பக்ரீத் ஆட்டு விற்பனை அமோகம்; குவிந்த ஆடுகள்; விலை பேசி தூக்கி சென்ற மக்கள்: வாடிப்பட்டி சந்தை Album

‘திமுக விசுவாசியான அருண் ஐ.பி.எஸ் யை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக்கிய முதல்வர் விஜய்!’ -வருத்தத்தில் தவெக நிர்வாகிகள்! Vijay’s Surprise Appointment of Arun IPS as DVAC Chief Sparks Discontent Among TVK Cadres!

குருப்பெயர்ச்சி 2026: சொத்து சேர்க்கை உண்டு; முதலீடுகள், பண விஷயத்தில் கவனம்! கும்ப ராசிக்கு எப்படி? | 2026: k.p.vidhyatharan- guru peyarchi Kumbam Aquarius Rasipalangal

பாஜக அரசுக்கு எதிராக பதிவு… ஷாக் கொடுத்த அண்ணாமலை.. தவெகவில் ஐக்கியமா? – Kumudam

மும்பை: குடியிருப்பு கட்டட வளாகங்களில் பக்ரீத்திற்கு ஆடுகள் பலியிட தடையா?

Kabaddi: மீண்டும் உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் கபடி அணி | India Defeat Chinese Taipei 35–28 to Retain Women’s Kabaddi World Cup; Create Historic Back-to-Back Triumph

1285107.jpg

கர்நாடக வெள்ளத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநர்கள் இருவர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | Relief of Rs 3 lakh each to the families of the lorry drivers who died in the floods at Karnataka

1356400.jpg

புதுச்சேரியில் ஒரே தெருவில் 80 பிரியாணி கடைகள் – தரத்தை முன்வைத்து நாராயணசாமி எச்சரிக்கை | There are too many biryani shops in Puducherry – Narayanasamy alleges

1352592.jpg

வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரான சீமானிடம் போலீஸார் விசாரணை! | Seeman appeared at Valasaravakkam police station following summon police questions

1339939.jpg

வானிலை முன்னறிவிப்பு: ஞாயிற்றுக்கிழமை 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு | Weather forecast: Heavy rain likely in 3 districts tomorrow

கிட்னி திருட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு திமுகவுக்கு சம்மட்டி அடி: அன்புமணி | Anbumani Ramadoss slams dmk govt

சென்னை: கிட்னி திருட்டு வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு தடையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது சட்டத்தை வளைக்கும் திமுகவின் முயற்சிக்கு சம்மட்டி அடி என பாமக தலைவர் அன்புமணி […]

கரூர் விவகாரத்தில் தவெக மனு மீதான உத்தரவு நிறுத்திவைப்பு: உச்ச நீதிமன்றத்தில் நடந்த காரசார வாதங்களின் விவரம் | Karur stampede: SC reserves order on TVK’s plea challenging HC order to set up SIT

புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அமைத்துள்ள சிறப்பு விசாரணை குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக தொடர்ந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது […]

கரூர் சம்பவ வழக்கை சென்னையில் தனி நீதிபதி விசாரித்தது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி: முழு விவரம் | Karur stampede: Long debates in Supreme Court on shifting probe to CBI

புதுடெல்லி: கரூர் உயி​ரிழப்பு சம்​பவம் தொடர்​பான வழக்கை மதுரை​யில் இரு நீதிப​தி​கள் அமர்வு விசா​ரிக்​கும்​போது சென்னை உயர் நீதி​மன்ற தனி நீதிபதி விசா​ரித்​தது ஏன் என கேள்வி எழுப்​பி​யுள்ள உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள், தவெக […]

இருமல் மருந்து விவகாரத்தை தொடர்ந்து மருந்து உற்பத்தி நிறுவனங்களில் ஆய்வு | Investigation into pharmaceutical companies following cough medicine issue

சென்னை: இரு​மல் மருந்து விவ​காரத்தை தொடர்ந்து தமிழகம் முழு​வதும் உள்ள மருந்து உற்​பத்தி நிறு​வனங்​களில் ஆய்வு மேற்​கொள்ள உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 1-ம் தேதி மத்​தி​யப் பிரதேச […]

தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டங்கள் | Gram Sabha meetings across Tamil Nadu today

சென்னை: தமிழகத்தில் இன்று கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன் தீப்சிங் பேடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தாண்டு அக்.2-ம் தேதி பண்டிகை காரணமாக தள்ளிவைக்கப்பட்ட கிராம சபைக் கூட்டம் […]

“கூட்டணிக்காக தியாகங்கள் செய்வதற்கு முற்றுப்புள்ளி…” – காங். எம்.பி மாணிக்கம் தாகூர் கருத்து | Congress MP Manickam Tagore Opinion about Role in Governance

சிவகாசி: ”கூட்டணி கட்சிகளுக்காக தொடர்ந்து பல தியாகங்களை செய்துள்ளதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறோம். 2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு வகிப்பது குறித்து காங்கிரஸ் காரிய கமிட்டியில் அவசியம் எடுத்துரைப்பேன்” என சிவகாசியில் […]

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை: உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு | Madurai HC Order to ban Chicken and Goats Sacrifice on Thiruparankundram Hill

மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தடை விதித்துள்ளது. மேலும், சிக்கந்தர் மலை என அழைக்கக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் […]

மதுரையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மரணம்: சிபிசிஐடி விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு | police enquiry youth dead High Court orders CBCID investigation

மதுரை: மதுரையில் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்தது தொடர்பான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை யாகப்பாநகரைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (31). இவரை அண்ணாநகர் காவல் ஆய்வாளர் பிளவர் […]

சென்னை மாநகராட்சியின் 3 வட்டார அலுவலகங்களிலும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் திறப்பு | Integrated Control Center inaugurated in all 3 regional offices of Chennai Corporation

சென்னை: சென்னை மாநகராட்சியின் மூன்று வட்டார அலுவலகங்களிலும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினை திறந்து வைக்கும் விதமாக, ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினை மேயர் பிரியா இன்று தொடங்கி வைத்தார். இது […]

மருத்துவர் முன்னிலையில் ரவுடி நாகேந்திரன் உடல் பிரேதப் பரிசோதனை: ஐகோர்ட் உத்தரவு | HC Orders Post-Mortem of Rowdy Nagendran with Dr. Selvakumar

சென்னை: கல்லீரல் பாதிப்பால் மரணம் அடைந்த பிரபல ரவுடி நாகேந்திரன் உடலை மருத்துவர் செல்வகுமார் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் பிரபல ரவுடியாக இருந்தவர் நாகேந்திரன். […]

“திமுகவுக்கு ஜால்ரா போடுபவருக்கே காங்கிரஸில் தலைவர் பதவி” – பழனிசாமி விமர்சனம் | Edappadi Palaniswami Criticize Congress Party during the Erode Campaign

ஈரோடு: “நூற்றாண்டு விழா கண்ட கட்சி காங்கிரஸ் கட்சி. அந்தக் கட்சியில் விசுவாசமாக உள்ளவர்களுக்கு இடமில்லை. ஆனால், திமுகவுக்கு யார் ஜால்ரா போடுகிறாறோர் அவர்தான் காங்கிரஸ் கட்சிக்கு தலைமை தாங்குவார்” என்று அதிமுக பொதுச் […]

திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு நீதிமன்றங்கள் பாடம் கற்பித்துள்ளன: அண்ணாமலை | Courts have taught a lesson to the DMK government’s abuse of power today says Annamalai

சென்னை: திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கும், அரசியல் காழ்ப்புணர்வுக்கும், உச்ச நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையும், இன்று தகுந்த பாடம் கற்பித்திருக்கிறார்கள். டெல்லி முதல் மதுரை வரை, திமுகவின் மனசாட்சியை விட […]