கேரள சிவசேனா செயலாளர் கொலை வழக்கு; குமரியில் இருவர் கைது; 3 பேரை தேடும் போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கண்ணகோடு பகுதி அருகே இறந்த நிலையில் ஒருவரின் உடல் மிதப்பதாக பொதுமக்கள் கடந்த 31-ம் தேதி மார்த்தாண்டம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் அங்கு சென்று உடலைக் […]

வேளாண் பட்ஜெட் தாக்கல் : விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? – Kumudam

தமிழக சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) அரசின் முதல் பொது பட்ஜெட் […]

TN Budget: “நம்பிக்கையூட்டும் நிதிநிலை அறிக்கை" – திருமாவளவன் புகழாரம்!

தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பட்ஜெட் நம்பிக்கையளிப்பதாக திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் […]

“மாணவர்களுக்காக குரல் கொடுத்தேன் இப்போது துன்புறுத்தப்படுகிறேன்” – வைரல் பெண் ரியா அஹிர் | “I raised my voice for students; now I am being harassed” – Riya Ahir (viral woman)

நீட் தேர்வு உள்ளிட்ட அரசுத் தேர்வுகள் குளறுபடிகளைக் கண்டித்து இந்தியா முழுவதும் மாணவர்கள் சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மும்பையில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின் போது, காவல்துறையின் வாகனத்தை வழிமறித்து தடுத்து நிறுத்தியதன் மூலம் தேசிய […]

மும்பை: வேலையிலேயே இல்லாத 10 கற்பனை போலீஸார்; ரூ.6.5 கோடி சம்பளம் பட்டுவாடா செய்து மோசடி

மும்பை காவல் துறையில் இல்லாத ஒருவரை இருப்பது போன்று காட்டி மோசடி செய்யப்பட்டுள்ளது. காவல் துறையில் இல்லாத 10 பேர் உத்தியோகபூர்வ பதிவேடுகளில் ஊழியர்களாக பலமுறை காட்டப்பட்டு, அவர்களின் கணக்கில் மாதாந்திர சம்பளம் வரவு […]

தருமபுரி : அரசுப் பள்ளியில் மின்சாரம் தாக்கி 9 மாணவர்கள் பாதிப்பு! – தலைமையாசிரியர் சஸ்பெண்ட்

அரசுப் பள்ளியில் மின்சாரம் தாக்கி 9 மாணவர்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தருமபுரி தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே தொ.காணிகரஅள்ளியில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. 114 […]

ராமேஸ்வரம்: கொடியேற்றத்துடன் துவங்கிய ராமநாதசுவாமி கோயில் ஆடிதிருவிழா; ஆகஸ்ட் 16-ல் திருக்கல்யாணம்!

பிரசித்திபெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றதுடன் […]

ஆடிக்கிருத்திகையில் முருகப் பெருமானை இப்படி வழிபாடு செய்வதால் இவ்வளவு நன்மைகளா? | glory of aadi krithigai viratham

வீட்டில் முருகப்பெருமானை வழிபட விரும்புபவர்கள் முருகப்பெருமானின் படம் அல்லது விக்கிரகத்துக்கு மாலை சாற்றி சடாட்சர மந்திரமான, `சரவணபவ’ என்னும் மந்திரத்தைச் சொல்ல வேண்டும். அர்ச்சனை செய்ய உகந்த மலர்கள் : மல்லிகை, சிவப்பு நிற […]

சர்க்கரைநோய் இருக்கும் எல்லோரும் அவசியம் வாக்கிங் போக வேண்டுமா? | Does everyone with diabetes necessarily have to go for a walk?

இதுதொடர்பாக பல ஆராய்ச்சிகளும் உலகம் முழுவதும் நடைபெற்றுள்ளன. இந்த ஆய்வுகளிலிருந்து கிடைக்கும் முடிவுகள் என்னவெனில், 30 முதல் 40 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி மேற்கொள்வது போதுமானது. காலையா, மாலையா என்பது உங்கள் வசதியைப் பொறுத்தது. […]

பழனி நில மோசடி விவகாரம்: சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஜாமீனை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

இந்த மனுக்கள் நீதிபதி ராஜசேகர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், “விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை” என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், ” நீதிமன்ற அறிவுறுத்தலின் பெயரில் காலை 10.30 மணிக்கு நான் […]

பேருந்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை – கோவை போலீஸ் கைது!

திருப்பூரை சேர்ந்தவர் மணிவேந்தன்(32). காவலரான இவர், கோவை மாநகர காவல் துறைக்கு உட்பட்ட போத்தனூர் விசாரணைப் பிரிவு காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுநராக உள்ளார். அவர் வேலை விஷயமாக ஆகஸ்ட் 5ம் தேதி காலை […]

குப்பையில் வீசிய லாட்டரிக்கு ரூ.10.90 கோடி பரிசு.. இப்படியா நடக்கனும்! கடைசியில் ட்விஸ்ட்.. | Italy woman wins Rs.10.90 crore in lottery which is thrown garbage

International oi-Nantha Kumar R Published: Thursday, August 6, 2026, 7:21 [IST] ரோம்: இத்தாலியை சேர்ந்த பெண் ஒருவர் வாங்கிய லாட்டரிக்கு பரிசு விழவில்லை என்று கூறியதால் அதனை குப்பையில் வீசினார். […]