
முதலமைச்சர் விஜய் தன்னிடம் மூன்று கோப்புகள் இருக்கின்றது என்று சட்டசபையில் கூறியுள்ள நிலையில், அது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தைரியம் இருந்தால் திறந்து பார்க்க வேண்டியது தானே அதனை விட்டு பூச்சாண்டி காட்டுகின்றார் என்று விமர்சித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய்க்கு சவால்… உதயநிதி சொன்னது என்ன?