திருச்சி கிழக்கில் போட்டி..? வேண்டுகோள் வைத்த ராகவா லாரன்ஸ்..! – Kumudam

“நீங்கள் ‘ஆம்’ என்று கூறினால், நான் அரசியலில் நுழையத் தயாராக இருக்கிறேன்”- ராகவா லாரன்ஸ்

டி.எஸ்.பி உடையில் அலறவிட்ட பெண்; ஆண் நண்பரை `இம்ப்ரஸ்’ செய்ய தில்லாலங்கடி! – சிக்கியது எப்படி?

சபரிமலை: தடிமனாகப் பூசிய தங்கத்தைத் திருடிவிட்டு மெலிதாகப் பூசி மோசடி; ஆய்வக சோதனையில் அதிர்ச்சி \ Sabarimala: Gold plating fraud Shocking revelation in laboratory tests.

திறந்துகிடந்த கேட் வழியாக சாலை நடுவே ஊர்ந்து சென்ற குழந்தை சாமர்த்தியமாக செயல்பட்ட பஸ் டிரைவர்! | A child crawled into the middle of the road through an open gate; the bus driver acted skillfully!

முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்? – சீமான் விளக்கம் | Seeman explains about his meeting with CM Stalin

Dinamani2f2025 04 092ft0s3ki8e2fnewindianexpress2024 032bf07b9d Fff3 4e4f Bb15 7e6c01f58bc3202403.avif

தில்லியில் நயினாா் நாகேந்திரன்: அமித் ஷாவை சந்திக்கிறார்

9 மாவட்டங்களில் இன்று கனமழை | today heavy rain in 9 districts

1347929.jpg

‘நைட் கிளப்’ ஆக மாறிய அரசு பள்ளி மைதானம் – வேலூர் அருகே அவலம் | govt school ground turned into night club in vellore

மீண்டும் மோதும் ஈரான், இஸ்ரேல்: 'இப்போது ஆரம்பித்தது ஈரான்தான்' – காரணம் என்ன?

கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கில் இதுவரை 14 பேர் கைது

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதிகளில் கள்ளச் சாராயம் குடித்தவர்களில் இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர்.100&க்கும் மேற்பட்டோர் இன்னும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை […]

மெத்தனால் விஷமுறிவு மருந்து இல்லாதது உயிர்பலி அதிகரிக்க காரணமா?

கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்து உள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. விஷமுறிவு மருந்து இந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஏராளமானோர் கள்ளக்குறிச்சி […]

விஷசாராய பலி 54 ஆக அதிகரிப்பு-10 பேரின் கண்பார்வை பறிபோனது

கள்ளக்குறிச்சி கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராய மரணம் அனைவரது மனதையும் ரணமாக்கி உள்ளது. பலியானவர்களின் உறவினர்களின் அழுகுரல் அனைவரது மனதையும் கலங்க வைத்து உள்ளது. இதில் தினந்தோறும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அனைவரையும் அதிர்ச்சி […]

நடிகர் விஜய்க்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து

நடிகர் விஜய்யின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்குநாம்தமிழர் கட்சியின தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுஉள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- தமிழ்த்திரையுலகில் தன் திறமைமிக்க நடனம், உரையாடல், உச்சரிப்பு, உடல்மொழி, சண்டைக்காட்சிகள் […]

கள்ளச்சாராய பலி விவகாரத்தில் சி.பி.ஐ.விசாரணை-எடப்பாடி

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்ததில் பலி எண்ணிக்கை 50 ஐ தாண்டி உள்ளது. இது தமிழகத்தையே உலுக்கு உள்ளது. இந்த விவகாரம் சட்டசபையிலும் கடுமையாக எதிரொலித்து வருகிறது. அ.தி.மு.க.,பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் கள்ளச்சாராயம் விவகாரத்தில் […]

கள்ளசாராய மரண அழுகுரல் நடுங்க வைக்கிறது-நடிகர் சூர்யா

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் 51 ஆக உயர்ந்து உள்ள நிலையில் இதனை தடுக்க தவறிய ஆட்சி நிர்வாகத்துக்கு நடிகர் சூர்யா கடும் கண்டனம் தெரிவித்துஉள்ளார். இது தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டு உள்ள அறிக்கையில் […]

சட்டசபைக்கு வராத மு.க.ஸ்டாலின்-எடப்பாடி கடும் தாக்கு

கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச்சாரயம் குடித்தவர்களின் மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. தினந்தோறும் பலிஎண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 51 பேர் பலியாகி இருக்கிறார்கள். மேலும் 100&க்கும்மேற்பட்டோர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அரசியல் […]

கிடைத்தது ஜாமீன்…கெஜ்ரிவால் நிம்மதி…

டெல்லியில் மதுபானக் கொள்கை முறைகேடு மற்றும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் முதல் அமைச்சர்அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்தது. இடைக்கால ஜாமீன் பின்னர் அவர் ஏப்ரல் […]

விஷசாராய பலி-42; உடல்கள் ஒரே இடத்தில் தகனம்

கண்கலங்க வைக்கும் காட்சிகள் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை இன்று (20-ந்தேதி) 42 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 2 பெண்களும் உயிரிழந்து இருக்கிறார்கள். இதனால் அந்த கிராமமமே […]

மகாராஜா வசூல்-விஜய் சேதுபதி அப்செட்

விஜய் சேதுபதி நடிப்பில் 50-வது திரைப்படமான மகாராஜா கடந்த வாரம் திரைக்கு வந்தது. இந்த படம் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. மகாராஜா இந்த படத்தை குரங்கு பொம்மை படத்தை இயக்கிய […]

விஷசாராயம் குடித்ததில் பலி 13ஆக உயர்வு-55பேருக்கு சிகிச்சை

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. 40-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்க்கப்பட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பான நிலை நிலவுகிறது.   கள்ள சாராயம் குடித்தனர் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் […]

நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. 24ந்தேதி போராட்டம்

குளறுபடிகள் நிறைந்த நீட்தேர்வை ரத்து செய்க்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் தி.மு.க. மாணவரணி சார்பில் வருகிற 24-ந்தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தி.மு.க.மாணவர் அணி இது தொடர்பாக தி.மு.க.மாணவர் […]