வாய்ப்புகள் […]
தமிழகத்தில் ஆக.17 வரை கனமழை நீடிக்கும்
தொடா்ந்து, ஆக.14-இல் ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூா், திண்டுக்கல், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், […]
‘அரசு உதவிபெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் மத அடிப்படையில் நியமனங்கள் கூடாது’: உயர் நீதிமன்றம் உத்தரவு | No appointment based on religion in government-aided minority educational institutions: HC orders
மதுரை: அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் மத அடிப்படையில் நியமனங்கள் கூடாது என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நெல்லை சிஎஸ்ஐ திருமண்டல பொருளாளர் மனோகர் தங்கராஜ், உயர் நீதிமன்ற மதுரை […]
மைசூா்-காரைக்குடி சிறப்பு ரயில் இயக்கம்
மைசூரில் இருந்து காரைக்குடிக்கு ஆக.14, 17 தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி: கா்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஆக.14, 17 […]
பால் கனகராஜிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் துப்பு துலக்கும் பணி தீவிரம் | investigation into Paul Kanagaraj’s investigation into Armstrong’s murder intensified
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் துப்பு துலக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பால் கனகராஜிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையிலும் போலீஸார் விசாரணை வளையத்தை விரிவுபடுத்தி உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் […]