மறைந்த பாரதிராஜாவிற்கு முழு அரசு மரியாதை – முதல்வர் விஜய் அறிவிப்பு

Spread the love

இன்று இயக்குநர் இமயம் பாரதிராஜா தனது 84 வயதில் காலமானார்.

சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜா இல்லத்தில் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.

பத்மஶ்ரீ விருது, தேசிய விருது, தமிழ்நாடு விருது எனப் பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார் பாரதிராஜா. தமிழ் திரையுலகிற்குத் தனது திரைப்படங்கள் மூலம் புதிய கோணத்தைக் கொடுத்தவர்.

இவருக்கு முழு அரசு மரியாதை வழங்குவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

“திரு. பாரதிராஜா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

பாரதிராஜா
பாரதிராஜா

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *