Breaking News

உயிரை பறித்த ஆன்லைன் லோன்..மார்ஃபிங் செய்து மிரட்டிய வடமாநில கும்பல்! இளைஞரின் விபரீத முடிவு! உஷார்! | Online Loan App Harassment Ends in Tragedy; Youth Dies by Suicide in Thoothukudi

தவெக தேனீர் விருந்தைப் புறக்கணிக்க காரணம் என்ன? – சிபிஐ வீரபாண்டியன் விளக்கம் | What is reason for boycotting TVK tea party? – CPI’s Veerapandian explains

இதுதான் கிரிக்கெட்.. வைபவ் சூர்யவன்ஷியால் அதிகரிக்கும் பிரஷர்.. பாவம் சஞ்சு, ஸ்ரேயாஸ் ஐயர், கம்பீர்! | Sanju Samson: How Vaibhav Sooryavanshi is giving pressure to Sanju Samson, Shreyas iyer and Gautam Gambhir

“தி.மு.க. பாதையிலா விஜய்? கொந்தளிக்கும் தூய்மைப் பணியாளர்கள்!” – Kumudam

“முதல்வர் விஜய்க்கு பிரமாண்ட பாராட்டு விழா! ரெட் ஜெயண்ட் மீது திருச்சி ஸ்ரீதரின் பரபரப்பு குற்றச்சாட்டு” – Kumudam

செஸ் உலகின் புதிய ராஜா பிரக்ஞானந்தா! | praggnanandhaa-wins-norway-chess-classic-game

தவெக மாநாட்டிற்கு அனுமதி வேண்டுமா? இந்த 21 கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க – காவல்துறை | Breaking and Live Updates

NRI Corner 11: வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களே, உஷார்! நீங்கள் சம்பாதிக்கும் பணம் இழப்பதற்கல்ல!

‘நியூசிலாந்துக்கு கைக்கு எட்டாத அந்த உலகக்கோப்பை கனவு!’ – தீரா சோகத்தின் பின்னணி! |India Stuns New Zealand to Lift the T20 World Cup Trophy – How the Final Unfolded”

திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலில் வைரநாமம், தங்கம் கொள்ளை? – உளவுத்துறை அதிர்ச்சி தகவல்!

கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

தொடர் கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்.23) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார். […]

தொழிலாளர்கள் போராட்டத்தால் ரூ.815.70 கோடி இழப்பு: சாம்சங் நிறுவனம் தகவல் @ உயர் நீதிமன்றம் | Suffered100 million loss due to workers strike Samsung tells Madras High Court

சென்னை: தொழிற்சங்கத்துக்கான தொழிலாளர்களின் போராட்டத்தால் தங்களுக்கு ரூ.815.70 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் […]

தீபாவளி: நெல்லை, மதுரைக்கு சிறப்பு ரயில்கள்!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நெரிசலை குறைப்பதற்காக அக். 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல் – கன்னியாகுமரி சிறப்பு ரயில் அக். 29-ல் சென்னை சென்ட்ரலில் […]

சென்னை தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள் அமைக்க கூட்டுறவு சங்கம் மூலம் டெண்டர் விட ஐகோர்ட் அனுமதி   | HC allows tendering by cooperative society to set up firecracker shops in Chennai Island ground

சென்னை: சென்னை தீவுத்திடலில் வரும் அக்.24 அன்று மாலை 3 மணிக்கு பட்டாசு கடைகள் அமைக்க கூட்டுறவு சங்கம் மூலமாக டெண்டர் விட அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு […]

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக ஓய்வு முடிவை திரும்ப பெறுகிறாரா டேவிட் வார்னர்?

ஓய்வு முடிவை திரும்ப பெறத் தயார் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக ஓய்வு […]

‘பக்தி பகல் வேடம் போடுவது யார்?’ – முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கேள்வி  | fake devotion – Hindu Munnani raised question against CM MK Stalin

சென்னை: “நாத்திகர்களும், நக்சல்களும் நடத்தும் கூட்டத்தில் கலந்துகொண்டு இந்து சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசுவதும், ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது பக்தி வேடம் போடுவதும் சந்தர்ப்பவாத பகல் வேட அரசியலா? இரவு […]

சென்னையில் ‘இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம்’ – பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் ‘இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்ட’த்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்த உள்ளது. சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் […]

“கூட்டணிக் கட்சிகள் கைவிட்டால் திமுக கீழே விழுந்துவிடும்” –  இபிஎஸ் விமர்சனம் | DMK will fall if alliance parties give up –  Edappadi Palanisamy criticize

மேட்டூர்: “கூட்டணி கட்சிகள் கைவிட்டால், திமுக கீழே விழுந்து விடும்.” என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று (அக்.22) […]

இறுதிக்கட்ட பணிகளில் பிரதர் படக்குழு..!

ஜெயம் ரவி – எம். ராஜேஷ் கூட்டணியில் உருவான பிரதர் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இயக்குநர் எம். ராஜேஷ், ‘சிவா மனசுல சக்தி’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ’ஆல் […]

கோவையில் அக்.24-ல் கல்லூரி மாணவ – மாணவியருக்கான கல்விக் கடன் முகாம் | Educational loan camp for college students on October 24 in Coimbatore

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ – மாணவியருக்கு கல்விக் கடன் வழங்கும் முகாம் அக்டோபர் 24-ம் தேதி (வியாழக்கிழமை) கோவை, ஈச்சனாரி பகுதியில் அமைந்துள்ள […]

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. […]

சேலம் கொத்திகுட்டை ஏரியில் மூழ்கி மூவர் பலி: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு | Chief Minister announced relief as three people drowned while going to wash clothes in Salem’s Kothikuttai lake

சென்னை: சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொத்திகுட்டை ஏரியில் துணிதுவைக்கச் சென்றபோது மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். […]