பார்டர் – கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இருவரும் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ள நிலையில், இந்தியா ஏ அணியில் இடம்பெற்ற இளம் வீரர் இந்திய […]
நவ.30 வரை பயிர்க் காப்பீடு செய்யலாம்: தமிழக அரசு கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அறிவிப்பு | Central government has accepted the Tamil Nadu government’s request to provide crop insurance till November 30
சென்னை: பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்வதற்கான கால வரம்பு, நவ.30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் நெற்பயிர்களை காப்பீடு செய்வதற்கான காலக்கெடு கடந்த நவ.15-ம் தேதியுடன் […]
இந்தியாவின் முதல் நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை
இந்தியாவின் முதல் நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை ஒடிசா கடற்கரையில் வெற்றிகரமாக மேற்கொண்டது டி.ஆர்.டி.ஓ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) நவம்பர் 16, 2024 அன்று ஒடிசா கடற்கரையில் உள்ள […]
செல்போனில் விடியோ பார்த்துக் கொண்டே சென்ற மாணவர்கள் மீது ரயில் மோதியதில் 2 பேர் பலி
அதே ஊர் ஆதிதிராவிடா் தெருவை சோ்ந்த ரவிக்குமாா் மகன் அரவிந்த்(16) பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் 108 வாகனம் மூலம் பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக […]
இந்திய ஜவுளி உற்பத்தியில் தமிழகம் முக்கிய இடம் வகிக்கிறது: மத்திய ஜவுளித்துறை அமைச்சர் | TamilNadu plays an important role in Indias textile production – Union Textiles Minister
சென்னை: இந்தியாவின் ஜவுளி உற்பத்தியில் தமிழகம் முக்கிய இடம் வகிக்கிறது என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார். சென்னை தரமணி தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் […]
உலக கேரம் போட்டி: தமிழ்நாட்டு வீராங்கனை காசிமா தங்கம் வென்று அசத்தல்!
கடந்த ஜூலை மாதம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காசிமாவின் பயணத்திற்கு ரூ.1.50 லட்சம் நிதியுதவி வழங்கி வாழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் கலிஃபோா்னியா நகரில் நவம்பா் 10 முதல் 17-ஆம் தேதி வரையில் […]
தாழ்தள பேருந்துகளில் உள்ள பணி சிரமத்தை போக்க நடவடிக்கை: அமைச்சருக்கு தொழிற்சங்கத்தினர் கடிதம் | Requests about Working low floor buses
சென்னை: தாழ்தள பேருந்துகளில் பணியாற்றுவதில் இருக்கும் சிரமத்தை போக்க நடவடிக்கை எடுக்கக் கோரி போக்குவரத்து அமைச்சருக்கு தொழிற்சங்கத்தினர் கடிதம் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு பாரதிய போக்குவரத்து தொழிலாளர் பேரவை பொதுச்செயலாளர் பி.கருணாகரன் அனுப்பிய […]
செளந்தர்யா மீது புகார் தெரிவிக்கும் போட்டியாளர்கள்!
பிக் பாஸ் சீசனின் வார இறுதி நிகழ்ச்சியான இன்று, போட்டியாளர்கள் அனைவரிடமும் விஜய் சேதுபதி உரையாடுவது வழக்கம். இதில் இந்த வாரத்தில் நடந்த விஷயங்கள், புகார்கள், விதிமீறல்கள் உள்ளிட்டவற்றைக் குறித்து பிக் பாஸ் வீட்டில் […]
நவ. 28, 29-ல் விழுப்புரத்தில் கள ஆய்வு மேற்கொள்கிறார் முதல்வர் ஸ்டாலின் | Chief Minister Stalin will visit Villupuram district on November 28 and 29
சென்னை: வரவிருக்கும் நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் கள ஆய்வு மேற்கொள்வதற்காக விழுப்புரம் மாவட்டத்திற்குச் செல்ல இருப்பதாக திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக […]
மோடி அரசியலில் விலகுவாரா? சித்தராமையா சவால்!
கர்நாடக காங்கிரஸ் மீதான பொய்க் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், பிரதமர் அரசியலில் இருந்து விலக கர்நாடக முதல்வர் சித்தராமையா சவால் விடுத்துள்ளார். மகாராஷ்டிரத்தில் வருகிற நவம்பர் 20 ஆம் தேதியில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிரசாரம் நடைபெற்று […]
தமிழகத்திலிருந்து கிடைக்கும் வரி வருவாயில் 50% தமிழகத்துக்கே ஒதுக்க நிதி ஆணையம் பரிந்துரைக்க வேண்டும்: அன்புமணி | Anbumani requested that the Finance Commission should allocate 50 percent of the tax revenue from Tamil Nadu to Tamil Nadu.
சென்னை: “மத்திய அரசின் வரிவருவாயில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு இப்போதுள்ள 41 விழுக்காட்டில் இருந்து 50% ஆக அதிகரிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் எவ்வளவு வரி வருவாய் வசூலிக்கப்படுகிறதோ, அதில் […]
கேரளம்: சபரிமலை செல்லும் பேருந்தில் திடீர் தீவிபத்து
கேரளத்தில் சபரிமலை பக்தர்களை ஏற்றிச் செல்வதற்காக சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு நிலவியது. கேரள மாநிலம், சபரிமலை பக்தர்களை ஏற்றிச் செல்வதற்காக பம்பையில் இருந்து நிலக்கல்லை நோக்கி அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை […]