தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான விஜய் சங்கர், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். விஜய் சங்கர் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்று பரிமாணங்களிலும் அசத்தக்கூடியவர் […]
1500 மணிநேர உழைப்பில் உருவான ஐஸ்வர்யாவின் ‘லுமினரா’ ஆடை | Aishwarya Rai Bachchan Cannes 2024 dress
`சில சிவப்பு கம்பளங்களில் பிரபலங்கள் வெறுமனே நடந்து செல்வார்கள், ஆனால் ஐஸ்வர்யா ராய் பச்சன் அடியெடுத்து வைக்கும் சிவப்பு கம்பளங்கள் உயிர்பெற்று எழுகின்றன” எனும் வாக்கியம் பாலிவுட் ஃபேஷன் உலகில் மிக பிரபலம். 79வது […]
ஒரே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை – லைபீரியா பெண்ணின் 3 நோய்களை வீழ்த்திய இந்திய மருத்துவர்கள்! | Indian doctors saved a girl from 3 diseases
மருத்துவ உலகம் வியந்து பார்க்கும் ஒரு அசாத்திய சாதனை இந்தியாவின் குருகிராமில் உள்ள பாராஸ் மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்டுள்ளது. லைபீரியா நாட்டைச் சேர்ந்த 42 வயது பெண்மணி ஒருவர், எச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி (Hepatitis B) […]
Iran Closes Airspace: US to Strike Iran Within 24 Hours If No Agreement Reached-வான்வெளியை மூடிய ஈரான்: 24 மணி நேரத்தில் ஒப்பந்தம் ஏற்படாவிடில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல் கடந்த மாதம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஈரானுடன் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியை சந்தித்தது. அமெரிக்கா விதிக்கும் நிபந்தனைகளை ஈரான் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. […]
கோவை சிறுமி கொலை: 'சட்டம் ஒழுங்கிற்கு முதல் முக்கியத்துவத்தை முதல்வர் தர வேண்டும்'- உதயநிதி கண்டனம்
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையம் பேரூராட்சியில், 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு, கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வழக்கில் கார்த்தி, மோகன்ராஜ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். […]
‘Keep the body guessing’: கோலியின் புறக்கணிப்புக்கு இன்ஸ்டாகிராமில் பதிலடி கொடுத்தாரா ஹெட்? | Kohli Head conflict in ground
ஐபிஎல் 2026 தொடரில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி, களத்தில் நடந்த மோதலைத் தாண்டி சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. போட்டி முடிந்த […]
“சாதிக்கு எதிராக போராடிய பெரியாரை கொள்கை தலைவராக ஏற்றவன் நான்”- அமைச்சர் ரமேஷ்| “I am someone who has accepted Periyar E. V. Ramasamy as my ideological leader, who fought against caste,” said Minister Ramesh.
தமிழக அமைச்சரவையில் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ.ரமேஷுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. ரமேஷ் பிராமணர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பலரும் இதை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்திருக்கிறார். […]
Cockroach Janta Party: "என் குடும்பத்திற்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாது" – அபிஜித் தீப்கே ஆதங்கம்!
வேலை இல்லாத இளைஞர்கள் கரப்பான் பூச்சிகள் என்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் கருத்து பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தது. அதைத் தொடர்ந்து `கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற நையாண்டித் தளத்தை […]
`இந்தியாவைப் பார்த்து ஐரோப்பா இதைக் கற்றுக்கொள்ள வேண்டும்’ – வெளிநாட்டுப் பெண் பகிர்ந்த சுவாரசியம்
அதேபோல், பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்றே தெரியாத ஐரோப்பியத் தனிமனித வாதத்தோடு ஒப்பிடும்போது, இந்தியாவில் மக்கள் இன்றும் ஒருவருக்கொருவர் இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொண்டு, எந்தவொரு அவசரக் காலத்திலும் ஓடிவந்து உதவும் பாதுகாப்பான சூழலைத் […]
CBI Arrests School Headmistress—Just One Month Shy of Retirement—for Leaking NEET Question Paper-ஓய்வுபெற ஒரு மாதம் இருந்த நிலையில் நீட் வினாத்தாளை கசியவிட்ட பள்ளி தலைமை ஆசிரியையை கைது செய்த சிபிஐ
நாடு முழுவதும் இந்த மாத தொடக்கத்தில் நடத்தப்பட்ட மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு வினாத்தாள் தேர்வுக்கு முன்பு கசிந்தது. இது தொடர்பாக மகாராஷ்டிராவில் லாத்தூரை சேர்ந்த ஆசிரியர் சிவ்ராஜ், பேராசிரியர் குல்கர்னி உட்பட நாடு […]
Medical Student Found Begging on Mumbai Streets After Losing His Bag on a Train-ரயிலில் பேக்கை தவறவிட்டுவிட்டு மும்பை தெருக்களில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த மருத்துவ கல்லூரி மாணவர்
மும்பையில் நூற்றுக்கணக்கான யாசகர்கள் இருக்கின்றனர். அவர்களில் அதிகமானோர் புறநகர் ரயில்கள், சாலை சிக்னல்கள், மசூதிகள், கோயில்களில் யாசகம் பெறுகின்றனர். இதுபோன்று யாசகம் பெறுபவர்களுக்கு எதிராக மும்பை போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மும்பை மலாடு […]
ஒரே பள்ளி, ஒரே தேர்வு, ஒரே மதிப்பெண்!பத்தாம் வகுப்பு தேர்வில் இரட்டை சகோதரிகளின் ஆச்சர்ய சாதனை! | twin sisters scores same marks in tenth board exam
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஓவரூர் கிராமத்தை சேர்ந்த வீரராகவன் – வனிதா தம்பதியினரின் இரட்டை மகள்கள் கார்த்திகா மற்றும் கீர்த்திகா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்று அனைவரின் கவனத்தினையும் […]