நங்கநல்லூர்: கதவில் ரத்தக்கறை; கொடூரமாக கொல்லப்பட்ட பெண் தொழிலதிபர் – தூக்கில் தொங்கிய கணவர்!

“லட்சியத்திற்காக முழுமையான அர்ப்பணிப்புடன் உழைப்பினைக் கொடுங்கள்”- கோலி அறிவுரை| kohli gives advice to students at cricket acadamy launch

“சோசலிச புரட்சிபோல, தமிழ்நாட்டில் 'விசில் புரட்சி' ஏற்படப் போகிறது!"- செங்கோட்டையன்

மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை தமிழக அதிகாரிகளுக்கு நாளை பயிற்சி  – Kumudam

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க போவது யார்? நாளை மாலை 6.30 மணிக்கு தெரியும்  – Kumudam

சாத்தான்குளம் வழக்கு: ”பிற அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?”- ஹென்றி திபேன் கேள்வி

சமூக முன்னேற்றத்துக்கு பங்காற்றிய பெண் குழந்தைகளுக்கு விருது: விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு | Award for girls who contributed to social progress

தமிழகத்துக்குக் கூடுதல் செலவின பார்வையாளர்கள் – நெருக்கடி கொடுக்க திட்டமா? | Election Commission of India has appointed more Expenditure observers to TN than other places to put pressure on the ruling party

1325082.jpg

செல்வமகள் சேமிப்பு திட்டம்: தமிழ்நாடு வட்டம் 8-வது ஆண்டாக முதலிடம் | selvamagal Savings Scheme Tamil Nadu Circle tops for 8th year

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78-வது பிறந்தநாள்: பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி புகழாரம்  – Kumudam

சிமெண்ட் போக்குவரத்துக்காக ரயில் பாதை, டிராம்வே – எளிதில் நிஜமான கனவு! | அணை ஓசை 12 | The mettur dam story series part 12

இதன் மூலம் தினசரி சிமெண்ட் மூட்டைகள், இயந்திரத் தளவாடங்கள் சேலம் வழியாக நேரடியாக மேட்டூர் நிலையத்துக்கே வந்தன. மழையிலிருந்து பாதுகாக்க பெரிய சரக்ககம் கட்டப்பட்டதால் பொருட்கள் சேதமின்றி கையாளப்பட்டன. ஆரம்பகால பேச்சுவார்த்தை மற்றும் திட்டமிடலில் […]

சாத்தான்குளம் கொலை வழக்கு; மூன்று மணி நேரம் விசாரணை செய்த நீதிபதி; குற்றவாளிகள் தெரிவித்தது என்ன?

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பான இறுதி விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இதில் குற்றவாளிகள் தரப்பு, சிபிஐ தரப்பு, ஜெயராஜ் பென்னிஸ் குடும்பத்தினரின் தரப்பு என அனைத்து தரப்பு […]

`கணவர் இறந்த பிறகு, மாமனாரிடமிருந்து பெண் ஜீவனாம்சம் பெறலாம்’- அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு! \ Widow Entitled to Maintenance from Father-in-Law After Husband’s Death, says Allahabad High Court

கணவன் மனைவி இடையே பிரிவினை ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டால், கணவன் தன்னுடைய மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்கவேண்டும். ஜீவனாம்சம் கொடுக்கும் கணவன் இறந்துவிட்டால், சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு வருமானம் இல்லாமல் போய்விடும். ஆனால் உத்தரப்பிரதேச மாநிலம், […]

மயிலாடுதுறை: `எப்போ இடிஞ்சு விழும்னு தெரியலை' – அச்சுறுத்தும் பாலம்… மக்களின் திக்… திக் பயணம்!

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயில் ஒன்றியத்திற்கு உட்பட்ட எரவாஞ்சேரி கிராமத்தில் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவ்வூரையும் இலுப்பூரையும் இணைப்பதற்கு 90-களில் வீரசோழன் ஆற்றின் குறுக்கே நடைப்பாலம் கட்டப்பட்டது. ஆனால், இப்பாலமானது கட்டி […]

Iran: சொன்னதைச் செய்த ஈரான்; அமெரிக்கா IT நிறுவனமான 'Amazon' நிறுவனம் மீது தாக்குதல்

நாளையோடு ஈரான் போர் ஐந்தாவது வாரத்தை நிறைவு செய்கிறது. ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலும், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் சொத்துகள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதும் தொடர்ந்து வருகிறது. தாக்குதல் […]

மக்களை நீதிபதியாக்கும் பாஜக: மேற்கு வங்கம் முதல் தமிழ்நாடு வரை’ பாஜக-வின் வியூகம் பலிக்குமா? |The BJP Empowers the People as Judges: From West Bengal to Tamil Nadu—Will the BJP’s Strategy Succeed?

அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ-யை வைத்து எதிர்க்கட்சித் தலைவர்களை முடக்குவது பா.ஜ.க-வின் பாணி. உதாரணமாக, செந்தில் பாலாஜி வழக்கில் சொல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் ஊழலை விட, பா.ஜ.க-வின் ‘தேர்தல் பத்திரங்கள்’ மூலம் பெறப்பட்ட கோடிக்கணக்கான […]

“நான் 40 வருஷமா எங்க போனேன்னு எல்லாருமே கேட்கிறாங்க”🙄🫢 – நடிகை சாரதா 1st Breaking பேட்டி🔥| Exclusive

“நான் 40 வருஷமா எங்க போனேன்னு எல்லாருமே கேட்கிறாங்க” – நடிகை சாரதா 1st Breaking பேட்டி🔥| Exclusive Published:Today at 1 PMUpdated:Today at 1 PM நன்றி

“தனுஷ் சாருக்காக எழுதிய ‘காக்கி சட்டை’ இரண்டாம் பாதி சீரியஸாக இருக்கும்!” – துரை செந்தில்குமார் |”In the version of ‘Kaaki Sattai’ written for Dhanush Sir, the second half was serious!” — Durai Senthilkumar

இயக்குநர் துரை செந்தில்குமார், “‘காக்கி சட்டை’ திரைப்படத்தின் இரண்டாம் பாதியில் மனோபாலா சாரின் கதாபாத்திரத்தை சேர்த்ததில் எனக்கு திருப்தி கிடையாது. நான் தனுஷ் சாருக்காக எழுதிய ‘காக்கி சட்டை’ வெர்ஷனில் இரண்டாம் பாதி மிகவும் […]

கோயம்புத்தூர் மக்களே… உங்கள் முதல் ₹ 1 கோடியை எப்படிச் சேர்ப்பது?

ஒவ்வொரு நடுத்தரக் குடும்பத்தின் மிகப்பெரிய கனவு “நமக்கும் ஒரு பெரிய தொகை, குறைந்தது ஒரு கோடியாவது இருக்க வேண்டும்” என்பதுதான். ஆனால், “ஒரு கோடியா? அவ்வளவு பணத்தை நம்மால் எல்லாம் சேர்க்க முடியுமா?” என்ற […]

மதுரை: வண்டியூர் ஏரியில் புதுப்பொலிவு பெற்ற மிதவைப் பாலம்! – சூப்பர் அனுபவம்! | Clicks

மதுரை: வண்டியூர் ஏரியில் புதுப்பொலிவு பெற்ற மிதவைப் பாலம்! – சூப்பர் அனுபவம்! | Clicks Published:Today at 12 PMUpdated:Today at 12 PM நன்றி

ட்ரம்ப் கருத்தால் சந்தை அதிர்ச்சி: முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?|What Investors should do now in Volatile Market?

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்… எண்ணெய் விலை குறையும்… ஈரான் போர் விரைவில் முடியும் என்று அவ்வப்போது ட்ரம்ப் சொல்லும் போது, அனைத்து சந்தைகளும் ‘பச்சை’ நிறமாக மாறி நன்கு வர்த்தகம் ஆகின்றன. அடுத்த நாளே, […]