சபரிமலை: தடிமனாகப் பூசிய தங்கத்தைத் திருடிவிட்டு மெலிதாகப் பூசி மோசடி; ஆய்வக சோதனையில் அதிர்ச்சி \ Sabarimala: Gold plating fraud Shocking revelation in laboratory tests.

திறந்துகிடந்த கேட் வழியாக சாலை நடுவே ஊர்ந்து சென்ற குழந்தை சாமர்த்தியமாக செயல்பட்ட பஸ் டிரைவர்! | A child crawled into the middle of the road through an open gate; the bus driver acted skillfully!

அரசியலில் குதிக்கும் ராகவா லாரன்ஸ்…  விஜய்யா? அண்ணாமலையா? யாருடன் கைக்கோர்கிறார்? – Kumudam

அண்ணாமலையை நோக்கி நடிகர் ராகவா லாரன்ஸ்?

சர்ச்சை வீடியோ: “அது மனிதர்களால் ஏற்பட்ட பிழை கிடையாது AI தொழில்நுட்பத்தால்” – அமைச்சர் ராஜ் மோகன்! | minister raj mohan replies about singappenne scheme video controversy

1344032.jpg

அதிக மழை பெய்தும் குளம், கண்மாய்களில் நீர் தேங்கவில்லை – குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை @ திண்டுக்கல் | TN Farmers talks on Water Bodies

1326563.jpg

கொட்டிய கனமழை: சேலத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை | Today schools holiday in Salem

முட்டிமோதும் வேலுமணி, செந்தில் பாலாஜி; குறிவைக்கும் பாஜக! – கோவை மாவட்ட களநிலவரம் | முந்துவது யார்?

"நரகத்திற்கு வரவேற்கிறோம்" – அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்; போர் முனையில் 2,500 கடற்படையினர்!

1307709.jpg

தும்பிக்கை நாயகன் அருளால் இல்லந்தோறும் இன்பம் பெருகட்டும்: தலைவர்கள் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து | leaders vinayagar chathurthi wishes

வயநாட்டில் பிரியங்கா காந்தி போட்டி

பாராளுமன்ற தேர்தலில் காங்கிஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கருத்துகணிப்புகளை பொய்யாக்கி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் பா.ஜனதாவால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியவில்லை. சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாரின் கட்சி எம்.பிக்களின் ஆதரவுடன் கூட்டணி […]

ரெயில் விபத்தில் 15 பேர் பலி-காரணம் என்ன?

மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 8.30 மணியளவில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் அசாமின் சில்சாரில் இருந்து மேற்கு வங்கத்தின் சேல்டா மாவட்டம் நோக்கிப் சென்று கொண்டிருந்தது. நியூ […]

மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் இடிப்பு

மத்தியப் பிரதேசத்தில் மாட்டு இறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் அரசு நிலத்தில் இருந்ததாகக் கூறி இடிக்கப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாட்டு இறைச்சி மத்தியப் பிரதேசமாநிலம் மாண்ட்லா மாவட்டம், நைன்பூரில் […]

20-ந்தேதி அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கூட்டம்

அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா, முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஓரம் கட்டப்பட்டு உள்ளனர். இதனால் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு உள்ளது.இதேபோல் டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை […]

ஆதாரை இலவசமாக அப்டேட் செய்ய காலக்கெடு நீட்டிப்பு

ஒவ்வொருவரின் முக்கிய அடையாளமாக தற்போது ஆதார் அட்டை உள்ளது. வங்கி கணக்கு, அரசின் நலத்திட்டங்கள்,சலுகைகள் உள்ளிட்ட அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ஆதார்அட்டை எண் முக்கியமானதாக ஆக்கப்பட்டு உள்ளது. ஆதார் அடையாள அட்டை முகவரி, செல்போன் […]

ஆற்றில் வேன் கவிழ்ந்து 12 பேர் பலி

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் அருகே ரந்தோலி என்ற இடத்தில் இன்று(15-ந்தேதி)காலை டெம்போ டிராவலர் வேன் ஒன்று சென்று கொண்டு இருந்தது. டிரைவர் உள்பட மொத்தம் 23 பேர் அதில் பயணம்செய்தனர். வேன் கவிழ்ந்தது ரிஷிகேஷ்-பத்ரிநாத் […]

ஜாதி மறுப்பு திருமணம்; மார்க்.கம்யூனிஸ்டு அலுவலகம் சூறை

திருநெல்வேலியில் ஜாதி மறுப்பு திருமணம்செய்து வைத்ததால் மார்க்ஸ்சிஸ்டு கம்யூனிஸ் கட்சி அலுவலம் நொறுக்கி சூறையாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு கட்சியினர் கண்டனம்தெரிவித்து உள்ளனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும் என்ற […]

உக்ரைன் அமைதி தீர்வுக்கு இந்தியா உதவும்-பிரதமர் மோடி

இத்தாலியில் ஜி7 உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள 3-வது முறையாக பிரதமர் பதிவி ஏற்று உள்ள மோடி சென்று உள்ளார். ஜி7 உச்சி மாநாட்டுக்கு இடையே, பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் அதிபர் […]

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வும், மாவட்ட தி.மு.க. செயலாளருமான புகழேந்தி உயிரிழந்ததையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவு ஜூலை10-ந் தேதி நடைபெற உள்ளது. ஜூலை 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை […]

குவைத் தீ விபத்தில் 7 தமிழர்கள் பலி

குவைத் நாட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் மொத்தம் 49 பேர் பலியானார்கள். இதில் 42 பேர் இந்தியர்கள் ஆவார். இந்த விபத்தில் இறந்தவர்களில் 19 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் எனவும், தமிழர்கள் 7 பேர் எனவும் […]

அமித்ஷா என்ன பேசினார்? தமிழிசை விளக்கம்

ஆந்திர மாநிலத்தின் முதல் அமைச்சராக 4-வது முறையாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நேற்று (ஜூன் 12) பதவி ஏற்றார். இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா, நிதின் […]

குவைத் தீவிபத்தில் தமிழர்கள் உள்பட 49 பேர் பலி

குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 200 தொழிலாளர்கள் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இன்று (12 ந்தேதி) அதிகாலை அந்த கட்டிடத்தில் பயங்கர […]