'சூர்யவன்ஷி ஒரு நாள் எங்களுக்காக கோப்பையை ஜெயிச்சு கொடுப்பான்!' – ரியான் பராக் நம்பிக்கை

சென்னையில் 48 மின்சார ரயில்கள் சேவை மாற்றம்… தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு… | Chennai Photogallery (சென்னை போட்டோகேலரி)

Minister Vignesh explains why ten rupees per bottle should be abolished – ‘பாட்டிலுக்கு பத்து ரூபாயை ஒழிக்க வேண்டியது ஏன்?’ – அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!

Workout ஆன மாமியார் – மருமகன் பிளான்! மாவட்டம் முதல் கிளை வரை.. காலியாகும் அதிமுக கூடாரம்? – Kumudam

7 Countries, 23 Ports: Drug Vessel Arrives in India After Supplying Cocaine Worldwide- 7 நாடுகள், 23 துறைமுகங்கள்: உலகம் முழுக்க கொகைன் சப்ளை செய்துவிட்டு இந்தியா வந்த போதைப்பொருள் கப்பல்

‘प्रोड्यूसर के लिए लग रहा बहुत बुरा’, ‘जन नायकन’ विवाद पर थलपति विजय ने तोड़ी चुप्पी

1300640.jpg

பழநி முத்தமிழ் முருகன் மாநாடு | ‘முதல்வர் பங்கேற்காதது ஏன்?’ – அமைச்சர் சேகர் பாபு விளக்கம் | Devotees Thronging on the 2nd Day of International Muthamil Murugan Conference on Palani

Dinamani2f2025 02 012fmh2qqrwp2fgitpjcxbuaa6cl.jpg

சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கிய ஐசிசி தலைவர்!

1347221.jpg

குடும்ப ஆட்சியை விரட்ட வாக்காளர்கள் காத்திருக்கின்றனர்: தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம் | EPS letter to admk cadres

1343369.jpg

தேசிய லோக் அதாலத்தில் ரூ.576 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு: 82 ஆயிரத்து 257 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு | National Lok Adalat orders compensation of Rs 576 crore

கோபியில் திரளும் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் – முக்கிய அறிவிப்பு வெளியாவதால் பரபரப்பு | Gobi: Sengottaiyan to make big anouncement

ஈரோடு: கோபியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதால் அவரது கட்சி அலுவலகத்தில் பரபரப்பு கூடியுள்ளது. அண்மையில், கோபி​யில் கட்​சி​யினருடன் ஆலோ​சனை நடத்​திய அதி​முக மூத்த தலை​வர் செங்கோட்டையன், வரும் 5-ம் […]

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.8 ஆகப் பதிவு

காபூல்: ஆப்கானிஸ்தானில் மீண்டும் வியாழக்கிழமை இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.8 ஆகப் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசிய நில […]

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே பல்லவராயர் கால கல்வெட்டு கண்டெடுப்பு | PallavaRayar era inscription discovered near Iluppur Pudukkottai district

புதுக்கோட்டை: இலுப்​பூர் அரு​கே​யுள்ள மாராயப்​பட்டி கிராமத்​தில், புதுக்​கோட்​டையை ஆட்சி செய்த சிவந்​தெழுந்த பல்​ல​வ​ராயர் எனும் மன்​னர்​, சிவன் கோயிலுக்கு நிலத்தை கொடை​யாக வழங்​கியதை குறிக்​கும் கல்​வெட்டு கண்​டறியப்​பட்​டுள்​ளது. புதுக்​கோட்டை மாவட்​டம் இலுப்​பூர் வட்​டம் மாராயப்​பட்​டியைச் […]

காங்கிரஸை போல் நான் செய்திருந்தால் என் தலை முடியைப் பிடிங்கியிருப்பார்கள்! மோடி

அப்போது ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து மோடி பேசியதாவது: ”ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையில் பேசும்போது, இந்தியாவை தன்னிறைவு பெற ஜிஎஸ்டியில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது மிகவும் முக்கியம் என்று கூறியிருந்தேன். இந்த தீபாவளி மற்றும் […]

மேட்டூர் அணை 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம் | Mettur Dam Surplus water discharge through 16 sluice gates stopped

மேட்டூர் / தருமபுரி: காவிரி ஆற்​றில் நீர்​வரத்து அதிகரித்​த​தால் மேட்​டூர் அணை நடப்​பாண்​டில் முழு கொள்ள​ளவான 120 அடியை கடந்த 2-ம் தேதி 6-வது முறை​யாக எட்​டியது. அணை​யின் பாது​காப்பு கரு​தி, அணைக்கு வரும் […]

விஜய் வியூகம் வெற்றி பெறுமா? -ஆளூா் ஷாநவாஸ்

திரைப்பட நடிகா்கள் கட்சி தொடங்கி வெற்றி – தோல்வியை சந்திப்பது தமிழக அரசியலுக்குப் புதிதல்ல. பின்புலம் இருந்த நடிகா்களால் அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது. எவ்வித பின்புலமும் இல்லாமல் அரசியலுக்கு வந்துள்ளாா் விஜய். […]

கட்டுமான தொழிலாளர் நலவாரியம் மூலம் 4 ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு ரூ.1,752 கோடி உதவித்தொகை | 1752 crore assistance to 20 lakh people in 4 years through Construction Workers Welfare Board

சென்னை: கட்​டு​மான தொழிலா​ளர் நலவாரி​யம் மூலம் கடந்த 4 ஆண்​டு​களில் 20 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​களுக்கு ரூ.1,752 கோடி உதவித்​தொகை வழங்​கப்​பட்​டுள்​ளது. தமிழ்​நாடு கட்​டு​மான தொழிலா​ளர் நலவாரி​யத்​தின் 41-வது கூட்​டம் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. […]

சுதேசி பொருள்களைப் பயன்படுத்த மாணவர்களுக்கு ஊக்கம்- பிரதமர் மோடி வலியுறுத்தல்

சுதேசி தயாரிப்புகளை ஊக்குவிக்க மாணவர்களை ஆசிரியர்கள் தலைமை தாங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். இந்த […]

பாஜகவை நம்பிய அதிமுக நிலைதான் புதுச்சேரியில் ரங்கசாமிக்கும் ஏற்படும்: இ.கம்யூனிஸ்ட் தேசிய செயலர் | CPI National Secretary about rangasamy

புதுச்சேரி: பாஜகவை நம்பிய சிவசேனா, அதிமுக, பிஆர்எஸ் கட்சிகளின் நிலைதான் புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கும் ஏற்படும் என இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் நாராயணா தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 2 நாள் புதுச்சேரி […]

இந்தியாவுடனான நல்லுறவை டிரம்ப்பின் ஈகோ அழிக்கிறது? வரிவிதிப்புக்கு அமெரிக்க காங்கிரஸ் எதிர்ப்பு!

இந்தியா மீதான வரிவிதிப்பால் அமெரிக்காவின் நல்லுறவு பாதிக்கப்படுவதாக அமெரிக்க காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரும் அமெரிக்கா – இந்தியா கூட்டமைப்பின் இணைத் தலைவருமான ரோ கன்னா பேசுகையில், இந்தியாவுடனான அமெரிக்காவின் […]

தெருநாய் பிரச்சினைக்கு தீர்வு காண வெளிநாட்டு நடைமுறைகளை அறிந்து பின்பற்றலாம்: சென்னை ஐகோர்ட் யோசனை | Madras HC suggests to explore and follow methods followed by foreign countries in handling stray dogs

சென்னை: வெளிநாடுகளில் தெருநாய் பிரச்சினை எவ்வாறு கையாளப்படுகிறது, என்ன தீர்வு காணப்பட்டுள்ளது என்பதை தெரிந்து அதை நம் நாட்டில் பின்பற்றலாம் என சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. சென்னையில், உரிய பாதுகாப்பு நடைமுறைகளை […]

2025-ல் மட்டும் 600-க்கும் அதிகமான பயங்கரவாதத் தாக்குதல்கள்! எங்கு தெரியுமா?

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரையில் நடைபெற்ற தாக்குதல்களின் மூலம், 138 பேர் கொல்லப்பட்டதாகவும், 352 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், 79 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டதுடன், 130-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். […]