உத்தரப் பிரதேசத்தில் ஈரடுக்கு பேருந்தும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் வர்மா கூறுகையில்,”ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12:30 மணியளவில் […]
எம்பிசி, சீர்மரபினர் 20% இடஒதுக்கீட்டால் வன்னியர்களுக்கே அதிக பயன்: ஆர்டிஐ சட்டத்தின்கீழ் தமிழக அரசு தகவல் | 20 percent reservation in MBC will benefit Vanniyars more tn on rti
சென்னை: தமிழகத்தில் தற்போதும் நடைமுறைப்படுத்தும், மிகபிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு மூலம் வன்னியர்கள் அதிகளவில் பயன்பெற்று வருவதாக தமிழக அரசு அளித்த தகவல் அறியும் உரிமைச்சட்ட தரவுகள் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
ஆடி அமாவாசை: தூத்துக்குடி கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ஆடி அமாவாசையை முன்னிட்டு தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டால், முன்னோர்களின் ஆன்மா சாந்தி […]
நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு | Chance of heavy rain today in 5 districts including Nilgiris
சென்னை: நீலகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி […]
ஞாயிற்றுக்கிழமை ராசி பலன்கள்
04-08-2024 ஞாயிற்றுக்கிழமை 12 ராசிக்கான பலன்கள். மேஷம்: இன்று குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் வழியில் நிம்மதி கிடைக்கும். காரியங்களில் ஏற்பட்ட தடைநீங்கி திருப்தியாக […]
“சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை மறைக்க அமைச்சர்கள் முயற்சி” – ராமர் குறித்த கருத்துகளுக்கு நாராயணன் திருப்பதி சாடல் | “Tamil Ministers are talking about anything to hide the law and order problem”: Narayanan Tirupati Chatal
தூத்துக்குடி: “சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை மறைக்க தமிழக அமைச்சர்கள் எதையாவது பேசுகின்றனர்” என்று பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் […]
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: அதிகாரிகளின் சொத்து விவரங்கள் விசாரணைக்குத் தடை- உச்சநீதிமன்றம் உத்தரவு
ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்களைச் சேகரிக்க சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு […]
மதுவில் விஷம் கலந்து கணவரை கொலை செய்ததாக மனைவிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து | life sentence lift for murdering husband by mixing pesticide poison in liquor
சென்னை: மதுபானத்தில் பூச்சிக்கொல்லி விஷம் கலந்து கொடுத்து கணவரை கொலை செய்ததாக மனைவிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுலோச்சனா என்ற பெண்ணுக்கும், இளைஞர் ஒருவருக்குமிடையே […]
1,282 தற்காலிக ஆசிரியா்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு
இந்நிலையில் 1,282 தற்காலிக பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு தொடா் பணி நீட்டிப்பு வழங்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பினாா். அதையேற்று 1,282 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு 2029-ஆம் […]
தி.மலை, காரைக்குடி, நாமக்கல், புதுக்கோட்டை மாநகராட்சிகளுக்கு ஆணையர்கள் நியமனம் | Appointment of commissioners for Karaikudi Namakkal Pudukottai Municipal Corporations
சென்னை: புதிதாக உருவாக்கப்பட உள்ள திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி மாநகராட்சிகளுக்கு புதிய ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத் துறை செயலர் டி.கார்த்திகேயன் வெளியிட்ட உத்தரவு: “சேலம், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் […]
அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீதான நில அபகரிப்பு வழக்கு: ரத்து செய்ய உயா்நீதிமன்றம் மறுப்பு
கடந்த 2022-ஆம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வின்சென்ட், சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். புகாா்தாரா் ஜஸ்டின் திமுகவை சோ்ந்தவா் என்பதால் அரசியல் விரோதம் காரணமாக எந்த ஆதாரங்களும் […]
உலக அழகிப்போட்டியில் சென்னையைச் சேர்ந்த தாய் – மகள் சாதனை! | chennai world miss universe competition
சென்னை: சென்னையைச் சேர்ந்த தாயும் மகளும் ஒன்றாக அழகி போட்டியில் பங்கேற்றதோடு, மிஸ் மற்றும் மிஸஸ் அழகி போட்டிகளில் பட்டங்களை வென்று அசத்தியுள்ளனர். 1984-ம் ஆண்டு முதல் திருமதி உலக அழகி போட்டி நடத்தப்பட்டு […]