Breaking News

நேபாளத்தில் நள்ளிரவில் மீண்டும் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு.. பீதியில் உறைந்த மக்கள்! | Earthquake in Nepal 5.2-magnitude hits, hours after tremor triggers deadly floods

சுனாமியே தோற்றுபோகும்.. நேபாளத்தை வெள்ளம் தாக்கியது எப்படி? பதறவைக்கும் சிசிடிவி காட்சி | Nepal Floods: In Nepal – Tibet border building destroying buildings and vehicles and killing serveral people

Nivin Pauly: "நான் மிகவும் சலிப்படைந்துவிட்டேன்" – 'பென்ஸ்' படப்பிடிப்பு குறித்து நிவின் பாலி

நேபாளத்தில் பயங்கர வெள்ளம்.. தமிழ்நாட்டை சேர்ந்த 50 சுற்றுலாப் பயணிகள் மாயம்.. 95 பேர் பலி! | Nepal Flash Flood: 50 Tamil Tourists Reportedly Missing as Tibetan River Overflow removes 95

ஓணம்: சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் படிபூஜை; அத்தப்பூ கோலம், ஓண சத்ய காட்சிகள்! | Photo Album

ஏறுமுகத்தில் தங்கம் விலை… சோகத்தில் நகைப் பிரியர்கள்!

UFO ரகசியங்களை உடைத்த பென்டகன்: ஏலியன்கள் நிஜமா? டொனால்ட் ட்ரம்பின் அதிரடி உத்தரவு! 

புதுக்கோட்டை: `வராத குடிநீருக்கு வரி’ மல்லிகைப்பூ, அல்வா, காலிக்குடம்… திமுக கவுன்சிலர் போராட்டம்!

"கவுதம் கம்பீரின் முரட்டுத்தனம் அவசியமற்றது"- இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி

Dinamani2f2025 02 282fs24oiza72fdron 2065632.jpg

தாய், மகள் கொலையில் குற்றவாளியை தேடும் பணியில் ‘ட்ரோன்’ உதவி

இனி ஏடிஎம்களில் .10.20,50 ரூபாய் நோட்டுகளை எடுக்கலாம்: மத்திய புது ஐடியா – Kumudam

ஏடிஎம்களிலும் ரூ.1,000, ரூ.500, ரூ.100 ஆகிய கரன்சி நோட்டுகள் மட்டுமே மக்களால் எடுக்க முடியும். இதனால்  குறைந்த மதிப்புள்ள பணம் கிடைப்பதில் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.  நாடு முழுவதும் உள்ள […]

சென்னை: இன்று தங்கம், வெள்ளி விலை என்ன?| தமிழ்நாடு: இன்று தங்கம், வெள்ளி விலை என்ன?

தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,34,400 ஆகும். இந்த ஆண்டு முழுவதும் “இவ்வளவு’ விலை ஏறும் என்று நிபுணர்கள் கணிந்திருந்த விலையை, இப்போதே தொட்டுவிட்டது. நன்றி

விஜய் சந்திப்பு: டெல்லியில் நடந்தது என்ன? – பிரவீன் சக்கரவர்த்தி Exclusive | Praveen Chakravarthy exclusive interview regarding vijay and dmk

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று குரல் எழுப்பியதுடன், தவெக தலைவர் விஜய்யையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து தமிழக அரசியலில் பேசுபொருளானார் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தரவுப் பிரிவு மற்றும் புரொபஷனல்ஸ் காங்கிரஸ் […]

உனக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா! தங்கம், வெள்ளி விலை புதிய உச்சம், சவரன் ரூ.9520 உயர்வு – Kumudam

நேற்றைய தினம் தங்கம் விலை காலை,மாலை என இருவேளையும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. கிராமுக்கு 370 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,330-க்கும் சவரனுக்கு 2,960 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் […]

இந்தியா–ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம்: அமெரிக்காவை எரிச்சலூட்டிய காரணம் என்ன?|India-EU Trade Pact Rattles US Over Tariffs and Ukraine War

இந்தியப் பொருள்களுக்கு அமெரிக்கா 50 சதவிகிதம் வரி விதித்து வருகிறது. அவ்வப்போது, இந்த வரி இன்னும் கூடுதலாக்கப்படலாம் என்று அந்த நாட்டின் அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்து வருகிறார். இந்த நிலையில்தான், உலகமே இந்தியாவைத் […]

"Helicopter விபத்து குறித்த பய‌த்தில் கேட்டேன்; ஆனா பின்னாடி வேற‌ அரசியல்" – விசிக MLA பாலாஜி பேட்டி

‘லஞ்சம் கேட்டு மிரட்டுகிறார்’ என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ். பாலாஜி மீது சட்டப்பேரவைச் சபாநாயகர் அப்பாவுவிடம் ஹெலிகாப்டர் சுற்றுலா நிறுவனம் புகார் கொடுத்த விவகாரம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 2023 […]

திருமணம் மீறிய உறவைக் கண்டித்த கணவர்; டீசல் ஊற்றி எரித்துக் கொலை; மனைவி சிக்கியது எப்படி? | karur Husband condemns extramarital affair; wife killed her husband

கரூர் அருகே உள்ள புலியூர் வடக்குப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது: 47). இவர், கரூரில் உள்ள தனியார் டெக்ஸ் நிறுவனத்தில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்குத் திருமணமாகி பாண்டீஸ்வரி (வயது: 49) […]

Doctor Vikatan: தூக்கம், ஸ்ட்ரெஸ்ஸுக்கான மாத்திரைகள்… தொடர்ந்து எடுக்க வேண்டுமா?

Doctor Vikatan: தூக்க மாத்திரைகள் மற்றும் மனநலப் பிரச்னைகளுக்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளைத் திடீரென நிறுத்தக்கூடாது, டோஸேஜைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துப் பிறகுதான் நிறுத்த வேண்டும் எனச் சிலரும், அந்த மாத்திரைகளை ஒருமுறை எடுக்க ஆரம்பித்தால், வாழ்நாள் […]

திருப்பாலைவனம் அருள்மிகு பாலீஸ்வரர்: சோழர் திருப்பணி செய்த கோயிலில் கோலாகலக் கும்பாபிஷேகம்!

முதலாம் ராஜேந்திர சோழன் தன் கடல்போன்ற படைகளை நடத்தி கங்கை வரை சென்று வெற்றிக்கொடி நாடித் தமிழகத்துக்குத் திரும்பினான். அப்படித் திரும்பும் வழியில் பொன்னேரியை அடுத்த பாலை மரங்கள் அடர்ந்திருந்த அந்த வனத்தில் ஓய்வெடுக்கத் […]