"கேரளம், தமிழ்நாடு, ஆந்திரா முதல்வர்களாக நடித்துள்ளேன்; ஆனால்…" – வி.டி.சதீசனை வாழ்த்திய மம்மூட்டி

‘வயிற்றிலுள்ள குழந்தைக்கு தந்தை யார்?’ – தற்கொலைக்கு முன் போபால் பெண்ணுடன் கணவண் வாக்குவாதமா? | Who is the father of the unborn child? An argument with her husband preceded the suicide: What exactly happened?

உலகின் மிகப்பெரிய மாம்பழம் விலை ரூ.1500-3000: 9 மரங்களைப் பாதுகாக்க 9 பாதுகாவலர்கள் நியமனம் \ World’s Largest Noorjahan mango Variety Priced at Rs. 1,500–3,000: Nine Guards Appointed to Protect Nine Trees-

ஈரான் போர் எதிரொலி: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு|Petrol Shock: Chennai Fuel Prices Cross Rs 107 Again

Doctor Vikatan: முடி உதிர்வை நிறுத்தி, வளரச் செய்யுமா பயோட்டின் மாத்திரை?

?அம்மா மொழி தெரியலனாலும் விலை பேசிடுவாங்க -Krohan Spot Raj Mohan|Vikatan Digital Awards 2025 UNCUT

Dinamani2f2025 01 102filwlrcop2ftnieimport2023914originalsnsubrahmanyan.avif.avif

90 மணி நேரம் வேலை.. எல்&டி தலைவருக்கு 535 மடங்கு சம்பளமாம்!

தவெக ஆட்சி அமைக்குமா ?  விசிக, கம்யூனிஸ்ட்டுகள் கையில் துருப்பு சீட்டு – Kumudam

‘கே.சந்திரசேகர் ராவ் முன்பு போல இல்லை!’ – புதிய கட்சி தொடங்கிய கே.சி.ஆர் மகள் கவிதா! |KCR Has Changed!” – Daughter Kalvakuntla Chandrashekar Rao’s Daughter Kalvakuntla Kavitha Floats New Political Party

விகடனில் தொடராக வெளிவந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது! Sahitya Academy Award for a book serialized in Vikatan!

வன்னியர் சங்க நிர்வாகி கொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை: தீர்ப்பின் முழு விவரம்! | 9 people sentenced to life in Vanniyar Sangam executive murder case

மயிலாடுதுறை: மயி​லாடு​துறை​யில் வன்​னியர் சங்க நிர்​வாகி கொலை வழக்​கில் 9 பேருக்கு ஆயுள் சிறை தண்​டனை விதித்து மாவட்ட அமர்வு நீதி​மன்​றம் நேற்று தீர்ப்​பளித்​தது. இந்த வழக்கில் 12 பேர் விடுதலை செய்யப்பட்டனர். வழக்கை […]

சென்னையில் மீண்டும் அமைகிறது ஃபோர்டு வாகன இன்ஜின் உற்பத்தி ஆலை: முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் | Ford engine manufacturing plant to be re-established in Chennai

சென்னை: சென்னையை அடுத்த மறைமலை நகரில் ரூ.3,250 கோடி முதலீட்​டில் 600 பேருக்கு வேலை​வாய்ப்பு அளிக்​கும் வகை​யில், வாகன இன்​ஜின் உற்​பத்தி ஆலையை அமைப் பதற்காக ஃபோர்டு நிறு​வனத்​துடன் புரிந்​துணர்வு ஒப்​பந்தம் முதல்வர் ஸ்டாலின் […]

ஆர்டிஐ-யில் மனு பெற டிஎன்பிஎஸ்சி புதிய வசதி | TNPSC new facility to receive RTI applications

சென்னை: தகவல் பெறும் உரிமை சட்​டத்​தின்​கீழ் மனுக்​களை இணை​ய​வழி​யில் பெறும் வசதி அறி​முகப்​படுத்​தப்பட்​டிருப்​ப​தாக டிஎன்​பிஎஸ்சி அறி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக டிஎன்​பிஎஸ்சி செய​லா​ளர் எஸ்​.கோபால சுந்​தர​ராஜ் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தேர்​வர்​களுக்​கான சேவை​களை இணைவழி​யில் வழங்​கும் வித​மாக […]

எல்விஎம்-3 ராக்கெட் மூலமாக சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் நாளை விண்ணில் பாய்கிறது | CMS-03 satellite to be launched tomorrow

சென்னை: கடற்​படை, ராணுவப் பயன்​பாட்​டுக்​கான சிஎம்​எஸ்​-03 செயற்​கைக்​கோள், ஸ்ரீஹரி​கோட்​டா​வில் இருந்து எல்​விஎம்-3 ராக்​கெட் மூலம் நாளை மாலை 5.26 மணிக்கு விண்​ணில் செலுத்​தப்பட உள்​ளது. நாட்​டின் தகவல் தொடர்பு வசதி​களை மேம்​படுத்த இந்​திய விண்​வெளி […]

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் | 7 IPS Officers Transferred at Tamil Nadu

சென்னை: தமிழகத்தில் புதிதாக ஐஏஎஸ் அந்தஸ்து பெற்ற 5 பேர் உட்பட 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட உத்தரவு: ”கால்நடை பராமரிப்பு, மருத்துவப் பணிகள் இயக்குநர் […]

“வட மாநிலத்தவர்கள் தமிழகம் வர மோடியே காரணம்” – திமுக மாணவரணி செயலாளர் குற்றச்சாட்டு | DMK Student Team Secretary Accusations for PM Modi

சென்னை: “பிரதமர் நரேந்திர மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியின் லட்சணம்தான் பிஹார், உத்திரப் பிரதேச சகோதரர்கள் வேலை தேடி தமிழகத்தை நோக்கி வருகிறார்கள்” என்று திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இது […]

மாவட்ட தலைநகரங்களில் ஆதார் சேவை மையம்: உயர் நீதிமன்றம் விருப்பம் | high court prefers Aadhaar service centers in district capitals

மதுரை: ஆதார் அட்டையில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள மாவட்டத் தலைநகரங்களில் ஆதார் சேவை மையம் இருக்க வேண்டும் என்று விரும்புவதாக உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த பி.புஷ்பம், உயர் […]

“மத்திய அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் எதிர்க்கும் திமுகவினர்” – ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து | DMK oppose schemes brought by union government IJK Ravi Pachamuthu

திண்டுக்கல்: “மத்திய அரசு எந்த திட்டத்தைக் கொண்டு வந்தாலும் திமுகவினர் எதிர்க்கின்றனர்” என ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்தார். இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் இன்று (அக்.31) […]

சென்னையில் 2 நாள் நடைபெற இருந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு ஒத்திவைப்பு | IAS, IPS Officials 2 Days Chennai Conference Postponed

சென்னை: சென்னையில் நவம்பர் 5, 6 ஆகிய இரு தினங்களும் நடைபெறுவதாக இருந்த, மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலவரம், அரசின் திட்டங்கள் […]

தமிழக அரசின் 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் | Governor R.N. Ravi Approves 9 Bills, Including TN Govt Finance Bill

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நிதி பொறுப்புடைமை சட்டம், எம்எல்ஏக்கள் ஓய்வூதியம் உயர்வு உட்பட 9 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால […]

“சில நேரங்களில் மனசாட்சிக்கு எதிராக பேச வேண்டியுள்ளது” – அண்ணாமலை | Annamalai press meet in coimbatore

சென்னை: “சில நேரங்களில் தலைவர்களின் பேச்சைக் கேட்டு, சபை நாகரித்திற்காக எனது மனசாட்சிக்கு எதிராகக் கூட பேச வேண்டிய சூழல் வருகிறது. மனசு ஒன்று சொல்கிறது. வாய் ஒன்று சொல்கிறது. நேரம் வரும்போது பேசுகிறேன்” […]

ஸ்டாலின் மீது குறிவைத்து ‘ஆப்ரேஷன் எம்கேஎஸ்’ – மோடியின் ‘பிஹார்’ கருத்துக்கு ஆர்.எஸ்.பாரதி எதிர்வினை | RS Bharathi Criticize PM Modi’s Campaign Speech

சென்னை: “பொறாமை பயத்தின் காரணமாகத்தான் முதல்வர் ஸ்டாலினை குறிவைத்து, ‘ஆப்ரேஷன் எம்கேஎஸ்’ என்ற அடிப்படையில் ஆரம்பித்துவிட்டார்கள்” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியது: “மோடியின் பேச்சு, பிஹார் […]