நெல்லை: குலவணிகர்புரம் கிருஷ்ண ஜெயந்தி விழா! ராதை-கிருஷ்ணா அலங்காரம்!வழுக்கு மரம் ஏறிய இளைஞர்கள்!-Nellai: Krishna Jayanthi celebration Kulavanikarpuram! Radha-Krishna adornment! Youths climbed the greasy pole!

Spread the love

நெல்லை குலவணிகர்புரம் கோகுலம் ஸ்ரீ முப்பிடாதி அம்மன், நவமோஹன கிருஷ்ணன் திருக்கோயில் 53-வது ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. விழாவில் இளைஞர்களுக்கான வழுக்கு மரம் ஏறும் போட்டி, ராதை-கிருஷ்ணா வேடமிட்ட சிறுவர்-சிறுமிகள் அலங்காரம், உறியடி விழா ஆகியவை நடைபெற்றது.

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *