நன்றி
Author: Daily News Tamil
Artemis II: முடிவுக்கு வந்த 50 ஆண்டுக்காலக் காத்திருப்பு; மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பிய நாசா
அப்போலோ 17 திட்டத்திற்குப் பிறகு, சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் கனவு நனவாகாமல் இருந்தது. நிலவின் தடம் அழிவதற்குள், மீண்டும் அங்கே மனிதர்களின் பாதச்சுவடுகளைப் பதிக்க நாசா தயாராகிவிட்டது. பல […]
அண்ணா சிலைக்கு மட்டும் தான் மாலை ! எம்.ஜி.ஆர் , ஜெயலலிதாவிற்கு கிடையாது !!
கோவை தெற்கில் த.வெ.க வேட்பாளர் செந்தில்குமார் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். அண்ணா சிலை சிக்னலில் இருக்கும் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்தார். ஆனால் அதே மேடையில் இருக்கும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை […]
`ஏமாத்திட்டீங்களே' செந்தில் பாலாஜியிடம் புலம்பிய MLA டு `எனக்கே கொடுங்க' கேட்கும் அமைச்சர் | கழுகார்
செந்தில் பாலாஜியிடம் புலம்பிய எம்.எல்.ஏ!“என்னை ஏமாத்திட்டீங்களே…” கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதி எம்.எல்.ஏ சிவகாமசுந்தரிக்கு வரும் தேர்தலில் அதே தொகுதியைப் பெற்றுத் தருவதாக உத்தரவாதம் அளித்திருந்தாராம் செந்தில் பாலாஜி. அவரின் வார்த்தையை நம்பி தொகுதியில் பம்பரமாகத் […]
சிமெண்ட் போக்குவரத்துக்காக ரயில் பாதை, டிராம்வே – எளிதில் நிஜமான கனவு! | அணை ஓசை 12 | The mettur dam story series part 12
இதன் மூலம் தினசரி சிமெண்ட் மூட்டைகள், இயந்திரத் தளவாடங்கள் சேலம் வழியாக நேரடியாக மேட்டூர் நிலையத்துக்கே வந்தன. மழையிலிருந்து பாதுகாக்க பெரிய சரக்ககம் கட்டப்பட்டதால் பொருட்கள் சேதமின்றி கையாளப்பட்டன. ஆரம்பகால பேச்சுவார்த்தை மற்றும் திட்டமிடலில் […]
சாத்தான்குளம் கொலை வழக்கு; மூன்று மணி நேரம் விசாரணை செய்த நீதிபதி; குற்றவாளிகள் தெரிவித்தது என்ன?
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பான இறுதி விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இதில் குற்றவாளிகள் தரப்பு, சிபிஐ தரப்பு, ஜெயராஜ் பென்னிஸ் குடும்பத்தினரின் தரப்பு என அனைத்து தரப்பு […]
`கணவர் இறந்த பிறகு, மாமனாரிடமிருந்து பெண் ஜீவனாம்சம் பெறலாம்’- அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு! \ Widow Entitled to Maintenance from Father-in-Law After Husband’s Death, says Allahabad High Court
கணவன் மனைவி இடையே பிரிவினை ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டால், கணவன் தன்னுடைய மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்கவேண்டும். ஜீவனாம்சம் கொடுக்கும் கணவன் இறந்துவிட்டால், சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு வருமானம் இல்லாமல் போய்விடும். ஆனால் உத்தரப்பிரதேச மாநிலம், […]
மயிலாடுதுறை: `எப்போ இடிஞ்சு விழும்னு தெரியலை' – அச்சுறுத்தும் பாலம்… மக்களின் திக்… திக் பயணம்!
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயில் ஒன்றியத்திற்கு உட்பட்ட எரவாஞ்சேரி கிராமத்தில் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவ்வூரையும் இலுப்பூரையும் இணைப்பதற்கு 90-களில் வீரசோழன் ஆற்றின் குறுக்கே நடைப்பாலம் கட்டப்பட்டது. ஆனால், இப்பாலமானது கட்டி […]
Iran: சொன்னதைச் செய்த ஈரான்; அமெரிக்கா IT நிறுவனமான 'Amazon' நிறுவனம் மீது தாக்குதல்
நாளையோடு ஈரான் போர் ஐந்தாவது வாரத்தை நிறைவு செய்கிறது. ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலும், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் சொத்துகள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதும் தொடர்ந்து வருகிறது. தாக்குதல் […]
மக்களை நீதிபதியாக்கும் பாஜக: மேற்கு வங்கம் முதல் தமிழ்நாடு வரை’ பாஜக-வின் வியூகம் பலிக்குமா? |The BJP Empowers the People as Judges: From West Bengal to Tamil Nadu—Will the BJP’s Strategy Succeed?
அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ-யை வைத்து எதிர்க்கட்சித் தலைவர்களை முடக்குவது பா.ஜ.க-வின் பாணி. உதாரணமாக, செந்தில் பாலாஜி வழக்கில் சொல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் ஊழலை விட, பா.ஜ.க-வின் ‘தேர்தல் பத்திரங்கள்’ மூலம் பெறப்பட்ட கோடிக்கணக்கான […]
“நான் 40 வருஷமா எங்க போனேன்னு எல்லாருமே கேட்கிறாங்க”🙄🫢 – நடிகை சாரதா 1st Breaking பேட்டி🔥| Exclusive
“நான் 40 வருஷமா எங்க போனேன்னு எல்லாருமே கேட்கிறாங்க” – நடிகை சாரதா 1st Breaking பேட்டி🔥| Exclusive Published:Today at 1 PMUpdated:Today at 1 PM நன்றி