
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அறிவிக்கப்பட்ட ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி, இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்ட நிலையில், மேலாளரின் இல்ல நிகழ்ச்சிக்கு பட்டு வேட்டி சட்டையுடன் ஆஜராகியுள்ளார் முதலமைச்சர் ஜோசப் விஜய்.
மேலாளருக்காக அரசு நிகழ்ச்சியவே ரத்து செய்தாரா முதல்வர் விஜய்? ஷாக்கான நெட்டிசன்ஸ்..!