ஈரோடு: கோபியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதால் அவரது கட்சி அலுவலகத்தில் பரபரப்பு கூடியுள்ளது. அண்மையில், கோபியில் கட்சியினருடன் ஆலோசனை நடத்திய அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், வரும் 5-ம் […]
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.8 ஆகப் பதிவு
காபூல்: ஆப்கானிஸ்தானில் மீண்டும் வியாழக்கிழமை இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.8 ஆகப் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசிய நில […]
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே பல்லவராயர் கால கல்வெட்டு கண்டெடுப்பு | PallavaRayar era inscription discovered near Iluppur Pudukkottai district
புதுக்கோட்டை: இலுப்பூர் அருகேயுள்ள மாராயப்பட்டி கிராமத்தில், புதுக்கோட்டையை ஆட்சி செய்த சிவந்தெழுந்த பல்லவராயர் எனும் மன்னர், சிவன் கோயிலுக்கு நிலத்தை கொடையாக வழங்கியதை குறிக்கும் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் மாராயப்பட்டியைச் […]
காங்கிரஸை போல் நான் செய்திருந்தால் என் தலை முடியைப் பிடிங்கியிருப்பார்கள்! மோடி
அப்போது ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து மோடி பேசியதாவது: ”ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையில் பேசும்போது, இந்தியாவை தன்னிறைவு பெற ஜிஎஸ்டியில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது மிகவும் முக்கியம் என்று கூறியிருந்தேன். இந்த தீபாவளி மற்றும் […]
மேட்டூர் அணை 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம் | Mettur Dam Surplus water discharge through 16 sluice gates stopped
மேட்டூர் / தருமபுரி: காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணை நடப்பாண்டில் முழு கொள்ளளவான 120 அடியை கடந்த 2-ம் தேதி 6-வது முறையாக எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் […]
விஜய் வியூகம் வெற்றி பெறுமா? -ஆளூா் ஷாநவாஸ்
திரைப்பட நடிகா்கள் கட்சி தொடங்கி வெற்றி – தோல்வியை சந்திப்பது தமிழக அரசியலுக்குப் புதிதல்ல. பின்புலம் இருந்த நடிகா்களால் அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது. எவ்வித பின்புலமும் இல்லாமல் அரசியலுக்கு வந்துள்ளாா் விஜய். […]
கட்டுமான தொழிலாளர் நலவாரியம் மூலம் 4 ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு ரூ.1,752 கோடி உதவித்தொகை | 1752 crore assistance to 20 lakh people in 4 years through Construction Workers Welfare Board
சென்னை: கட்டுமான தொழிலாளர் நலவாரியம் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ரூ.1,752 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தின் 41-வது கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. […]
சுதேசி பொருள்களைப் பயன்படுத்த மாணவர்களுக்கு ஊக்கம்- பிரதமர் மோடி வலியுறுத்தல்
சுதேசி தயாரிப்புகளை ஊக்குவிக்க மாணவர்களை ஆசிரியர்கள் தலைமை தாங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். இந்த […]
பாஜகவை நம்பிய அதிமுக நிலைதான் புதுச்சேரியில் ரங்கசாமிக்கும் ஏற்படும்: இ.கம்யூனிஸ்ட் தேசிய செயலர் | CPI National Secretary about rangasamy
புதுச்சேரி: பாஜகவை நம்பிய சிவசேனா, அதிமுக, பிஆர்எஸ் கட்சிகளின் நிலைதான் புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கும் ஏற்படும் என இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் நாராயணா தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 2 நாள் புதுச்சேரி […]
இந்தியாவுடனான நல்லுறவை டிரம்ப்பின் ஈகோ அழிக்கிறது? வரிவிதிப்புக்கு அமெரிக்க காங்கிரஸ் எதிர்ப்பு!
இந்தியா மீதான வரிவிதிப்பால் அமெரிக்காவின் நல்லுறவு பாதிக்கப்படுவதாக அமெரிக்க காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரும் அமெரிக்கா – இந்தியா கூட்டமைப்பின் இணைத் தலைவருமான ரோ கன்னா பேசுகையில், இந்தியாவுடனான அமெரிக்காவின் […]
தெருநாய் பிரச்சினைக்கு தீர்வு காண வெளிநாட்டு நடைமுறைகளை அறிந்து பின்பற்றலாம்: சென்னை ஐகோர்ட் யோசனை | Madras HC suggests to explore and follow methods followed by foreign countries in handling stray dogs
சென்னை: வெளிநாடுகளில் தெருநாய் பிரச்சினை எவ்வாறு கையாளப்படுகிறது, என்ன தீர்வு காணப்பட்டுள்ளது என்பதை தெரிந்து அதை நம் நாட்டில் பின்பற்றலாம் என சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. சென்னையில், உரிய பாதுகாப்பு நடைமுறைகளை […]
2025-ல் மட்டும் 600-க்கும் அதிகமான பயங்கரவாதத் தாக்குதல்கள்! எங்கு தெரியுமா?
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரையில் நடைபெற்ற தாக்குதல்களின் மூலம், 138 பேர் கொல்லப்பட்டதாகவும், 352 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், 79 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டதுடன், 130-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். […]