விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. இதையொட்டி, ஆக. 26, 27 மற்றும் செப். 8, 9 ஆகிய தேதிகளில் ராஜபாளையம்- சங்கரன்கோவில் இடையேயான ரயில் போக்குவரத்து காலை 9.30 […]
‘ஆக. 27ல் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம்’ – போக்குவரத்து ஓய்வூதியர்கள் அமைப்பு அறிவிப்பு | Wage Contract Negotiations for Transport Workers on August 27th: Demand to Allow Union Executives
சென்னை: வரும் 27ம் தேதி போக்குவரத்து ஓய்வூதியர்கள் சார்பில் தமிழகம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச்செயலாளர் […]
துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்த 6ஆம் வகுப்பு மாணவன்
சில மாதங்களுக்கு முன்பு தனது கணவர் இறந்துவிட்டதாகவும், அதை காவல் நிலையத்தில் ஒப்படைப்பதற்காக வெளியில் வைத்திருந்ததாகவும் சிறுவனின் தாய் தெரிவித்திருக்கிறார். மேலும் சிறுவனும், பொம்மை துப்பாக்கி என நினைத்து தான் பள்ளிக்கு எடுத்து வந்ததாக […]
சிவகங்கையில் மாடு, குதிரை வண்டி பந்தயம் – மக்கள் உற்சாகம்! | A cow and horse cart race was held at Sivagangai
சிவகங்கை: சிவகங்கையில் மாட்டு வண்டி மற்றம் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியை அப்பகுதி மக்கள் கண்டு களித்தனர். சிவகங்கை அருகே அழகு மெய்ஞானபுரத்தில் கிருஷ்ணர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு […]
ஆச்சரியப்பட வைக்கும் டிமான்ட்டி காலனி – 2 வசூல்!
நடிகர் அருள்நிதி நடித்த டிமான்ட்டி காலனி – 2 திரைப்படத்தின் வசூல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவான டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் […]
பழநி முத்தமிழ் முருகன் மாநாடு | ‘முதல்வர் பங்கேற்காதது ஏன்?’ – அமைச்சர் சேகர் பாபு விளக்கம் | Devotees Thronging on the 2nd Day of International Muthamil Murugan Conference on Palani
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் நடைபெற்று வரும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் 2-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மாநாட்டை முன்னிட்டு நடைபெற்று வரும் கண்காட்சியை […]
விண்வெளித் துறையின் முன்னேற்றத்தால் இளைஞர்களுக்கு அதிக பயன்: பிரதமர் மோடி
விண்வெளித் துறையின் முன்னேற்றத்தால் இளைஞர்கள் அதிகம் பயனடைந்துள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையன்று வானொலியில் ஒலிபரப்பப்படும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு […]
கெட்டுப்போன உணவுகளை வழங்கினால் ஹோட்டலுக்கு சீல் வைத்து உரிமம் ரத்து: அதிகாரி எச்சரிக்கை | Hotel Sealed and License Revoked for Serving Spoiled Food: Officials Warn
சென்னை: கெட்டுப்போன உணவுகள் வழங்கப்பட்டால் ஹோட்டலுக்கு சீல் வைத்து, அதன் உரிமம் ரத்து செய்யப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். உணவு பாதுகாப்புத் துறை சார்பில் சென்னையில் உள்ள […]
ராஜா ராணி தொடர் பிரபலத்துக்கு பெண் குழந்தை!
ராஜா ராணி இரண்டாம் பாகத்தில் நடித்த நடிகை நிஹாரிகாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி – 2 தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை நிஹாரிகா. இவர் தொடர் நடிகை […]
பழநியில் 2 நாட்கள் நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்கியது | Gloabl Murugan Conference started at pazhani
சென்னை / மதுரை: பழநி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை காணொலி வாயிலாக தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மத நம்பிக்கைகளுக்கு திமுக அரசு எப்போதும் தடையாக இருந்தது இல்லை என்று தெரிவித்தார். இந்து […]
பல்லாயிரம் பேர் திரண்ட பழநி அனைத்துலக முருகன் மாநாடு – முதல் நாள் எப்படி? | Palani International Murugan Conference where Thousands of People Gathered – How was the First Day?
பழநி: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் பெருமையை உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் 2 நாள் மாநாடு […]
டெலிகிராம் செயலியின் நிறுவனர் கைது!
டெலிகிராம் செயலியின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்டார். குற்றச் செயல்களை டெலிகிராம் செயலியின் வழியே நடைபெறுவதை தடையின்றி அனுமதிப்பதாகப் பதிவான வழக்கில் பாவெல் துரோவ் கைது […]