மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆண்டு திருவிழாவையொட்டி மீனாட்சி அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூ பல்லாக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதுரை வீதிகளில் நடைபெற்ற பவனியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Published:Updated:

