மதுரை: `குப்பைகளுக்கு பதில் மணல்'- தனியார் நிறுவனம் மீது அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு!

கச்சா எண்ணெய் விலை சரிவு: பெட்ரோல், டீசல் விலை ஏன் குறையவில்லை? கார்கே கேள்வி|Crude Oil Halved, Fuel Prices High: Kharge Fires 3 Questions

"125 நாள்கள் வேலைக்கு நிதி ஒதுக்கீடு எங்கே?" – மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கேள்வி | Live Updates

ராமநாதபுரம்: தூங்கி கொண்டிருந்த சிறுமி மாயம்; கிணற்றில் காயங்களுடன் உடல் மிதந்ததால் அதிர்ச்சி | Ramanathapuram; Sleeping girl missing… Shock as body found floating in well with injuries

சீர்காழி: ‘இன்னொரு தேர்தலைச் சந்திக்க விரும்பவில்லை?’ – மதிமுக MLA செந்தில் செல்வன் திட்டம் என்ன? | Sirkazhi: ‘Unwilling to face another election?’ – What is MDMK MLA Senthil Selvan’s plan?

Drishyam 3 Advance Booking Day 1: रिलीज से पहले दुनियाभर में मोहनलाल की ‘दृश्यम 3’ का भौकाल, एडवांस बुकिंग में ही कर डाली धमाकेदार कमाई

கருப்பு: “அதே அன்பு, அரவணைப்பு, கனிவு” – முதல்வர் விஜய்யைச் சந்தித்த ஆர்.ஜே பாலாஜி!

றெக்க றெக்க பாடல்!

'டெல்லி சலோ' : திமுக-வா… தவெக-வா?'; பரபரப்பில் சத்தியமூர்த்தி பவன்!

குழந்தைகள் பாதுகாப்பு பணியாளர்களுக்கு பணிப் பலன்கள் நிறுத்திவைப்பு – அரசின் மெத்தனத்தால் குற்றங்கள் அதிகரிப்பு | Child Protection Workers’ Benefits Suspension – Crime Increases

எல்லையில் சண்டை நிறுத்தம் மீறப்படவில்லை! -இந்திய ராணுவம்

எல்லையில் சண்டை நிறுத்தம் மீறப்படவில்லை என்று இந்திய ராணுவம் தெளிவுபடுத்தியுள்ளது. ஜம்மு – காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இன்றிரவு பாகிஸ்தான் ராணுவத்தால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ராணுவம் […]

அசோக்குமாருக்கு என்ன நிபந்தனை விதிக்கலாம்? – அமலாக்கத் துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | What Conditions Imposed Ashok Kumar? – Court Orders Respond to ED

சென்னை: மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் அசோக்குமாருக்கு என்ன நிபந்தனை விதிக்கலாம் என்பது குறித்து அமலாக்கத் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் […]

அனில் அம்பானியிடம் 9 மணி நேரம் விசாரணை: பிடியை இறுக்கும் அமலாக்கத் துறை!

அனில் அம்பானியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகளால் இன்று(ஆக. 5) 9 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தில்லி அமலாக்கத் துறை இயக்குநரகத்தில் நடைபெற்ற விசாரணைக்கு ஆஜரான பின், அனில் அம்பானி இரவு 9 மணியளவில் […]

“கூட்டணியை நம்பி இருக்கிறது திமுக… மக்களை நம்பி இருக்கிறது அதிமுக!” – பழனிசாமி பேச்சு | AIADMK Trust only People – Edappadi Palaniswami Speech

தென்காசி: “திமுக பலம் வாய்ந்த கூட்டணியை அமைத்துள்ளதாக கூறும் ஸ்டாலின், அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று நம்புகிறார். திமுக கூட்டணியை நம்பி உள்ளது. அதிமுக மக்களை நம்பி உள்ளது” என்று […]

பங்கஜ் திரிபாதி மீது காதல்… மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா தனக்கு ஹிந்தி நடிகர் பங்கஜ் திரிபாதி மீது அதீதமான ஈர்ப்பு (க்ரஷ்) இருந்ததாகக் கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் தனது அனல்பறக்கும் பேச்சினால் பிரபலமானவர் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா […]

சு.வெங்கடேசன் எம்.பி.க்கு எதிராக பேச திமுகவினருக்கு ‘தடை’ – மா.செ அறிக்கையால் சலசலப்பு | Talk Ban of DMK Members Against MP Su.Venkatesan

சு.வெங்கடேசன் எம்.பி.க்கும், கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராகவும் இனி யாராக இருந்தாலும் பேசக்கூடாது என்று மதுரை மாநகர மாவட்டச் செயலாளர் கோ.தளபதி நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இது திமுக நிர்வாகிகள், கவுன்சிலர்கள் மத்தியில் கடும் விவாதத்தை […]

ஆயிரம் ஃபாலோயர்ஸ் இல்லாதவர்களுக்கு நேரலை கிடையாது: இன்ஸ்டாகிராம் புதிய விதி!

இன்ஸ்டாகிராம் செயலியில் நேரலை அம்சத்தை பயன்படுத்துபவர்களுக்கு அந்நிறுவனம் வரைமுறைகளை விதித்துள்ளது. இதன்படி, ஒரு கணக்கை ஆயிரம் பேர் பின்தொடர வேண்டியது (ஃபாலோயர்ஸ்) கட்டாயம் என இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது. ஆயிரம் பேர் பின்தொடரவில்லை என்றால், அவர்களுக்கு […]

தாராபுரம் வழக்கறிஞர் கொலை வழக்கு: 3 மாதங்களில் விசாரணை அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு | Dharapuram Lawyer Killing Case: HC Order to Submit Report in 3 Months

குடும்ப முன்பகையால் தாராபுரம் வழக்கறிஞர் முருகானந்தம் கொலை செய்யப்பட்ட வழக்கை மேற்கு மண்டல ஐஜி மேற்பார்வையில் விசாரித்து 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத் […]

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

தேசிய தலைநகர் அருகே சட்டவிரோதமாக வசித்துவந்த ஐந்து வங்கதேசத்தினர் செங்கோட்டை அருகே கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். காவல்துறையின் கூற்றுபடி, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜூலை 15 முதல் தில்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திங்களன்று […]

கவின் கொலை வழக்கு: 8 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு | Kavin Killing Case: CBCID Ordered to File Report within 8 Weeks

மதுரை: கவின் கொலை வழக்கின் விசாரணை அறிக்கையை 8 வாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலம் பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் […]

ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்! Tamil Nadu cabinet meeting on Aug 14

சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இந்த ஆட்சி முடிவதற்குள் சில […]

சேலம் தலேமா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைத் திறந்து 600 தொழிலாளர்களுக்கும் மீண்டும் பணி வழங்கவும்: அன்புமணி | PMK leader Anbumani Ramadoss slams dmk govt

சென்னை: சேலம் தலேமா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைத் திறந்து, 600 தொழிலாளர்களுக்கும் மீண்டும் பணி வழங்கப்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள […]