
திமுக ஆட்சியின் 12 துறைகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி, தவறு நிரூபிக்கப்பட்டால் முன்னாள் அமைச்சர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
மூன்றல்ல… 12 ஃபைல்கள்… ரூ.50,000 கோடி முறைகேடு… விஜயின் மாஸ்டர் வியூகம்!