‘கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் அடாவடியாக பேசிய அமைச்சர் பார்த்திபன்!’ |“Passengers Shocked as Minister Parthiban Allegedly Misbehaves at Kilambakkam Bus Terminus”

ஹார்முஸ் நீர்சந்தி விவகாரம்: ஈரான், ஓமானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை|Hormuz Strait Row: Trump Issues Strong Message to Iran and Oman

‘சப்த சாகரதாச்சே எல்லோ’ என்கிற கன்னட படத்தோட ஒரு காட்சி என்னை ஈர்த்தது, அதில இருந்துதான்.’ – ஆர்.ஜே. பாலாஜி| RJ.Balaji about karuppu movie

3 dogs killed by poisoning; Youth comes to SP office with dead dog-விஷம் வைத்து கொல்லப்பட்ட 3 நாய்கள்; இறந்த நாயுடன் எஸ்.பி அலுவலகம் வந்த இளைஞர்

சர் சி.பி.ராமசாமி அய்யர் பங்கும்… எதிர்ப்பு விவாதமும்; அணையின் அடித்தளம் | அணை ஓசை 20

எஸ்.ஐ தேர்வில் புது நடைமுறை அமல்: பொதுப்பிரிவு, காவலர் ஒதுக்கீடு கிடையாது – அரசாணை வெளியீடு | New procedure in SI exam no General and police quota tn Government

'செம்பருத்தி'ல அகிலாண்டேஸ்வரியாக நடிக்க வேண்டியது! – Varisu Serial Jay Srinivas & Haritha Interview

நெல் கொள்முதல் விவகாரத்தில் அரசு பச்சைப் பொய் சொல்கிறது: இபிஎஸ் விமர்சனம் | EPS criticises cm mk stalin over farmers issue

பற்றி எரியும் இந்தோனேசியா… நாடாளுமன்றக் கட்டடத்துக்கு தீ வைப்பு! 3 பேர் பலி!

Dinamani2f2024 12 112fcwo7fuzj2fdeepam.jpg

திருவண்ணாமலையில் நாளை மகா தீபத் திருவிழா

பாலஸ்தீன நாடே இருக்காது!! இஸ்ரேல் பிரதமர் | Palestinian

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்தற்கு கண்டனம் தெரிவித்து இஸ்ரேல் பிரதமர் பென்ஞமின் நெதன்யாகு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது: ”பாலஸ்தீனம் என்ற நாடே இருக்காது. எங்கள் நிலத்தின் மையப்பகுதியில் ஒரு பயங்கரவாத அரசை எங்கள் மீது […]

காவிரி டெல்டா பகுதியில் மீண்டும் ஷேல் காஸ் ஆய்வு கிணறுகள்: தடுத்து நிறுத்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல் | tn science movement urges to stop for shale gas exploration wells resume in Cauvery Delta region

தஞ்சாவூர்: தமிழக அரசின் தடையை மீறி காவிரி டெல்டாவில் மீண்டும் ஷேல் காஸ் ஆய்வுக் கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன. இவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த […]

கர்பா நடனம் ஆடிக்கொண்டிருந்த பெண்ணை துப்பாக்கி முனையில் கடத்திய கும்பல்

மத்தியப் பிரதேசத்தில் கர்பா நடனம் ஆடிக்கொண்டிருந்த பெண்ணை துப்பாக்கி முனையில் கடத்திய கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலம், மந்த்சௌர் மாவட்டத்தில் சனிக்கிழமை கர்பா நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணை கும்பல் […]

நிபந்தனைகளை மீறியதாக தவெக நிர்வாகிகள் மீது வழக்கு | Case filed against tvk administrators for violating conditions

நாகப்பட்டினம்: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாகை புத்தூர் அண்ணா சிலை பகுதியில் நேற்று முன்தினம் பொதுமக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, காவல் துறை விதித்த நிபந்தனைகளை மீறி, மரங்கள், கட்டிட மேற்கூரைகள், […]

ஆக்கபூர்வ சீர்திருத்தம்!

இன்னொருபுறம் உடல் நலத்துக்கும் சமுதாயத்துக்கும் தீங்கான புகையிலை உள்ளிட்ட பொருள்கள் மீதான 28% ஜி.எஸ்.டி. இப்போது 40% என்று அதிகரிக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. 33 உயிர் காக்கும் மருந்துகள் மீதான ஜிஎஸ்டி, வரி விதிப்பில்லாத 0% […]

தூத்துக்குடியில் கட்டும் கப்பல் தளத்தால் வளர்ச்சி: முதல்வர் பெருமிதம் | Chief Minister proud for development due to shipyard construction in Thoothukudi

சென்னை: தூத்​துக்​குடி​யில் கப்​பல் கட்​டும் தளங்​கள் அமைய இருப்​பது தென் தமிழக வளர்ச்​சிக்கு புதி​யதொரு அடித்​தள​மாக இருக்​கும் என்று முதல்​வர் ஸ்டா​லின் தெரி​வித்​துள்​ளார். தூத்​துக்​குடி​யில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்​டில், கப்​பல் கட்​டும் தளங்​கள் […]

பாகிஸ்தான் சாா்பு கருத்து: வருத்தம் தெரிவித்த சாம் பிட்ரோடா! விட்டுக் கொடுக்காத பாஜக!

பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு சென்ற போதெல்லாம் சொந்த நாட்டில் இருப்பது போல உணா்ந்ததாக அண்மையில் காங்கிரஸ் அயலக அணித் தலைவா் சாம் பிட்ரோடா வெளியிட்ட கருத்து சா்ச்சையான நிலையில், அது தவறாக புரிந்து […]

பாஜகவின் சர்வாதிகார அரசியலுக்கு உடன்பட்டு துரோகம் செய்பவர்களை புறக்கணிக்க வேண்டும்: முதல்வர் அழைப்பு | Cm stalin says those who agreed betray BJP authoritarian politics should be ignored

சென்னை: பாஜகவின் மலிவான சர்வாதிகார அரசியலுக்கு துணை போய் துரோகம் செய்பவர்களை புறக்கணிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் நபிகள் நாயகத்தின் 1500-வது பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. இதில் […]

இன்றுமுதல் ரயில் நீா் விலை ரூ.1 குறைப்பு!

ரயில்வே துறையால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் மூலமாக ரயில் நிலையங்களில் உணவுப் பொருள்கள், குளிா்பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல ரயில் நீா் எனும் பெயரில் குடிநீா் பாட்டில்களும் ஒரு லிட்டா், அரை லிட்டா் அளவுகளில் முறையே […]

கடந்த 4 ஆண்டுகளில் நாட்டுடைமையாக்கப்பட்ட 37 தமிழறிஞர்களின் நூல்கள்: அமைச்சர் பிடிஆர் தகவல் | Books by 37 Tamil scholars nationalized in the last 4 years

சென்னை: கடந்த 4 ஆண்​டு​களில் 37 தமிழறிஞர்​களின் நூல்​கள் தமிழ் மின் நூல​கத்​தில் நாட்​டுடைமை​யாக்​கப்பட்​டுள்​ள​தாக தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழரின் அறி​வுக் […]

தமிழகத்தில் செப்.24 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தென்னிந்திய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, திங்கள்கிழமை (செப்.22) முதல் செப்.24-ஆம் தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் […]

சிறந்த நிர்வாகத்துக்கு குடிமைப் பணியாளர்கள்தான் முதுகெலும்பு: முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம் | Former President Ram Nath Kovind speech in chennai

சென்னை: ​நாட்​டின் சிறந்த நிர்​வாகத்​துக்கு குடிமைப் பணி​யாளர்​கள் தான் முது​கெலும்பு என்று கிங் மேக்​கர்ஸ் ஐஏஎஸ் அகாட​மி​யின் புதிய வளாகம் திறப்பு விழா​வில் முன்​னாள் குடியரசுத் தலை​வர் ராம்​நாத் கோவிந்த் தெரி​வித்​துள்​ளார். கிங் மேக்​கர்ஸ் […]