மரணத்தின் வாசலில் இருந்து மீண்ட அந்த நாள்! – ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தை காப்பாற்றியவரின் கதை | Honoring the Intuition and Empathy of a Legendary Tambaram Doctor

றெக்க கட்டி பறந்த ரெக்க கார்த்திக் பிரண்ட்ஸ்… கண்டுகொள்ளாத காவல்துறை..! – Kumudam

அரசு மருத்துவமனை பற்றிய பார்வையை மாற்றிய டாக்டர் சமியுல்லா! – மாணவனின் நெஞ்சார்ந்த நன்றிக் கட்டுரை | Dr. Samiullah’s Healing Touch of Equality and Empathy for the Underprivileged

சமையல்காரர் புகாரில் சிக்கிய பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷஷாங் சிங்!

பெற்றோரின் கண்டிப்பு தடையல்ல! – கல்லூரி மாணவர்கள் உணர வேண்டிய உன்னத வாழ்வியல் பாடம் | Why College Life Is the Ultimate Sculptor of Human Character.

‘பிரசவம் பார்க்க மருத்துவர் இல்லாததால் தாயின் வயிற்றிலேயே உயிரிழந்த கண்ணகி நகர் குழந்தை!’ வெட்கி தலைகுனியுங்கள் அரசியலர்களே! |Kannagi Nagar Tragedy:Baby Dies in Womb as No Doctor Was Available for Delivery Care

“இது நியாயமான விமர்சனம் அல்ல, அசிங்கமான ட்ரோலிங்!” – நீதிமன்றத்தில் நாக சைதன்யா தரப்பு வழக்கறிஞர் ஆவேச வாதம். |Actor Naga Chaitanya approached the court against online defamation.

1299123.jpg

ஆனைமலை புலிகள் சரணாலயம் வழியாக சாலை அமைக்க தடை கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | Plea seeking ban on construction of new road through Aanamalai Tiger reserve

Dinamani2f2024 10 222fe9l8z0t42fgad40 Cbeaec5ct.jpg

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

வன்முறை அரசியலில் இருந்து தப்பிக்க ஆர்எஸ்எஸ், பாஜக மீது பழி போடுகிறார் திருமாவளவன்: அண்ணாமலை குற்றச்சாட்டு | Annamalai slams Thirumavalavan

இந்தியாவில் 100 மில்லியன் முதலீடு செய்யும் நிசான்!

புதுதில்லி: ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, நிசான் நிறுவனம், இந்தியாவை, ‘மேக்னைட்’ கார் ஏற்றுமதி மையமாக மேம்படுத்த, கூடுதலாக 100 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளதாக இன்று தெரிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டில் உள்நாட்டு விற்பனையை […]

பருவமழை எச்சரிக்கையை மக்களுக்கு உரிய நேரத்தில் வழங்க அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தல் | Deputy Chief Minister Udhayanidhi instructs officials to issue monsoon warning to people in time

சென்னை: வடகிழக்கு பருவமழையின் போது பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர […]

துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் மீண்டும் பிரசாரம்: டிரம்புடன் பங்கேற்கிறார் எலான் மஸ்க்!

குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இடமான பென்சில்வேனியா நகரத்தின் பட்லரில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் நாளை(அக்.5) பிரசாரம் நடத்தவுள்ளார். இந்தப் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் உலகப் பணக்காரர்களில் […]

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அக்.29-ல் தொடக்கம்; நவ.9, 10, 23, 24-ல் சிறப்பு முகாம் | Chief Electoral Officer talks on Special Camp in tamil nadu and dates announced

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் வரும் அக்,29-ம் தேதி தொடங்கும் நிலையில், நவ.9,10 மற்றும் 23,24 ஆகிய நான்கு நாட்களும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என தமிழக தலைமை […]

எதிரணி வீரரை கடித்த கால்பந்து வீரருக்கு ரூ.16 லட்சம் அபராதம்!

இங்கிலாந்தில் எதிரணி வீரரை கடித்த கால்பந்து வீரருக்கு ரூ.16 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் ப்ரெஸ்டனுக்கும் பிளாக்பர்னுக்கும் இடையே நடந்த பரபரப்பான கால்பந்து ஆட்டத்தின் போது எதிரணி வீரரைக் கடித்ததற்காக ஒரு கால்பந்து வீரர் […]

கம்பம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஆர்.ராமச்சந்திரன் மறைவு | Cumbum former legislator Ramachandran passes away

தேனி: கம்பம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஆர்.ராமச்சந்திரன் உடல்நலக்குறைவால் இன்று (செப்.4) பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 77. 1947 ஜனவரி 21-ம் தேதி பிறந்த ஓ.ஆர்.ராமச்சந்திரன் கம்பத்தைச் சேர்ந்தவர். உத்தமபாளையம் ஹாஜி […]

மோடி அரசால் இந்திய இளைஞர்கள் உயிரைப் பணயம் வைத்து வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர்: கார்கே

இதன்மூலம், பொய்யான வாக்குறுதிகள் மூலம் இந்திய இளைஞர்களை, போருக்கு மறைமுகமாக மோடி அரசு அனுப்பி வைத்துள்ளது. முன்னதாக, ரஷியா-உக்ரைன் போரில் சேர பொய்யான ஏஜென்டுகளின் அழைப்புகளின்பேரில் சென்ற இந்திய இளைஞர்கள், தங்கள் உயிரை இழந்தனர். […]

“நான் பேசியது தமிழிசையை காயப்படுத்தி இருந்தால் வருந்துகிறேன்” – திருமாவளவன் | vck leader thirumavalavan sorry to tamilisai for his words hurt

சென்னை: தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து பேசியது அவரை காயப்படுத்தியிருந்தால் வருந்துவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். “மது ஒழிப்பு மாநாடு நடத்துபவர், காந்தியை தவிர்த்துவிட்டு, காமராஜர் நினைவிடத்தில் மட்டும் மரியாதை செலுத்தி […]

14 மாதங்கள் கடந்துவிட்டன.. பறக்கும் ரயில் சேவை முழுமையாக தொடங்குவது எப்போது?

சென்னை: பறக்கும் ரயில் சேவை சென்னை கடற்கரை – சிந்தாதிரிப்பேட்டை இடையே ரத்து செய்யப்பட்டு 14 மாதங்கள் கடந்துவிட்டன, எனினும், மீண்டும் ரயில் சேவை தொடங்குவதற்கான வாய்ப்புகள் எதுவும் தெரியவரவில்லை. வடசென்னையிலிருந்து வேளச்சேரி உள்ளிட்ட […]

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலுக்காக ஓபிசி கணக்கெடுப்பு பணி 95% நிறைவு | 95 Percent Completion of OBC Voter Enumeration for Puducherry Local Body Elections

புதுச்சேரி: உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் ஓபிசியினருக்கு உரிய இடஒதுக்கீட்டை பரிந்துரைக்கும் புதுச்சேரி முன் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஓபிசி மக்கள் தொகையை வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது. புதுச்சேரி […]

கோவையில் ஒரு சில பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழை! மக்கள் மகிழ்ச்சி!!

கோவையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இன்று பத்துக்கும் மேற்பட்ட […]

தொழில் முதலீடுகள், வேலைவாய்ப்பு குறித்த புள்ளி விவரங்களால் திமுக அரசின் தில்லமுல்லு அம்பலம்: அன்புமணி | Anbumani Ramadoss comments on DMK Govt investment and employment statistics

சென்னை: “தமிழக அரசு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து இருந்தால் அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் படுதோல்வி அடைந்து விட்டதை ஒப்புக்கொண்டு மக்களிடம் […]