சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் பூட்டை கிராமத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்: “கள்ளக்குறிச்சி மாவட்டம் […]
கரூர் அருகே ரூ.4.85 கோடியில் சாலை பணிகள்: செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார் | Rs.4.85 Crore Worth Road Construction Work: Senthil Balaji Inaugurated
கரூர்: கரூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தார், சிமெண்ட் சாலை அமைத்தல் உள்ளிட்ட ரூ.4.85 கோடியிலான பணிகளுக்கான தொடக்க விழா இன்று (அக்.12ம் தேதி) நடைபெற்றது. கரூர் அருகேயுள்ள காதப் பாறை ஊராட்சி பூர்ணிமா […]
”எனது மகளால் நடக்க முடியவில்லை…” – வன்கொடுமை செய்யப்பட்ட ஒடிசா மாணவியின் தந்தை வேதனை | “She is unable to walk, on bedrest”: Durgapur rape survivor’s father urges Bengal CM to take his daughter back to Odisha
கொல்கத்தா: துர்காபூரில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மருத்துவ மாணவியின் தந்தை, “என் மகளை ஒடிசாவிற்கு அழைத்துச் செல்ல அனுமதிக்குமாறு நான் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். ஏனெனில் இங்கே, அவளுக்கு பாதுகாப்பு இல்லை” எனத் […]
புதுச்சேரியில் மீண்டும் யார் தலைமையில் ஆட்சி? – ஜெகத்துக்கு போட்டியாக சிவத்தை இறக்கும் காங்கிரஸ் | Who will lead the government in Puducherry again
2016-ல் புதுச்சேரியில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ், 2021 தேர்தலில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வென்றது. அதனால் கொஞ்சம் தளர்ந்து போன அந்தக் கட்சி, 2024 மக்களவைத் தேர்தலில் சுதாரித்துக் கொண்டு புதுச்சேரியைக் கைப்பற்றியது. […]
‘விளைச்சல்’ விஐபியின் திட்டம் – உள்குத்து உளவாளி | Political gossips
வளமான ‘விளைச்சல் கொடுக்கும்’ துறையை கையில் வைத்திருக்கும் விஐபிக்கு எதிராக சொந்த மாவட்டத்திலேயே சோக கீதம் பாடுகிறார்கள். மாவட்டத்தில் தானும் தனது வழித்தோன்றலும் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் கவனமாக இருக்கும் ‘விளைச்சல்’ விஐபி, […]
உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம் – அன்புமணி குற்றச்சாட்டு | Fertilizer Shortage; Anbumani Demands TN Govt to should Take Action
சென்னை: மத்திய அரசிடம் கேட்டு உரங்களை பெற்று, விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ”தமிழகத்தில் […]
தமிழகத்தின் 6 மாட்டங்களில் போலியோ சிறப்பு முகாம்கள்: அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர் | Polio Special Camp on Six Districts: Ministers Anbarasan, Ma.Subramanian Inaugurated
சென்னை: தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்களுக்கான போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் 2025 இன்று நடைபெற்றது. அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: […]
“அன்புமணியை சந்திக்க மறுத்து விட்டார் ராமதாஸ்” – அப்போலோ விவகாரத்தை அம்பலப்படுத்தும் எம்எல்ஏ அருள் நேர்காணல் | PMK MLA Arul Interview
“ராமர் இருக்கும் இடம் தான் அயோத்தி. அதுபோல மருத்துவர் ராமதாஸ் எங்கு இருக்கிறாரோ, அதுதான் பாமக… அதுதான் வன்னியர் சங்கம்” என பொட்டில் அறைந்தது போல் தொடர்ந்து பேசி வருபவர் பாமக இணைப் பொதுச் […]
“சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் மூத்த வழக்கறிஞர் பராசரன்” – சென்னை நிகழ்வில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் புகழாரம் | Supreme Court Judges Praise Senior Advocate Parasaran
சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் பராசரன் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் புகழாரம் சூட்டினர். பத்ம விபூஷன் விருது பெற்ற உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞருமான 98 வயதாகும் […]
தீபாவளி பண்டிகை: திருநெல்வேலி, மங்களூருக்கு சிறப்பு ரயில் | Tirunelveli, Mangaluru Special Train Service for Diwali Festival
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருநெல்வேலியில் இருந்து அக்.21, 22-ம் தேதிகளில் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு ரயில் (06156) புறப்பட்டு, அதேநாள் […]
டெங்கு பரவல் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைப்பு | Dengue Spread Rapidly: Isolation Wards setup at Govt Hospitals
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதியாகி வருகின்றனர். அடுத்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், கொசுக்களின் உற்பத்தியும், […]
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானம் – நீதிமன்றத்தை நாட போராட்டக் குழு முடிவு | Parandur Airport Opposse Resolution: Protest Crew Decide to Go Court
பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காஞ்சிபுரம் ஏகனாபுரம் கிராமத்தில் கிராம சபைக் கூட்டத்தில் 15-வது முறையாக பரந்தூர் விமான […]