“எல்லா அழுத்தங்களிலும் இந்த அணி ஆதரவு தந்திருக்கிறது; இதுதான் என் வீடு.!”- விராட் கோலி நெகிழ்ச்சி | “RCB has stood by me through all the pressure; this is my home” – Virat Kohli speaks with emotion.

Spread the love

“ஈசாலா கப் நம்தே’ என்ற வாசகத்தோடு கடந்த 17 வருடங்களாக ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த சீசனில் தனது முதல் கோப்பையை முத்தமிட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து சமீபத்தில் நடந்த முடிந்த ஐபிஎல் தொடரிலும் கோப்பையைத் தக்கவைத்து, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சாம்பியன் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியது.

பல வருடங்களாக விமர்சனங்களை மட்டுமே சந்தித்து வந்த ஒரு அணி, பேக்-டு-பேக் கோப்பைகளை வென்று சாதித்து பலரது பாராட்டுகளையும் பெற்றிருந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *