சமையலை ஓவர்டேக் செய்த பர்சனல்! மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் எவ்வளவு பேசப்படுமோ அதை விட அதிகமாக இந்தாண்டு பேசுபொருளானது, அவரது பர்சனல் விவகாரம். ரங்கராஜிடம் ஆடை வடிவமைப்பாளராக இருந்தவர் ஜாய் கிறிசில்டா. இவர் திடீரென […]
Cinema Roundup 2025: இந்தாண்டு கவனம் பெற்ற வெப் சீரிஸ்கள் என்னென்ன? | எங்கு பார்க்கலாம்?
2025-ம் ஆண்டு முடிவை எட்டிவிட்டது. இந்த ஆண்டு வெளியாகி பெரிதளவில் பேசப்பட்ட, பலராலும் பின்ச் வாட்ச் செய்யப்பட்ட வெப் சீரிஸ்களை இங்கு பார்ப்போமா… கோலிவுட்: * குற்றம் புரிந்தவன் (Kuttram Purindhavan)இயக்குநர் செல்வமணி முனியப்பன் […]
Year Ender 2025: साल 2025 में तमिल की इन टॉप 10 फिल्मों ने वर्ल्डवाइड बॉक्स ऑफिस पर उड़ाया गर्दा, नंबर 1 पर रही ‘कुली’
तमिल सिनेमा के लिए साल 2025 एवरेज ही रहा. इस साल कॉलीवुड की सबसे बड़ी हिट फिल्म रजनीकांत स्टारर ‘कुली’ रही. इस फिल्म ने दुनियाभर […]
JACTO-GEO: “பணிநிரந்தரம் செய்தால் பாராட்டு; ஏமாற்றினால் போராட்டம்” – பகுதிநேர ஆசிரியர்கள் எச்சரிக்கை | JACTO-GEO protest Part time teachers demand to government
ஆட்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ளதால் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் சமூக நீதி பேசுகின்ற திராவிட மாடல் ஆட்சியில் கண்ணீரோடு போராடி வருகின்றார்கள். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் ஜனவரி 6 ஆம் தேதிக்குள் […]
வழக்கமான ரூட்டில் ப.சிதம்பரம்; முட்டுக்கட்டை போடும் திமுகவினர் – காரைக்குடி தொகுதி யாருக்கு?
தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி மற்ற கட்சிகளைவிட ஆளும்கட்சியான திமுக-வினர் ஆர்வமாகத் தயாராகி வருவதுடன், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட தொகுதிகளை குறி வைத்து காய் நகர்த்தியும் வருகிறார்கள். தேர்தல் அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தின் […]
“பூர்ணசந்திரனின் தியாகத்தை கொச்சைப்படுத்துவதை திமுக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்” – எல்.முருகன்/Union minister L.Murugan press meet at madurai
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் வரை எல்லோரும் போராடுவோம், அதுதான் பூர்ண சந்திரனுக்கு நாம் செலுத்தும் மரியாதையாக இருக்கும், அவருடைய குடும்பத்திற்கு உறுதுணையாக இருக்கும். பூர்ணசந்திரனுக்கு அஞ்சலி செலுத்துவது என்பது, கார்த்திகை தீபம் ஏற்றுவதாக […]
உசிலம்பட்டி விழாவில் நெகிழ்ந்த கனிமொழி!/Kanimozhi recommended to assembly candidate
இது ஒருபக்கமென்றால், இந்த முறை எப்படியும் உசிலம்பட்டியை கைப்பற்றியே ஆக வேண்டும் என்று அமைச்சர் மூர்த்தியின் வழிகாட்டலில் திமுகவினர் சுற்றி சுழன்று பணியாற்றி வருகிறார்கள். அந்த அடிப்படையில் தொகுதியை குறிவைத்து திமுக புள்ளிகள் காய் […]
ரிப்பன் பில்டிங் முன்பு போராடிய தூய்மைப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது – என்ன நடந்தது? |“Sanitation Workers Arrested During Protest Outside Ripon Building – What Happened?”
நேற்று காலை அறிவாலயத்தை முற்றுகையிட்டவர்கள், மதியத்துக்கு மேல் கருணாநிதி நினைவிடத்தை முற்றுகையிட்டு கைதாகினர். பின்னர் அண்ணா சாலையில் அமர்ந்து போராடி கைதாகினர். கைது செய்தவர்களை மாலைக்கு மேல் காவல்துறையினர் விடுவித்தனர். சென்ட்ரல் அருகே கூடிய […]
திருநெல்வேலி: பாளை ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோயில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா!-Nellai: Sri Vaikunda Ekadashi Swarga Vasal opening ceremony at Sri Rajagopala Swamy Temple in Palayamkottai!
திருநெல்வேலி பாளையங்கோட்டை ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோயிலில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். Published:13 mins […]
திருநெல்வேலி: பெருமாள் திருக்கோயில்களில் நடைபெற்ற ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி பெருமாள் அலங்கார காட்சிகள்.!-Tirunelveli: Lord Perumal decorates for Sri Vaikunda Ekadashi celebrations at Perumal temples!
திருநெல்வேலியில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியை குலவணிகர்புரம் நவமோஹன கிருஷ்ணன், பாளையங்கோட்டை ஸ்ரீ இராஜகோபால சுவாமி, டவுண் காரியமாணிக்க பெருமாள், லட்சுமி நரசிங்க பெருமாள் என பல்வேறு பெருமாள் திருக்கோயில்களில் சிறப்பு திரு அலங்காரத்தில் காட்சியளித்த […]
மீண்டும் போராட்டத்தை தொடங்கிய தூய்மைப் பணியாளர்கள் – ரிப்பன் மாளிகை அருகே பரபரப்பு!
தனியார்மயமக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் ரிப்பன் மாளிகைக்கு வெளியே அமர்ந்து போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர். இன்று காலை அறிவாலயத்தை முற்றுகையிட்டவர்கள், மதியத்துக்கு மேல் கருணாநிதி […]