உத்தரப்பிரதேச மாநிலம், புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள சேலம்பூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிக்கப் வேன் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், 27 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து […]
‘அண்ணாமலையின் நிர்பந்தமே ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் பங்கேற்க காரணம்’ – இபிஎஸ் | Palaniswami accuses Stalin of adopting double standards
கோவை:பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கொடுத்த நிர்பந்தமே ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் பங்கேற்றதற்கான காரணம் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களிடம் அவர் […]
ஆர்எஸ்எஸ் மூலம் அரசு உயர்பதவிகள் நிரப்பப்படுகின்றன! பிரதமர் மீது ராகுல் குற்றச்சாட்டு
அரசு உயர் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் நிராகரிக்கப்படுவதாக மத்திய அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மத்திய அரசு உயர்பதவிகளில் மத்திய குடிமைப் பணிகள் தேர்வு ஆணையம்( யுபிஎஸ்சி) மூலம் […]
தொழில்நுட்ப கோளாறு: சென்னை மெட்ரோ ரயில் சேவை ஒரு மணி நேரம் பாதிப்பு | Chennai Metro train service affected for one hour due to technical glitch
சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விம்கோ நகர் – விமானநிலையம் உள்பட இரண்டு மார்க்கங்களில் மெட்ரோ ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை மதியம் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, சென்ட்ரல் – விமானநிலையம் இடையே வழித்தடத்தில் நேரடி மெட்ரோ […]
காஸாவில் 20 பயங்கரவாதிகளை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது!
டெல் அவிவ்: காஸாவில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கைகளில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இதுவரை சுமார் 20 பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர். கான் யூனிஸ் மற்றும் டெய்ர் […]
தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் | Heavy Rain Likely on 12 Districts of Tamil Nadu Today: Meteorological Department Warns
சென்னை: தமிழகத்தில் இன்று (ஆக.18) 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி […]
சென்னை வந்தடைந்தார் ராஜ்நாத் சிங்
கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிடும் விழாவில் பங்கேற்பதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, அமைச்சர் தங்கம் தென்னரசு, டி.ஆர்.பாலு, […]
தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் | Minister Subramanian says that no one is affected by monkeypox in Tamil Nadu
சென்னை: தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், குரங்கம்மை பாதிப்பைத் தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையங்களிலேயே பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றும் அவர் கூறினார். […]
தேவநாதனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை
நிதி நிறுவன மோசடி தொடர்பாக இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதனுக்கு தொடர்புடைய 12 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் ரூ.4 லட்சம் பணம், 2 கார்கள், […]
பாரதிதாசன் பல்கலை.யின் அலட்சியத்தால் வேலை, உயர்கல்வியில் சேர முடியாமல் மாணவர்கள் தவிப்பு: ராமதாஸ் கண்டனம் | Due to the negligence of Bharathidasan University, students are suffering from not being able to join higher education says Ramadoss
சென்னை: பாரதிதாசன் பல்கலை.யின் அலட்சியத்தால் வேலை, உயர்கல்வியில் சேர முடியாமல் மாணவர்கள் தவித்து வருகிறார்கள். இந்நிலையில், அவர்களுக்கு உடனடியாக தற்காலிக பட்டச் சான்று வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது […]
நாளை மறுநாள் வீடு திரும்புகிறார் பாடகி பி.சுசீலா
பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா மருத்துவமனையில் இருந்து நாளை மறுநாள் வீடு திரும்புகிறார். சிறுநீரகக் கோளாறால் பாடகி சுசீலா சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு […]
“கருணாநிதி ஒரு உயர்ந்த ஆளுமை, நாட்டின் வளர்ச்சியில் எப்போதும் நாட்டம் கொண்டவர்” – பிரதமர் மோடி புகழாரம் | PM Modi Praises Karunanidhi in his letter to CM Stalin
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவம் பொறித்த நாணயம் வெளியீட்டு விழா குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அதில் பல தசாப்தங்களாக மக்களால் பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சராக நமது […]