
நடிகை ராதிகா சரத்குமார் தனது தாயார் கீதா ராதாவின் மறைவுச் செய்தியை அறிந்த பிறகும், படப்பிடிப்பில் இருந்த முக்கியமான காட்சியை முடித்துவிட்டு செல்ல முடிவு செய்த சம்பவம் படக்குழுவினரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
ஹூட்டிங்கின்போதே இறந்த தாய்.. ஷூட்டிங்கை தொடர்ந்த ராதிகா… நெகிழ்ந்த சூர்யா..!