சென்னை: பணியிட மாறுதல் ஆணை வழங்கிய விவகாரம் சர்ச்சையான நிலையில், பெண் மருத்துவர் ஒருவரின் பணியிட மாறுதலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கால்நடை பராமரிப்பு துறையில் பணியாற்றி வரும் […]
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாற்று படத்தை தடை செய்யக் கோரி ஹரிநாடார் வழக்கு | Harinadar files case seeking ban on Pasumpon Muthuramalinga Thevar biopic
சென்னை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ‘தேசிய தலைவர் தேவர் பெருமான்’ படத்தை தடை செய்யக் கோரி, சத்திரிய சான்றோர் படை நிறுவன தலைவர் ஹரிநாடார் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு […]
தஞ்சாவூர் நீதிமன்றத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆஜர் | Higher Education minister govi chezhiaan appears in Thanjavur court
தூத்துக்குடி: தஞ்சாவூர் நீதிமன்றத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர், முன்னாள் எம்.பி உள்பட 9 பேர் ஆஜரானார்கள். தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர். இதைக் […]
‘கபட நாடகம் ஆடும் அவல ஆட்சி’ – திமுகவை சரமாரியாக சாடிய விஜய் | We will expose the symptoms of the corrupt regime that is playing a charade among the people says Vijay
சென்னை: ‘எல்லா வகையிலும் கபட நாடகம் ஆடும் அவல ஆட்சியின் லட்சணங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். மக்கள் சக்தியின் மதிப்பை, வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களுடன் மக்களாக இணைந்து நின்று, இந்த அவதூறு […]
போதை பொருள் வழக்கு: அமலாக்கத் துறை அலுவலகத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் ஆஜர் | Actor Srikanth appears at the Enforcement Directorate office drugs case
சென்னை: போதைப் பொருள் வழக்கில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று ஆஜரானார். போதைப் பொருள் வாங்கி பயன்படுத்தியதாக நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகிய இருவரையும் கடந்த […]
மதுரை கோரிப்பாளையம் மேம்பாலப் பணிகள் பொங்கலுக்குள் நிறைவடையும்: அமைச்சர் எ.வ.வேலு | Minister E.V.Velu press meet in madurai
மதுரை: கோரிப்பாளையம் மேம்பாலப் பணிகள் பொங்கல் பண்டிகைக்குள் நிறைவடையும் என அமைச்சர் எ.வ.வேலு உறுதியாக தெரிவித்துள்ளார். மதுரையில் கட்டப்பட்டு வரும் மேலமடை மேம்பாலம், கோரிப்பாளையம் மேம்பாலப் பணிகளை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் […]
அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு | Paramilitary forces provide security to Enforcement Directorate office
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் வளாகத்தில் அமலாக்கத் துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக முக்கிய நபர்கள், அரசியல் வாதிகள், தொழில் அதிபர்கள், சினிமா பிரபலங்கள் […]
போலி வாக்காளர்கள் ஓட்டுப் போட்டுத்தான் கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயித்தாரா? – நிர்மலா சீதாராமன் கேள்வி | nirmala sitharaman questoning stalin
தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் மட்டும் 4,379 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அவர்கள் ஓட்டுப் போட்டுத்தான் ஸ்டாலின் வெற்றி ஜெயித்தாரா? என்றும் அவர் […]
“என்னையும் ஏமாற்றிவிட்டார் பழனிசாமி!” – தடதடக்கும் தனியரசு நேர்காணல் | thaniyarasu interview on tamil nadu election 2026
ஜெயலலிதா காலம் தொட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுக அணியில் பயணித்தவர் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு. அண்மைக் காலமாக திமுக அரசுக்கு வாக்காலத்து வாங்குவதில் திமுக-வினரை விட ஒருபடி மேலாகவே […]
எஸ்ஐஆர் ஆர்ப்பாட்டத்தை புறக்கணித்த காங்கிரஸ்! – புதுக்கோட்டை திமுக கூட்டணியில் புழுக்கம் | Pudukottai Congress boycotts SIR protest
தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியை (எஸ்ஐஆர்) கைவிடக் கோரி தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. புதுக்கோட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விசிக, […]
பழனிசாமி இல்லாத அதிமுக சாத்தியமா? | Is an AIADMK possible without EPS
“பழனிசாமியை வீழ்த்தாமல் ஓயமாட்டேன்” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் சபதம் போடுகிறார். “கோடநாடு கொலை வழக்கில் முதல் குற்றவாளி பழனிசாமி தான்; அவரிடம் இருப்பது உண்மையான அதிமுக இல்லை” என்கிறார் புதிதாய் புறப்பட்டிருக்கும் செங்கோட்டையன். […]
‘பிரதர் மவுன்ட்’ ரிட்டர்ன்? | உள்குத்து உளவாளி | political gossips
தடாகக் கட்சி தலைவர் மீது ‘டெல்லி மக்கள்’ அவ்வளவு திருப்தி இல்லாமல் இருக்கிறார்களாம். மாளிகைக் கட்சியுடன் கூட்டணி இல்லை என்றபோதும் கடந்த மக்களவைத் தேர்தல் சமயத்தில் தடாகக் கட்சியை பேசும்படியான இடத்தில் தடபுடலாய் வைத்திருந் […]