மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவாக 2009-ல் தொடங்கப்பட்டது. இதையடுத்து 2009 மக்களவைத் தேர்தலில் நான்கு தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட அக்கட்சிக்கு தனி சின்னம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, 2011 […]
ஜிஎஸ்டியை குறைக்க நடவடிக்கை எடுத்ததற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கோவையில் நவ.11-ம் தேதி பாராட்டு விழா | Nirmala Sitharaman Appreciation Ceremony for taking steps to reduce GST
சென்னை: ஜிஎஸ்டி குறைப்புக்கு நட வடிக்கை எடுத்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமனுக்கு கோவையில் நவ.11-ம் தேதி பாராட்டு விழா நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப் புத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். […]
மின்மாற்றிகள் வாங்க நுகர்வோருக்கு அனுமதி: காலதாமதத்தை தவிர்க்க மின்வாரியம் ஏற்பாடு | Electricity Board make arrangements to avoid delay for consumer allowed to buy transformers
சென்னை: மின்மாற்றிகளை நுகர்வோரே வாங்க மின்வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு மின்வாரியம் மின்சாரம் உற்பத்தி செய்து நுகர்வோருக்கு விநியோகம் செய்து வருகிறது.தமிழத்தில் தற்போது 3.36 கோடி மின்நுகர்வோர் உள்ளனர். உற்பத்தி நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் […]
தமிழகம், புதுச்சேரி வழக்கறிஞர்கள் விபத்து காப்பீட்டு பிரீமியம் தொகையை நவ.10-க்குள் செலுத்த பார் கவுன்சில் வேண்டுகோள் | Bar Council President requests Tn and Puducherry lawyers to pay accident insurance premium by Nov 10
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள வழக்கறிஞர்கள் புதிய விபத்து குழு காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையை நவ. 10-ம் தேதிக்குள் செலுத்துமாறு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். […]
தென்சென்னை பகுதிகளில் மழை வெள்ள முன்னேற்பாட்டு பணிகள்: உதயநிதி நேரில் ஆய்வு | Udhayanidhi inspects Rain and flood preparedness work in South Chennai areas
சென்னை: தென்சென்னை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை வெள்ள முன்னேற்பாட்டு பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார். சென்னை மாநகரில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்காக நீர்வளத் துறை, சென்னை […]
3 நாட்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை: சாராயம் விற்பதில் திராவிட மாடல் சாதனை – அன்புமணி | Anbumani Ramadoss slams DMK government for TASMAC sale achievement
சென்னை: “தமிழகத்தில் தீபாவளி திருநாளையொட்டி, 3 நாள்களில் மொத்தம் ரூ.789.85 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது வணிகம் நடைபெற்றிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் வருத்தமும், வேதனையும் அளிக்கின்றன. அடுத்து பாமக ஆதரவுடன் அமையவுள்ள ஆட்சியில் மது […]
காவிரி பாசன மாவட்டங்களில் சேதமடைந்த பயிர்களை கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி | Anbumani says that damaged crops in Cauvery irrigation districts should be calculated and compensation should be provided
சென்னை: காவிரி பாசன மாவட்டங்களில் சேதமடைந்த பயிர்களை கணக்கிட்டு, இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, […]
திருவாரூரில் நெற்பயிர் சேதம்; நெல் கொள்முதல் நிலைய இயக்கம் சுணக்கம் – இபிஎஸ் நேரில் ஆய்வு | Edappadi Palaniswami inspects in Tiruvarur
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதித்த நெற்பயிர்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார். திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த […]
தமிழகத்தில் பருவ மழை தீவிரமாகிறது: 15 அணைகள், 1,522 ஏரிகள் நிரம்பின | Monsoon intensifies in Tamil Nadu 15 dams 1522 lakes overflow
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், இதுவரை 15 அணைகள், 1,522 ஏரிகள் நிரம்பி உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசுத் துறைகள் மும்முரமாக இறங்கி உள்ளன. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த […]
நெல் கொள்முதல் செய்வதில் தமிழக அரசு தோல்வி: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றச்சாட்டு | tn government failure in paddy procurement AIADMK General Secretary eps alleges
தஞ்சாவூர்/ திருவாரூர்: ‘‘நெல் கொள்முதல் செய்வதில் தமிழக அரசு தோல்வி அடைந்துவிட்டது’’ என்று அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். டெல்டா மாவட்டங்களில் குறுவை அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. […]
நெல் கொள்முதல் செய்வதில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டது: இபிஎஸ் | edappadi press meet in thiruporur
திருவாரூர்: நெல் கொள்முதல் செய்வதில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் வடுவூர் அடிச்சேரி, செருமங்கலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிமுக […]
பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல் | P. Shanmugam should conduct a survey on crop damage
சென்னை: அறுவடை செய்யப்பட்ட நெல் தொடர்மழையால் கூடுதலான ஈரப்பதம் இருப்பது தவிர்க்க முடியாதது. இதை உணர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும். பயிர் […]