சென்னை: “கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பின்னர் ஆட்சியர் அனுமதியுடனேயே நள்ளிரவில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. கூடுதலாக மருத்துவர்கள் வரவழைகப்பட்டனர். கூடுதல் மேஜைகளும் அமைக்கப்பட்டது.” என்று உடற்கூராய்வு குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி […]
கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் 30 கி.மீ வேகத்துக்கு அதிகமாக சென்றால் வழக்கு: காவல் ஆணையர் | Police Commissioner warns speeding over 30 kmph on Coimbatore G D Naidu flyover will result in case
கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் ஆ.சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கோவை அவிநாசி சாலையில், புதிதாக திறக்கப்பட்டு உள்ள ஜி.டி.நாயுடு மேம்பாலம் தொடங்கும் இடமான உப்பிலிபாளையம் ரவுண்டானாவில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக […]
கரூர் மாவட்டத்தில் நிர்வாக நலன் கருதி 17 வட்டாட்சியர்கள் பணியிட மாறுதல்: ஆட்சியர் உத்தரவு | Thasildars transfer in Karur District
கரூர்: கரூர் மாவட்டத்தில் நிர்வாக நலன் கருதி 17 வட்டாட்சியர்களை ஆட்சியர் மீ.தங்கவேல் நேற்று (அக். 14ம் தேதி) பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டாட்சியர் பெ.மோகன்ராஜ் கரூருக்கும், அங்கிருந்த […]
பல்கலை மாணவர்களுக்கு உடனடியாக கல்வி உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி | Anbumani Ramadoss slams dmk over educational scholarships issue
சென்னை: பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்காமல் நிறுத்தி வைப்பதா? என்றும் உதவித்தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க நடவடிக்கை வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் […]
மதியம் 1 மணி வரை சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு | Rain will last in 5 districts including Chennai, Kanchipuram till 1 pm
சென்னை: மதியம் 1 மணி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்களில் லேசான மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் […]
தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பாலப் பணிகள் மக்களுக்கு பாதிப்பில்லாமல் நடைபெற அமைச்சர் வேலு அறிவுறுத்தல் | Minister instructs Teynampet to Saidapet flyover works are carried out without causing any harm to public
சென்னை: தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையிலான மேம்பாலப் பணியை நேற்று முன்தினம் நள்ளிரவில் பார்வையிட்ட அமைச்சர் எ.வ.வேலு, பொதுமக்களுக்கு பாதிப்பில்லாமல் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். சென்னை, அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், […]
விஜய்யுடன் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை | Bussy anand discussion with Vijay
Last Updated : 15 Oct, 2025 06:49 AM Published : 15 Oct 2025 06:49 AM Last Updated : 15 Oct 2025 06:49 AM கரூர் கூட்ட […]
“பல வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திமுக அரசு தடுமாறுகிறது!” – மு.வீரபாண்டியன் நேர்காணல் | CPI Mu Veerapandiyan interview
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் மு.வீரபாண்டியன், சமீபகால அரசியல் நகர்வுகள், கட்சி வளர்ச்சிக்காக முன்னெடுக்கும் திட்டங்கள், திமுக கூட்டணியில் தேர்தல் தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து ‘இந்து தமிழ் […]
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 23,648 கனஅடியாக சரிவு | Mettur Dam water level drops to 23648 cubic feet
மேட்டூர் / தருமபுரி: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்துள்ளதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறையத் தொடங்கியுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 42,167 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 23,648 […]
அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டுதல் தொடர்பான: வழக்குகளை விசாரிக்க 2 நீதிபதிகள் அமர்வு | 2 judge bench to hear cases related to guidelines for political meetings
மதுரை: அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவது தொடர்பான மனுக்களை விசாரிக்க விரைவில் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சிந்தலக்கரையைச் சேர்ந்த […]
கேரள மாநிலத்தை பின்பற்றி சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் | Anbumani urges to right to service act should be passed following Keralas example
சென்னை: கேரள மாநிலத்தைப் பின்பற்றி, சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுமக்கள் […]
சிபிஐ விசாரணையை விட விஜயகாந்த்தின் ‘புலன் விசாரணை’ நல்லாருக்கும்! – சீமான் கல கல.. | seeman criticizing cbi probe on karur stampede
கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் சீமான் நகைச்சுவையாக கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது: சிபிஐ விசாரணையை நாங்கள் எப்போதும் ஏற்க மாட்டோம். அதை […]