Breaking News

`நீ உயிரோட இருந்தா பல குடும்பத்தை சீரழிச்சிடுவ!’ – மனைவியின் காதலனை ஸ்கெட்ச் போட்டு `முடித்த’ கணவன்

கிராமிற்கு கூடுதலாக சிறப்பு சலுகை ₹150; ‘கோல்டு எக்ஸ்சேஞ்ச் மேளா’ அறிவித்துள்ள ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்!

கிருஷ்ணகிரி : தோட்டத்திற்குச் சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி; உடற்கல்வி ஆசிரியர் கைது! | Woman harassment case teacher got arrested in krishnagiri

சென்னை மணலியில் கோரத் தீ விபத்து: போர்க்களமாக மாறிய தனியார் எண்ணெய் தொழிற்சாலை! – முழு விவரம்! | A fire broke out at a private oil factory operating in Manali, Chennai.

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு! | Cm Vijay Makes Bold Announcement for Farmers Who Secured Crop Loans from Cooperative Banks!

1286138.jpg

உத்தவ் தாக்கரே பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து | Uddhav Thackeray birthday: CM Stalin greetings

மணிப்பூர்: முதல்வர் வீட்டருகே அரங்கேறிய போர்க்களம்: 22 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ராஷ்மிகா மந்தனா – விஜய் தேவரகொண்டா ரிசப்ஷன் க்ளிக்ஸ்! |Photo Album

மகாராஷ்டிரா: தேர்தலில் போட்டியிட தடையாக இருந்த 6 வயது மகளை கொன்ற கொடூர தந்தை – என்ன நடந்தது? | A father in Maharashtra killed his 6-year-old daughter

NRI Corner 11: வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களே, உஷார்! நீங்கள் சம்பாதிக்கும் பணம் இழப்பதற்கல்ல!

கரூர் உடற்கூராய்வு குறித்து இபிஎஸ் எழுப்பிய சந்தேகம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் | Karur Stampede: Ma.Subramanian explains on post mortem issue raised by EPS

சென்னை: “கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பின்னர் ஆட்சியர் அனுமதியுடனேயே நள்ளிரவில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. கூடுதலாக மருத்துவர்கள் வரவழைகப்பட்டனர். கூடுதல் மேஜைகளும் அமைக்கப்பட்டது.” என்று உடற்கூராய்வு குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி […]

கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் 30 கி.மீ வேகத்துக்கு அதிகமாக சென்றால் வழக்கு: காவல் ஆணையர் | Police Commissioner warns speeding over 30 kmph on Coimbatore G D Naidu flyover will result in case

கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் ஆ.சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கோவை அவிநாசி சாலையில், புதிதாக திறக்கப்பட்டு உள்ள ஜி.டி.நாயுடு மேம்பாலம் தொடங்கும் இடமான உப்பிலிபாளையம் ரவுண்டானாவில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக […]

கரூர் மாவட்டத்தில் நிர்வாக நலன் கருதி 17 வட்டாட்சியர்கள் பணியிட மாறுதல்: ஆட்சியர் உத்தரவு | Thasildars transfer in Karur District

கரூர்: கரூர் மாவட்டத்தில் நிர்வாக நலன் கருதி 17 வட்டாட்சியர்களை ஆட்சியர் மீ.தங்கவேல் நேற்று (அக். 14ம் தேதி) பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டாட்சியர் பெ.மோகன்ராஜ் கரூருக்கும், அங்கிருந்த […]

பல்கலை மாணவர்களுக்கு உடனடியாக கல்வி உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி | Anbumani Ramadoss slams dmk over educational scholarships issue

சென்னை: பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்காமல் நிறுத்தி வைப்பதா? என்றும் உதவித்தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க நடவடிக்கை வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் […]

மதியம் 1 மணி வரை சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு | Rain will last in 5 districts including Chennai, Kanchipuram till 1 pm

சென்னை: மதியம் 1 மணி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்களில் லேசான மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் […]

தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பாலப் பணிகள் மக்களுக்கு பாதிப்பில்லாமல் நடைபெற அமைச்சர் வேலு அறிவுறுத்தல் | Minister instructs Teynampet to Saidapet flyover works are carried out without causing any harm to public

சென்னை: தே​னாம்​பேட்டை – சைதாப்​பேட்டை இடையி​லான மேம்​பாலப் பணியை நேற்று முன்தினம் நள்ளிரவில் பார்வையிட்ட அமைச்சர் எ.வ.வேலு, பொதுமக்களுக்கு பாதிப்பில்லாமல் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். சென்​னை, அண்ணா சாலை​யில் போக்​கு​வரத்து நெரிசலைக் குறைக்​கும் வகை​யில், […]

“பல வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திமுக அரசு தடுமாறுகிறது!” – மு.வீரபாண்டியன் நேர்காணல் | CPI Mu Veerapandiyan interview

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் மு.வீரபாண்டியன், சமீபகால அரசியல் நகர்வுகள், கட்சி வளர்ச்சிக்காக முன்னெடுக்கும் திட்டங்கள், திமுக கூட்டணியில் தேர்தல் தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து ‘இந்து தமிழ் […]

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து  23,648 கனஅடியாக சரிவு | Mettur Dam water level drops to 23648 cubic feet

மேட்டூர் / தருமபுரி: ​கா​விரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் மழை குறைந்​துள்​ள​தால் காவிரி ஆற்​றில் நீர்​வரத்து குறை​யத் தொடங்கியுள்ளது. இதனால், மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் விநாடிக்கு 42,167 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று 23,648 […]

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டுதல் தொடர்பான: வழக்குகளை விசாரிக்க 2 நீதிபதிகள் அமர்வு | 2 judge bench to hear cases related to guidelines for political meetings

மதுரை: அரசி​யல் கூட்​டங்​களுக்​கான வழி​காட்​டு​தல்​களை உரு​வாக்​கு​வது தொடர்​பான மனுக்​களை விசா​ரிக்க விரை​வில் 2 நீதிபதி​கள் கொண்ட அமர்வு அமைக்​கப்​படும் என சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி தெரி​வித்​துள்​ளார். தூத்​துக்​குடி மாவட்​டம் சிந்​தலக்​கரையைச் சேர்ந்த […]

கேரள மாநிலத்தை பின்பற்றி சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் | Anbumani urges to right to service act should be passed following Keralas example

சென்னை: கேரள மாநிலத்​தைப் பின்​பற்​றி, சட்​டப்​பேர​வைக் கூட்​டத்​தொடரில் சேவை பெறும் உரிமை சட்​டத்தை நிறைவேற்ற வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பொது​மக்​கள் […]

சிபிஐ விசாரணையை விட விஜயகாந்த்தின் ‘புலன் விசாரணை’ நல்லாருக்கும்! – சீமான் கல கல.. | seeman criticizing cbi probe on karur stampede

கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் சீமான் நகைச்சுவையாக கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது: சிபிஐ விசாரணையை நாங்கள் எப்போதும் ஏற்க மாட்டோம். அதை […]