குரு பெயர்ச்சியை முன்னிட்டு மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறை சுயம்பு குருபகவான் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
Published:Updated:
Breaking News in Tamil( தமிழ் செய்திகள்)
குரு பெயர்ச்சியை முன்னிட்டு மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறை சுயம்பு குருபகவான் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
Published:Updated: