அயோத்தி ராமர் கோயிலில் உண்டியல் பணம் திருடப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் அது போன்று உண்டியல் பணம் திருடப்படும் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. மும்பையில் மிகவும் பிரபலமானது சித்திவிநாயக் கோயில். இக்கோயிலுக்கு ஒவ்வொரு […]
உதயநிதி மேல் கைது நடவடிக்கை பாயுமா? விஜயின் மூவ் என்னவாக இருக்கும்? – Kumudam
தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று காலை திமுக சார்பில் காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் தவெக அரசின் மெத்தனப்போக்கை கண்டித்தும், விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டியும், மேகதாது அணை கட்டுவதை தடுக்க […]
'உதயநிதி பொதுவில் மன்னிப்பு கேட்க வேண்டும்!' – மகளிர் ஆணையத்தில் தவெக புகார்
தஞ்சாவூரில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசிய உரை சர்ச்சையாகியிருந்தது. இதைத் தொடர்ந்து தவெக சார்பில் தேசிய மகளிர் ஆணையத்தில் உதயநிதி மீது புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. […]
உதயநிதியின் சர்ச்சை பேச்சுக்குத் தொடரும் எதிர்ப்பு; அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் கண்டனப் பதிவுகள் | Live Updates
தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் புகார் கடிதம் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாடு விவசாயிகளின்- பொதுமக்களின் வாழ்வாதார பிரச்சனையான காவிரி நீர் பிரச்சனையில்… நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சட்ட நடவடிக்கைகள் உட்பட பல்வேறு […]
Kavadi: ஆடிக் கிருத்திகை! ராணிப்பேட்டையில் தலைமுறைகளை கடந்து காவடி தயாரிக்கும் தம்பதி! விலை என்ன? | Aadi Krithigai 2026: Ranipet couple crafted kavadi’s for more generations
Tamilnadu oi-Vishnupriya R Published: Tuesday, August 4, 2026, 9:21 [IST] ராணிப்பேட்டை: ஆடிக் கிருத்திகை ஓரிரு நாட்களில் கொண்டாடப்படும் நிலையில், ராணிப்பேட்டையில் தலைமுறை தலைமுறையாக எல்லாவிதமான காவடிகளையும் தயார் செய்து வரும் […]
"இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" – உதயநிதி பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்
கர்நாடகா மேகதாது அணை கட்டுவது தொடர்பாகவும், அது குறித்து தவெக அரசு கடுமையாக எதிர்வினையாற்றாதது குறித்தும் தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன்பு திமுக கண்டன ஆர்பாட்டம் நடத்தியது. அதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் […]
ஈரான் பேச்சுவார்த்தை சர்ச்சை: ட்ரம்பின் புதிய குற்றச்சாட்டு என்ன?|Trump vs Iran: Fresh War of Words Over Secret Talks
பித்தலாட்ட பேச்சுகள்… பேச்சுவார்த்தையை அவர்கள்தான் கேட்கிறார்கள். சிலர் அதை “கெஞ்சுகிறார்கள்’ என்றும் சொல்வார்கள். பேச்சுவார்த்தையும் தொடங்கி, அடுத்தடுத்த சந்திப்புகளுக்கான நேரமும் ஒதுக்கப்படுகிறது. ஆனால் வெளியிலோ, ‘நாங்கள் எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை, எதைப் பற்றியும் பேசவில்லை. […]
‘பைக் டாக்சிக்கு அனுமதி கொடுக்கலாமா? வேண்டாமா? என கொள்கை முடிவு எடுங்கள்’ – நீதிபதிகள் அறிவுறுத்தல் | “Make a policy decision on whether or not to permit bike taxis,” the judges directed.
மதுரையைச் சேர்ந்த நவீன் குமார் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழகத்தில் ராப்பிடோ, ஓலா, உபர் போன்ற டிஜிட்டல் மைய பைக் டாக்சி சேவைகள் அதிகரித்து வருகின்றன. இவை பலருக்கும் […]
அரியலூர் மாவட்டம் வாரணவாசி கல்யாண சுந்தர விநாயகர் : வாழைப்பழ மாலை தரும் உத்தியோக யோகம்! | varanavasi kalyanasundara vinayagar temple
விநாயகரை வழிபட்டால் வேண்டும் வரங்கள் அனைத்தும் கிடைக்கும். அப்படிப்பட்ட விநாயகப்பெருமானின் கோயில் இல்லாத ஊர் ஏது? ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கோலத்தில் அருள்பாலிக்கும் விநாயகப்பெருமான் வாரணவாசியில் கல்யாண சுந்தர விநாயகராக அருள்பாலிக்கிறார். அரியலூருக்கு அருகில் […]
30 பேரை கொன்னுட்டாங்க.. இந்திய உளவுத்துறையால் கதறும் பாகிஸ்தான் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு | Indian Intelligence agents killed over 30 terrorists in Pakistan, says Lashkar e Taiba Rizwan Hainf
International oi-Nantha Kumar R Published: Tuesday, August 4, 2026, 8:06 [IST] இஸ்லாமாபாத்: ”இந்திய உளவுத்துறை ஏஜென்டுகள் பாகிஸ்தானில் நம் இயக்கத்தை சேர்ந்த 30க்கும் அதிகமானவர்களை கொன்னுட்டாங்க. அதேபோல் காஷ்மீரிலும் நம்மை […]
குடிப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் கல்லீரலில் கொழுப்பு சேர்வது ஏன்? | Why do people who don’t drink alcohol get fatty liver disease?
குடிப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் ஃபேட்டி லிவர் பாதிப்பு வரும். கொழுப்பு படிவது அதிகரிக்க, அதிகரிக்க, ஒரு கட்டத்தில் கல்லீரல் செயலிழப்பு வரை நிலைமை தீவிரமாகலாம். பாதிப்பு குறைவாக இருக்கிறதா, மிதமானதாக இருக்கிறதா, தீவிரமாக இருக்கிறதா என்பதை அல்ட்ராசவுண்டு […]
சரியான நேரத்திற்காகக் காத்திருக்காதீர்கள்! | Don’t Wait For Perfect Time! | Daily Motivation Tamil
அதே நேரத்தில், அவனது நண்பன் முகிலன் தினமும் தான் வேலைக்குச் செல்லும் பேருந்துப் பயணத்தில், கையில் கிடைத்த ஒரு சிறிய நோட்டுப் புத்தகத்தில் எழுதத் தொடங்கினான். பேருந்துச் சத்தம், கூட்ட நெரிசல், வேலைப்பளு என […]