பழநி: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் பெருமையை உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் 2 நாள் மாநாடு […]
டெலிகிராம் செயலியின் நிறுவனர் கைது!
டெலிகிராம் செயலியின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்டார். குற்றச் செயல்களை டெலிகிராம் செயலியின் வழியே நடைபெறுவதை தடையின்றி அனுமதிப்பதாகப் பதிவான வழக்கில் பாவெல் துரோவ் கைது […]
போலி பேராசிரியர் நியமன விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை: அமைச்சர் பொன்முடி உறுதி | Action will taken against who committed mistake in appointment of fake professor
சென்னை: பொறியியல் கல்லூரிகளில் போலி பேராசிரியர் நியமன விவகாரத்தில்யார் தவறு செய்திருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். தனியார் அமைப்பு சார்பில் கல்வி மேம்பாட்டுக்கான கருத்தரங்கம், சென்னை சேத்துப்பட்டில் உள்ள […]
திண்டுக்கல் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் பலி
திண்டுக்கல் நத்தம் அருகே மலை அடிவாரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பலியாகினர். அவிச்சிப்பட்டி பகுதியில் வெடிபொருள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் […]
தமிழகத்தில் ஆகஸ்ட் 30 வரை மழை வாய்ப்பு | Chance of rain till August 30 in Tamil Nadu
சென்னை: சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 30-ம் தேதி வரை தமிழகத்தில் […]
இன்றைய தினப்பலன்கள்!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 25-08-2024 ஞாயிற்றுக்கிழமை மேஷம்: இன்று கலைத்துறையினருக்கு சீரான நிலை காணப்படும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். […]
எமிஸ் தளத்தில் பதிவேற்றும் பணியை ஆசிரியர்களுக்கு வழங்க கூடாது: பள்ளிக்கல்வி துறை உத்தரவு | Teachers should not given task of uploading on EMIS site school education
சென்னை: எமிஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை ஆசிரியர்களுக்கு வழங்கக் கூடாது என்றுபள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி துறையில் பணிபுரியும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) மற்றும் நேர்முக […]
முதல்வா் கேஜரிவால் சிறையில் தவமிருந்து வருகிறாா்: மனீஷ் சிசோடியா
தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சிறையில் தவமிருந்து வருகிறாா் என்றும் அவா் வெளியில் வரும் நாளில் பாஜக ஒரு துறவியின் பெருமையை அறியும் என்று முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா சனிக்கிழமை தெரிவித்தாா். […]
சென்னையில் வெற்றிகரமாக ஏவப்பட்ட ரூமி-1 ராக்கெட் பூமிக்கு திரும்பி சாதனை: மறுபடியும் பயன்படுத்தும் வகையில் வடிவமைப்பு | resusable Rhumi 1 rocket launched in chennai returns to Earth
சென்னை: தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் வடிவமைத்த மறுபயன்பாட்டுக்கான ரூமி-1 எனும் ராக்கெட் 3 சிறிய ரக செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திவிட்டு 9.8 நிமிடங்களில் மீண்டும் பூமிக்கு திரும்பியது. விண்ணில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்திய […]
கோயில்களில் தமிழ் முதன்மை பெற வேண்டும்: பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதல்வா் ஸ்டாலின் பேச்சு
கோயில் வழிபாடுகளில் தமிழ் மொழி முதன்மை பெற வேண்டும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா். திண்டுக்கல் மாவட்டம், பழனியில் 2 நாள்கள் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு சனிக்கிழமை தொடங்கியது. பழனி […]
“விமர்சனம் செய்யுங்கள்… ஆனால், மனதை நோகடிக்காதீர்கள்!” – ரஜினிகாந்த் பேச்சு | Rajinikanth speech at chennai ev velu book release function
சென்னை: “விமர்சனங்கள் தேவை. அவை மழை போல இருக்க வேண்டும். புயல் போல இருக்கக் கூடாது. மற்றவர்கள் மனதை நோகடிக்கக் கூடாது. கருணாநிதி குறித்து படம் எடுக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். […]
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்!
இத்திட்டம் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு நலன் பயக்கும் என்று மத்திய அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் இன்று(ஆக. 24) தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மத்திய அரசு ஊழியர்கள், ‘புதிய ஓய்வூதியத் திட்டம்’ அல்லது ’யூபிஎஸ்’ […]