மதுரை மாவட்டம் வரிச்சியூர் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி அய்யம்மாள்(50). இவரது கணவன் உயிரிழந்த நிலையில் தனது மகன் ராஜாவுடன் வசித்துவந்துள்ளார். ராஜாவுக்குத் திருமணமாகி மனைவியைப் பிரிந்து தாயுடன் வசித்துவந்துள்ளார். இந்நிலையில் அய்யம்மாள் நேற்று […]
Category: புதிய செய்தி
பேரழிவு.. நேபாளம் சொன்ன நெஞ்சை உலுக்கும் புகார்.. சீனா திட்டவட்டமாக மறுப்பு | China rejected claims that its lack of early flood warnings caused major loss of life in Nepal
International oi-Velmurugan P Published: Thursday, August 27, 2026, 13:01 [IST] காத்மாண்டு: நேபாள-சீன எல்லையில் அமைந்துள்ள ரசுவாகதி-கேருங் பகுதியில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவு குறித்து சீனா முன்னெச்சரிக்கை விடுக்கவில்லை […]
Nepal Flood: "நல்வாய்ப்பாக உயிர்தப்பினோம்; வெள்ளம் வந்த இடத்தில்தான்…" – நடிகர் அங்குர் ரத்தன்
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் இதுவரை 160 பேர் பலியாகி இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது. தவிர 750 பேர் மாயமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வெள்ளத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சிலரும் சிக்கியிருக்கின்றனர். நேபாளத்தில் […]
சுனாமி போல பல மீட்டர் உயரத்தில் வெள்ளம்! நேபாள இளைஞர் கண் முன்னே அடித்து செல்லப்பட்ட மனைவி- மகன்! | Nepal Flood: 165 Dead as Survivors Recall Warning Moments Before Devastating Flash Flood hit
International oi-Vigneshkumar Published: Thursday, August 27, 2026, 12:47 [IST] காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் […]
முதல்வரும் அவையில் இல்லை; தலைமைச் செயலாளரும் இல்லை – சபாநாயகரிடம் ரிப்போர்ட் செய்த உதயநிதி
சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. அவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் அமர்ந்து மக்கள் பிரச்னைகள் சார்ந்து பல கேள்விகளை எழுப்புகையில் துறை செயலாளர்களான அதிகாரிகள் அவைக்கே வருவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் […]
தளபதி எக்ஸிட்; பி.டி.ஆர் என்டரி? டு `புது நட்பு?’ விஜய் – மத்திய மாண்புமிகு ரகசிய சந்திப்பு| கழுகார் | Kazhugar updates on PTR and TVK, BJP politics
கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி, தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. மாநாட்டை சுமூகமாக நடத்தி முடிக்க, முதல்வர் விஜய்யை மத்திய மாண்புமிகு ஒருவர் ரகசியமாக […]
நேபாளத்தை திணறடித்த பேரழிவு… பின்னணியில் சீனாவா? – Kumudam
நேற்று (ஆகஸ்ட்26) காலை சுமார் 9 மணியளவில் போதே கோஷி ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, ரசுவா மற்றும் தாதிங் மாவட்டங்களை கடுமையாக பாதித்தது. பின்னர் நுவாகோட், சித்வான் உள்ளிட்ட பகுதிகளுக்கும் வெள்ளநீர் பரவியது. […]
“கவிஞர்கள் ஒரு வரியை இரண்டு முறை ஆழமாக சொல்வது என்பது வழக்கம்”- கே.என்.நேருவுக்கு விஸ்வநாதன் பதில்! | minister Viswanathan explain about k.n nehru statement
சட்டமன்றத்தில் சில தினங்களுக்கு முன்பு உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் விஸ்வநாதன் கவிதை நடையில் பேசினார். ஒரே வார்த்தையையும், வரியையும் இருமுறை கூறி வந்தார். அப்போது, “நீங்கள் எவ்வளவு பெரிய கவிஞராக இருக்கலாம், […]
Two Claim Ownership of the Same Buffalo: Police Decide to Conduct DNA Test to Determine Owner-ஒரே எருமை மாட்டிற்கு உரிமை கோரும் இருவர்: உரிமையாளரை முடிவு செய்ய டி.என்.ஏ.சோதனை நடத்த போலீஸார் முடிவு
பீகார் மாநிலம் கயா மாவட்டத்தின் அட்ரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேதுர் என்ற கிராமத்தில் ஒரு எருமை மாட்டிற்கு இரண்டு பேர் உரிமை கோருவதால் பிரச்னை போலீஸ் நிலையம் வரை சென்றுள்ளது. இதே பகுதியை […]
"மோடி, அமித் ஷா அப்பாயின்மென்ட் உடனடியாக கிடைக்க இதுதான் காரணம்.!" – சொல்கிறார் கே.எல்.சுதீஷ்
நாடாளுமன்ற மாநிலங்களவையில், தென் மாநிலங்களிலிருந்து புதிதாக பொறுப்பேற்ற எம்.பி-க்களின் வருகைப்பதிவு, கேள்விகள் மற்றும் விவாதப் பங்கேற்பு உள்ளிட்ட விஷயங்களில் முதன்மையான இடத்தைப் பிடித்திருக்கிறார் தே.மு.தி.க பொருளாளர் எல்.கே.சுதீஷ்! அவரிடம் நடப்பு விஷயங்கள் குறித்தான கேள்விகளுக்கு […]
சட்டமன்ற LIVE இனி கிடையாது? அடுத்தடுத்த சர்ச்சைகள்.. அதிரடி ஆக்ஷனில் சபாநாயகர்..! – Kumudam
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்தது முதல் சட்டசபை நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல் நாளில் இருந்தே சட்டசபை நிகழ்வுகள் இடைவெளியின்றி நேரலையில் ஒளிபரப்பாகி வருகின்றன. […]
“அவரை யார் தடுத்தா?” -கங்கனா ரனாவத் பதில் |Kangana Ranaut Hits Back at Kriti Sanon Over Rakhi Ad Outfit Row
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கிருதி சனோன், “பண்டிகைகளின் முக்கியத்துவம் நாம் அணியும் ஆடையில் இல்லை. அந்தப் பாரம்பரியத்தின் உணர்வுகளில்தான் இருக்கிறது. பெண்களுக்கு என்ன ஆடை அணிய வேண்டும் என்று சொல்வதை எப்போது நிறுத்தப் […]