2,500 ஆண்டு கால வரலாற்றுப் பிரமிப்பு! புதுக்கோட்டை தொல்லியல் வேட்டையில் சிக்கிய “யானை கட்டி முனி” | the archaeologist team found yaanai katti muni stone

விழுப்புரம்: 11 வயது சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை; 62 வயது முதியவர் சிக்கிய பின்னணி என்ன?

நீதிபதி குடும்பம் என்பதால் பாரபட்சமா? – வழக்கை கையில் எடுத்தது உச்ச நீதிமன்றம்! |Twisha-sharma-death-case-supreme-court-takes-suo-motu-action

ஈரான் போர் தாக்கம்: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு|Fuel Prices Rise 4 Times in 10 Days Amid Iran War

ஆனந்தம் 25: ‘கோபப்பட்ட சௌத்ரி சார்; என் வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த நாள்!’ – நெகிழும் லிங்குசாமி | director lingusamy shares his memories about anandam 25th year

SRH vs LSG – லக்னோ எப்படி வென்றது? |SRH vs DC – How did Delhi Capitals win?

திருப்பூர்: ஏழை எளியோருக்கு உதவும் கரங்களாக மாறிய அரசுப்பள்ளி ஆண்டு விழா! – ஒரு நெகிழ்ச்சி தருணம் | School day event turned into a helping event

“காங்கிரஸ் தலைமை என்ன முடிவெடுக்கிறதோ தமிழ்நாடு காங்கிரஸ் பின்பற்றும்” – செல்வப்பெருந்தகை

Dinamani2fimport2f20192f102f232foriginal2fgold Chain.jpg

தை பிறந்துவிட்டது: இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

Dinamani2f2025 03 122f8geyqw5s2fap25071626336089.jpg

33 பயங்கரவாதிகள் கொலை… மீட்புப் பணி நிறைவு!

தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்பும் மனிதநேய மக்கள் கட்சி | Manithaneya Makkal Katchi wants to contest under separate symbol explained

மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவாக 2009-ல் தொடங்கப்பட்டது. இதையடுத்து 2009 மக்களவைத் தேர்தலில் நான்கு தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட அக்கட்சிக்கு தனி சின்னம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, 2011 […]

ஜிஎஸ்டியை குறைக்க நடவடிக்கை எடுத்ததற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கோவையில் நவ.11-ம் தேதி பாராட்டு விழா | Nirmala Sitharaman Appreciation Ceremony for taking steps to reduce GST

சென்னை: ஜிஎஸ்டி குறைப்புக்கு நட வடிக்கை எடுத்த மத்திய நிதி அமைச்​சர் நிர்​மலாசீதா​ராமனுக்கு கோவை​யில் நவ.11-ம் தேதி பாராட்டு விழா நடத்தப்பட உள்​ள​தாக தமிழ்நாடு வணிகர் சங்​கங்​களின் பேரமைப் புத் தலை​வர் ஏ.எம்​.விக்​கிரம​ராஜா தெரிவித்துள்​ளார். […]

மின்மாற்றிகள் வாங்க நுகர்வோருக்கு அனுமதி: காலதாமதத்தை தவிர்க்க மின்வாரியம் ஏற்பாடு | Electricity Board make arrangements to avoid delay for consumer allowed to buy transformers

சென்னை: மின்​மாற்​றிகளை நுகர்​வோரே வாங்க மின்​வாரி​யம் அனு​மதி வழங்​கி​யுள்​ளது. தமிழ்​நாடு மின்​வாரி​யம் மின்​சா​ரம் உற்​பத்தி செய்து நுகர்​வோருக்கு விநி​யோகம் செய்து வரு​கிறது.தமிழத்​தில் தற்​போது 3.36 கோடி மின்​நுகர்​வோர் உள்​ளனர். உற்​பத்தி நிலை​யங்​களில் உற்​பத்​தி​யாகும் மின்​சா​ரம் […]

தமிழகம், புதுச்சேரி வழக்கறிஞர்கள் விபத்து காப்பீட்டு பிரீமியம் தொகையை நவ.10-க்குள் செலுத்த பார் கவுன்சில் வேண்டுகோள் | Bar Council President requests Tn and Puducherry lawyers to pay accident insurance premium by Nov 10

சென்னை: தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் உள்ள வழக்​கறிஞர்​கள் புதிய விபத்து குழு காப்​பீட்​டுக்​கான பிரீமி​யம் தொகையை நவ. 10-ம் தேதிக்​குள் செலுத்​து​மாறு தமிழ்​நாடு மற்​றும் புதுச்​சேரி பார் கவுன்​சில் தலை​வர் பி.எஸ்​.அமல்​ராஜ் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். […]

தென்சென்னை பகுதிகளில் மழை வெள்ள முன்னேற்பாட்டு பணிகள்: உதயநிதி நேரில் ஆய்வு | Udhayanidhi inspects Rain and flood preparedness work in South Chennai areas

சென்னை: தென்சென்னை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை வெள்ள முன்னேற்பாட்டு பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார். சென்னை மாநகரில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்காக நீர்வளத் துறை, சென்னை […]

3 நாட்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை: சாராயம் விற்பதில் திராவிட மாடல் சாதனை – அன்புமணி | Anbumani Ramadoss slams DMK government for TASMAC sale achievement

சென்னை: “தமிழகத்தில் தீபாவளி திருநாளையொட்டி, 3 நாள்களில் மொத்தம் ரூ.789.85 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது வணிகம் நடைபெற்றிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் வருத்தமும், வேதனையும் அளிக்கின்றன. அடுத்து பாமக ஆதரவுடன் அமையவுள்ள ஆட்சியில் மது […]

காவிரி பாசன மாவட்டங்களில் சேதமடைந்த பயிர்களை கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி | Anbumani says that damaged crops in Cauvery irrigation districts should be calculated and compensation should be provided

சென்னை: காவிரி பாசன மாவட்டங்களில் சேதமடைந்த பயிர்களை கணக்கிட்டு, இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, […]

திருவாரூரில் நெற்பயிர் சேதம்; நெல் கொள்முதல் நிலைய இயக்கம் சுணக்கம் – இபிஎஸ் நேரில் ஆய்வு | Edappadi Palaniswami inspects in Tiruvarur

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதித்த நெற்பயிர்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார். திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த […]

தமிழகத்தில் பருவ மழை தீவிரமாகிறது: 15 அணைகள், 1,522 ஏரிகள் நிரம்பின | Monsoon intensifies in Tamil Nadu 15 dams 1522 lakes overflow

சென்னை: தமிழகத்​தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்​துள்ள நிலை​யில், இது​வரை 15 அணை​கள், 1,522 ஏரி​கள் நிரம்​பி​ உள்​ளன. முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​களில் அரசுத் துறை​கள் மும்​முர​மாக இறங்கி உள்​ளன. தமிழகத்​தில் வடகிழக்கு பரு​வ​மழை கடந்த […]

நெல் கொள்முதல் செய்வதில் தமிழக அரசு தோல்வி: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றச்சாட்டு | tn government failure in paddy procurement AIADMK General Secretary eps alleges

தஞ்சாவூர்/ திருவாரூர்: ‘‘நெல் கொள்​முதல் செய்​வ​தில் தமிழக அரசு தோல்வி அடைந்​து​விட்​டது’’ என்று அதி​முக பொதுச் செய​லா​ள​ரும், எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான பழனி​சாமி குற்​றம் சாட்​டி​யுள்​ளார். டெல்டா மாவட்​டங்​களில் குறுவை அறு​வடை பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. […]

நெல் கொள்முதல் செய்வதில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டது: இபிஎஸ் | edappadi press meet in thiruporur

திருவாரூர்: நெல் கொள்முதல் செய்வதில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் வடுவூர் அடிச்சேரி, செருமங்கலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிமுக […]

பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல் | P. Shanmugam should conduct a survey on crop damage

சென்னை: அறுவடை செய்யப்பட்ட நெல் தொடர்மழையால் கூடுதலான ஈரப்பதம் இருப்பது தவிர்க்க முடியாதது. இதை உணர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும். பயிர் […]