எஸ்.பி.வேலுமணி பதவி பறிப்பு; அரசியல் களத்திற்கு மீண்டும் வரும் செ.ம.வேலுசாமி – பின்னணி என்ன?

’முதலமைச்சர் ஜோசப் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்’ – வானதி சீனிவாசன் சொல்லும் காரணம்!

‘தவெக-அதிமுக கூட்டணி சேர்வதை மக்கள் விரும்ப மாட்டார்கள்’ – போர்க்கொடி தூக்கிய காங்கிரஸ்

பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட எஸ்.பி.வேலுமணி குழுவினர்: எடப்பாடி அதிரடி முடிவு! – முழுப்பட்டியல்! | Edappadi has taken decisive action against the S.P. Velumani group

‘விஜய்யால் வீழும் அதிமுக?’- கணிக்க தவறிய எடப்பாடி பழனிசாமி! |“AIADMK Weakens Because of Vijay?” – Edappadi Palaniswami Failed to Read the Political Wave!

Dinamani2f2024 09 012f6lq5qj8a2fscreenshot202024 09 0120150150.png

பாலியல் தொல்லை… சிலர் பெயரைக் கேட்டாலே பயந்துவிடுவீர்கள்: ராதிகா

குழந்தையின் காயத்தில் தையல் போடுவதற்கு பதிலாக ஃபெவிக்விக் தடவிய மருத்துவர்…! இறுதியில் நடந்தது என்ன…? | இந்தியா

Dollor விலை உயர்வு இருந்தும் IT பங்குகளின் விலை ஏன் ஏறவில்லை? | Mutual Fund

FD-ஐ விட இரட்டிப்பு லாபம்! 45-60 வயதில் ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்வது எப்படி? முழுமையான விளக்கம் | Double the profit than FD! How to invest without risk at the age of 45-60? Complete explanation

1345158.jpg

காவல் துறைக்கு தனி அமைச்சரை நியமிக்க முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக வலியுறுத்தல் | Separate Minister for Police – Tamil Nadu BJP urges Chief Minister Stalin

13 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நிரவி அருகே உள்ள திருப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேலு. இவரது மகன் சந்தோஷ் (வயது13). இவர், நேற்று (27ந்தேதி) மதியம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்தார். பின்னர் […]

பிரஜ்வல் 31-ந்தேதி விசாரணைகுழு முன்பு ஆஜராகிறார்

கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் ஆபாச வீடியோக்கள் கடந்த ஏப்ரல் மாதம் தேதி வெளியானது. தலைமறைவானார் […]

பெற்றோரை சந்தித்த நடிகர் விஜய்

தமிழ் திரை உலகில் முன்னனி நட்சத்திரமாக நடிகர் விஜய் உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் […]

ஐ.பி.எல்.கோப்பையை வென்றது கொல்கத்தா அணி

ஐ.பி.எல். கோப்பை இறுதிப்போட்டி நேற்று(26-ந்தேதி) சென்னையில் நடைபெற்றது. கொல்கத்தா-ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் ஆரம் பத்திலேயே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஹெட் டக் […]

நெல்லை தீபக்ராஜா உடல் இன்று அடக்கம்

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அடுத்த வாகைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் ராஜா(30). பசுபதி பாண்டியன் ஆதரவாளரான இவர் கடந்த 20ம் தேதி திருநெல்வேலி, கே.டி.சி.நகரில் உள்ள தனியார் ஓட்டலில் காதலியுடன் சாப்பிட சென்றார். வெட்டிக்கொலை […]

அண்ணாமலைக்கு அ.தி.மு.க.கண்டனம்

மறைந்த முன்னாள் முதல்அமைச்சர் ஜெயலலிதா குறித்து தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு அ.தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. கண்டனம் அண்ணாமலையின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் […]

6- ம் கட்ட தேர்தலில் 59.12 சதவீதம் வாக்குப்பதிவு

பாராளுமன்ற தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் தமிழகம்,ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிந்து உள்ளன. 6- ம் கட்ட தேர்தல் இன்று(25ந்தேதி) 6 ம் கட்ட வாக்குப்பதிவு மேற்கு […]

TNPSC குரூப் 2 பாடத்திட்டத்தில் மாற்றம்

தமிழக அரசு துறைகளில் உள்ள துணைக் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், உதவி ஆணையர் (வணிகவரி), நில நிர்வாகத்தின் துணை தாசில்தார் உள்ளிட்ட பதவியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால(டிஎன்பிஎஸ்சி) தேர்வுகள் […]

அரசு போக்குவரத்து-போலீசார் மோதல்

நாங்குநேரியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆறுமுகபாண்டியன் என்ற போலீஸ்காரர் சீருடையில் அரசு பஸ்சில் பயணம் செய்யும் போது அவரிடம் கண்டக்டர் டிக்கெட் எடுக்கும்படி கூறினார். இதனால் போலீஸ்காரருக்கும், கண்டக்டருக்கும் இடையே கடும் வாக்குவாதம் […]

முல்லைபெரியாற்றில் புதியஅணை பரிசீலனை கூடாது

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்ள கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவினை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தி, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை மந்திரி பூபேந்தர் […]

ஜூன் 6-ந்தேதி பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்தில் கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நடைபெற்று வருதாலும் அதன் வாக்குஎண்ணிக்கை […]

சிலந்தியாற்றில் தடுப்பணையை நிறுத்துங்கள்

காவிரிப் படுகையில், அமராவதி (பம்பார்) துணைப்படுகையின் ஒரு பகுதியான சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக சமீபத்தில் சில ஊடகங்களில் வந்த செய்திகளின் காரணமாக அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாகக் குறையும் என்று […]