இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை: உதயநிதி, பழனிசாமி ஆகியோர் உரை|June 22 2026 Todays Live News update and Breaking news

Spread the love

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூடுகிறது. இரண்டாவது நாளாக, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடைபெற உள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று உரையாற்ற உள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை

தமிழ்நாடு சட்டப்பேரவை

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *