Karthi 30: 'பர்த்டே சர்ப்ரைஸ்!' – நேரடி தெலுங்கில் கால் பதிக்கும் கார்த்தி; இயக்குநர் யார் தெரியுமா?

சித்திரை திருவிழாவின் போது சிறுவர்களுக்குள் ஏற்பட்ட தகராறால் ஒரு மாதம் காத்திருந்து சிறுவனை வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோலியின் ‘No Handshake’ சர்ச்சை: ஹெட் மனைவிக்கு மிரட்டல் | Virat Kohli Travis Head no handshake fan abuse

மேற்கு நாடுகளில் எறும்பை வேடிக்கை பார்ப்பது ஒரு 'Hobby' – என்னது, ஒரு எறும்பின் விலை ரூ.21,000-ஆ?

பாராகிளைடர் மீது மோதிய விமானம் – அவசர பாராசூட் மூலம் உயிர் தப்பிய பெண்; பதறவைக்கும் வீடியோ | sabrina paraglider plane collision austrian alps survival video

1342989.jpg

முதல்வர் குடும்பத்தினர் அதானியை சந்தித்தனரா? – உறுதியாக தெரிவிக்க தமிழிசை கோரிக்கை | Tamilisai Soundararajan says about chief minister family

1340804.jpg

ஐயப்ப சுவாமி குறித்த பாடல்: பா.ரஞ்சித், இசைவாணி மீது புகார் | case against pa ranjith and singer isaivani for Song about Lord Ayyappa

T20 WC: ‘இந்திய அணிக்கு மட்டும் வாய்ப்பு, எங்களுக்கு?’- அதிருப்தியை வெளிப்படுத்திய நமீபியா கேப்டன்| t20-world-cup-namibia-captain-questions-practice-opportunity-given-only-to-india

1738290795 Dinamani2fimport2f20182f32f232foriginal2fastrology.jpg

இன்றைய ராசி பலன்கள்!

Dinamani2f2024 072fb05e0ee0 Abfe 4124 A4a6 Ee335a1c3aff2f202403173133317.jpg

வீட்டுப் பாடம் எழுதாததால் பல்லை உடைத்த ஆசிரியர்: மருத்துவமனையில் மாணவர்

“மோடியை விஸ்வகுருவாக ஏற்றுக் கொள்கிறேன்!” – சிலிர்க்கும் ஏசிஎஸ் நேர்காணல் | AC Shanmugan interview

சமுதாய தலைவர், கல்வியாளர், கட்சி தலைவர் என பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர் ஏ.சி.சண்முகம். திராவிட மாணவர் முன்னேற்றக் கழகத்தில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி, எம்ஜிஆரின் அன்பைப் பெற்று அதிமுகவில் முன்னணி தலைவராக விளங்கி, […]

டாஸ்மாக் நிறுவனத்துக்கு காட்டிய அக்கறையை நெல் கொள்முதலில் காட்டவில்லை: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு  | concern was not shown in paddy procurement: Nainar Nagendran

தஞ்சாவூர்: தீ​பாவளி விற்​பனை இலக்கை எட்ட டாஸ்​மாக்​கில் காட்​டிய அக்​கறையை நெல் கொள்​முதலில் தமிழக அரசு காட்​ட​வில்லை என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார். தஞ்​சாவூர் அரு​கே​யுள்ள ஆலக்​குடி நெல் கொள்​முதல் […]

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே ‘மோந்தா’ புயல் அக்.28-ல் கரை கடக்கும் – முழு விவரம் | Cyclone Montha to make landfall near Kakinada on October 28

சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரப் புயலாக வலுப்பெற்று, ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே அக்.28-ம் தேதி கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, சென்னை, […]

பாமகவின் செயல் தலைவராக தனது மகளை அறிவித்தார் ராமதாஸ் | Ramadoss appoints daughter Srikanthi Parasuraman as working president

தருமபுரி: பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக, தனது மகள் ஸ்ரீகாந்தியை ராமதாஸ் அறிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் பென்னாகரம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. […]

அமைச்சர் துரைமுருகனின் பேச்சு வருத்தத்தையும் வேதனையையும் தருகிறது: செல்வப்பெருந்தகை கருத்து  | Selvaperunthagai about duraimurugan

சென்னை: செம்​பரம்​பாக்​கம் ஏரி திறப்பு விவ​காரத்​தில் தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை​ தெரி​வித்த கருத்​துகள் வருத்​தமளிப்​ப​தாக அமைச்​சர் துரை​முரு​கன் கூறி​யிருந்​தார். இதற்கு பதிலளித்த செல்​வப்​பெருந்​தகை அமைச்​சரின் பேச்​சு​தான் தனக்கு வருத்​தமும் வேதனையும் அளிப்​ப​தாக தெரி​வித்​துள்​ளார். […]

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை நிர்ணயிக்கும் பணி: செங்கை மாவட்டத்தில் மத்தியக் குழு ஆய்வு | Determining moisture content for paddy procurement

செங்கல்பட்டு: நெல் ஈரப்​ப​தம் குறித்து ஆய்வு செய்​வதற்​காக தமிழகம் வந்த 3 மத்​தி​யக் குழு​வில், ஒரு குழு செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் தங்​களது ஆய்​வுப் பணியை நேற்று தொடங்​கியது. மற்ற குழு​தங்​களது பணி​களை இன்று அந்​தந்த […]

கரூர் நெரிசலில் உயிரிழந்த 41 பேர் குடும்பத்தினருடன் மாமல்லபுரம் தனியார் விடுதியில் விஜய் நாளை சந்திப்பு | Vijay meets TVK stampede victims family in mamallapuram

சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் உயி​ரிழந்த 41 பேரின் குடும்​பத்​தினரை விஜய் நாளை தனித்​தனி​யாக சந்​திக்​கிறார். கரூரில் மண்​டபங்​கள் கிடைக்​காத​தால், மாமல்​லபுரத்​தில் உள்ள தனி​யார் விடு​தி​யில் இதற்​கான ஏற்​பாடு​களை தவெக நிர்​வாகி​கள் செய்து வரு​கின்​றனர். […]

கிறிஸ்துமஸ் பண்டிகை, அரையாண்டு விடுமுறை: விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பு | train ticket reservation for christmans and Half yearly holidays

சென்னை: டிசம்​பர் மாதத்​தில் கிறிஸ்​து​மஸ், அரை​யாண்டு தேர்வு விடு​முறையை முன்​னிட்டு சொந்த ஊர் செல்​பவர்​கள் ரயில்​களில் விறு​விறுப்​பாக முன்​ப​திவு செய்து வரு​கின்​றனர். கிறிஸ்​து​மஸ் பண்​டிகை வரும் டிச.25-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது. இது​போல, பள்​ளி​களில் அரை​யாண்டு […]

பசும்பொன்னில் அக். 30-ல் நடைபெறும் தேவர் குரு பூஜை விழாவில் குடியரசு துணைத் தலைவர் பங்கேற்பு | Vice President participates in the Devar Guru Puja ceremony

ராமநாதபுரம் / மதுரை: பசும்​பொன்​னில் வரும் 30-ம் தேதி நடை​பெறும் தேவர் குரு பூஜை விழா​வில் குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் பங்​கேற்​கிறார். ராம​நாத​புரம் மாவட்​டம் கமுதி அருகே பசும்​பொன்​னில் வரும் 28 முதல் […]

கனிமவள கொள்ளை தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்  | CBI should investigate mineral theft: Anbumani

கோவை: க​னிமவளக் கொள்ளை தொடர்​பாக சிபிஐ விசா​ரிக்க வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி கூறி​னார். கோவை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: கனமழை​யால் டெல்டா மாவட்​டங்​களில் அறு​வடை​யான நெல் முளைக்​கத் […]

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தவெக நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு | CBI files FIR against TVK executives

கரூர்: கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயி​ரிழந்த வழக்​கில் சிபிஐ தாக்​கல் செய்த முதல் தகவல் அறிக்​கை​யில் தவெக பொதுச் செய​லா​ளர் ஆனந்த் உள்​ளிட்ட நிர்​வாகி​களின் பெயர்​கள் இடம் பெற்​றுள்​ளன. கரூர் வேலு​சாமிபுரத்​தில் […]

டெல்டாவில் மத்தியக் குழு ஆய்வு திடீரென தள்ளிவைப்பு: அரிசி ஆலையைப் பார்வையிட நாமக்கல், கோவை பயணம்  | Central Team inspection in Delta suddenly postponed

திருச்சி: தமிழகத்​தில் வடகிழக்​குப் பரு​வ​மழை தீவிரமடைந்​துள்ள நிலை​யில், டெல்டா உள்​ளிட்டபல்​வேறு மாவட்​டங்​களில் அறு​வடைக்​குத் தயா​ராக இருந்த குறுவை நெற்​ப​யிர்​களை மழைநீர் சூழ்ந்​துள்​ளது. நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் கொள்​முதல் பணி​கள் தாமதம் ஆனதால், அங்கு விவ​சா​யிகள் […]