ஆடிக்கிருத்திகையில் முருகப் பெருமானை இப்படி வழிபாடு செய்வதால் இவ்வளவு நன்மைகளா? | glory of aadi krithigai viratham

Spread the love

வீட்டில் முருகப்பெருமானை வழிபட விரும்புபவர்கள் முருகப்பெருமானின் படம் அல்லது விக்கிரகத்துக்கு மாலை சாற்றி சடாட்சர மந்திரமான, `சரவணபவ’ என்னும் மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.

அர்ச்சனை செய்ய உகந்த மலர்கள் : மல்லிகை, சிவப்பு நிற மலர்கள், தாமரை

நிவேதனம் : வீட்டில் சமைக்கும் உணவையே நிவேதனம் செய்யலாம், அவல் பாயசம் செய்து நிவேதனம் செய்வது சிறப்பு.

இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகை எப்போது?

பலருக்கும் இந்தக் கேள்வி உள்ளது. பல நாள்காட்டிகளில் இன்று (6-8-26) ஆடிக்கிருத்திகை எனப்போடப்பட்டுள்ளது. ஆலயங்கள் பலவற்றிலும் இன்றே ஆடிக்கிருத்திகை கொண்டாடுகிறார்கள். ஆனால் சிலர் நாளை (7.8.26) ஆடிக்கிருத்திகை என்கிறார்கள்.

பஞ்சாங்கப்படி இன்று மாலை 6.19 மணிக்கு கிருத்திகா நட்சத்திரம் தொடங்கி நாளை மாலை 4.15 வரை உள்ளது. எனவே இன்று நாளை என இரு தினங்களில் எந்த நாளில் வேண்டுமானாலும் விரதம் கடைப்பிடிக்கலாம். நாளை ஆடி வெள்ளிக்கிழமையாகவும் அமைகிறது. காலை வேளையில் கிருத்திகா நட்சத்திரமும் அமைகிறது. எனவே நாளை விரதம் கடைப்பிடித்தால் சகல நலன்களும் உண்டாகும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *