போலீஸ் விசாரணை முடிவு… செய்தியாளர்களிடம் பேச மறுத்த செந்தில் பாலாஜி… – Kumudam

தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க சதி நடந்ததாக கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் இன்று சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். […]

"இனி என்னிடம் அரசியல் பேசாதீர்கள்; அன்புமணி.!" – அரசியலில் இருந்து விலகிய ராமதாஸ்

2024-ம்‌ ஆண்டு டிசம்பர் மாதம் பாமகவின் இளைஞரணி தலைவராக முகுந்தனை நியமித்ததில் தொடங்கியது ராமதாஸ், அன்புமணி மோதல். பாமக நிறுவனர் ராமதாஸின் மகள் வழிப் பேரன் முகுந்தன். அக்கா மகனுக்கு கட்சியில் உடனடியாக பெரிய […]

100+ பெண்கள் பலாத்காரம்.. 65 வயதில் மருத்துவர் செய்த கொடூரம்? நர்ஸ் பகீர் புகார் | Rajasthan Doctor assault Case: Nurse Alleges 100+ Women Assaulted, Police Probe Both Extortion

India oi-Vigneshkumar Published: Saturday, July 25, 2026, 13:42 [IST] ஜெய்ப்பூர்: 65 வயதான மருத்துவர் 100+ பெண்களை பலாத்காரம் செய்ததாக அவரிடம் வேலை செய்து வந்த நர்ஸ் ஒருவர் பரபர புகாரை […]

`என் மகனைப் பற்றிய செய்திகளை தவிர்க்கிறேன்; ரத்த அழுத்தம்.! ' – CJP தலைவர் அபிஜித் திப்கே பெற்றோர்

டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி சார்பாக, நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்திற்கு காக்ரோச் ஜனதா கட்சி தலைவர் அபிஜித் திப்கே தலைமை ஏற்று நடத்தி வருகிறார். மாணவர்களின் கோரிக்கைகளை […]

"எனக்கு டைபாய்டு காய்ச்சல்; தர்மேந்திர பிரதான் ராஜினாமா நிச்சயம் நடக்கும்" – அபிஜித் தீப்கே

டெல்லி ஜந்தர் மந்தரில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகிறது காக்ரோச் ஜனதா கட்சி. காக்ரோச் ஜனதா கட்சியின்‌ நிறுவனர் அபிஜித் தீப்கே […]

விழுப்புரம்: சுட்டிக்காட்டிய விகடன்… சுத்தம் செய்யப்பட்ட திண்டிவனம் மேம்பாலம்! – ஆட்சியர் ஆக்‌ஷன் | Tindivanam bridge cleaned after vikatan story

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் மேம்பாலத்தை, நகரின் இதயப்பகுதி என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களை பொதுப் போக்குவரத்துடன் இணைக்கும் பாலம் அது. பிரதான சாலையில் இருந்து […]

அரசியலிருந்து விலகிய ராமதாஸ்…. புதிய பாய்ச்சலுக்கு தயாராகும் பாமக…!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அரசியல் துறவறம் மேற்கொள்வதா அதிரடி முடிவை அறிவித்துள்ளார். இனி அரசியல் குறித்து பேசவோ, தலையிடவோ மாட்டேன் என்றும், கட்சியின் முழு அரசியல் பொறுப்பையும் அன்புமணி ராமதாஸ் கவனிப்பார் என்றும் […]

“சுருள் முடி சீதையா?” – சாய் பல்லவி சீதா தேவி கதாபாத்திரம் குறித்து தீபிகா சிக்லியா | Dipika Chikhalia Comments on Sai Pallavi Playing Sita in Ramayana Movie

அவர், “நான் சாய் பல்லவியின் நடிப்பைப் பார்த்திருக்கிறேன். அவர் மிகவும் அற்புதமான கலைஞர். ஆனால், சீதையாக அவர் திரையில் எப்படித் தெரிவார் என்று எனக்கு இப்போது தெரியாது. திரையில் பார்த்த பிறகுதான் அதை முடிவு […]

விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி… வீடியோ வெளியிட்ட சோனம் வாங்சுக்! – Kumudam

இதுதொடர்பாக வாங்சுக் வெளியிட்டுள்ள வீடியோவில், மாணவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி 26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்ததாகவும், அந்த காலகட்டத்தில் 11 கிலோ உடல் எடையை இழந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த இரண்டு வாரங்களில் தான் […]

Rashmika Mandanna: "அவர்கள் திட்டதோடு இருந்தது எனக்கு பயத்தைத் தந்தது!' – ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்து பிஸியாக நடித்து வருகிறார். முக்கியமாக, பாலிவுட்டிலும் முக்கிய நாயகியாக உருவெடுத்திருக்கிறார். ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் இத்தகைய வெற்றி கிடைத்ததற்காக காரணம் பற்றி சமீபத்திய நிகழ்வு ஒன்றில் […]

Assam Minister’s daughter joins student protest; food and essential supplies blocked-உணவு, அத்தியாவசிய பொருள் வழி அடைப்பு: மாணவர் போராட்டத்தில் அஸ்ஸாம் அமைச்சரின் மகள் பங்கேற்பு

டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. மத்திய அரசு இன்று அவர்களுடன் மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை நடத்துகிறது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக […]

The island’s grand festival, attended by devotees of three religions… The festival of the Holy Sandhyagabar Temple -மும்மத பக்தர்கள் பங்கேற்ற தீவின் பெருவிழா… சந்தியாகபர் ஆலய திருவிழா விடிய விடிய நடந்தது!

ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் வேர்க்காடு பகுதியில் அமைந்துள்ளது புனித சந்தியாகப்பர் திருத்தலம். தீவு மக்களின் பாதுகாவலராக கருதப்படும் இந்த திருத்தலம் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த திருத்தலத்தின் 484-ஆம் ஆண்டு பெருவிழா கடந்த 16-ஆம் […]