கேரளாவை உலுக்கும் மாணவர் நிதின் ராஜ் தற்கொலை: ‘ஹர்த்தால்’ போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! | Student Nitin Raj’s Suicide Rocks Kerala: Normal Life Disrupted by ‘Hartal’ Protests!

ஏப்ரல் 30-ம் தேதி 6 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சிறையில் இருந்தபடி, குடும்பத்தினரைக் கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்திய `குண்டாஸ்’ கைதி – மனைவியும் கைது | gudiyatham – ganja dealer’s wife also arrested

சூர்யவன்ஷியின் பேட்டில் AI சிப்: ஆய்வு செய்ய கிரிக்கெட் நிபுணர் கோரிக்கை – Kumudam

'பேட்டிங் பிட்ச்சில் பௌலர்கள் சாதித்தது எப்படி?' – விளக்கும் ரஜத் பட்டிதர்

Dinamani2f2025 04 092f9ogoqfg52ftamilisai Soundararajan.jpg

மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா: தமிழிசை உருக்கம்

போரை முடிக்குமா டிரம்ப்பின் முடிவு?

Sivakarthikeyan Fans பண்ற விஷயங்கள் Cute-அ இருக்கு! – Sreeleela | Parasakthi Interview | Vikatan

நேபாளத்தில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்!

Dinamani2f2024 11 152f8s8fmt422f062515 Try Vishu 1511chn 4.jpg

திருச்சி: அரசுப் பேருந்தில் சென்ற இளைஞா் வெட்டிக்கொலை!

அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை கடத்திய பெண் சிக்கியது எப்படி?

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் பச்சிளம் ஆண் குழந்தையை கடத்திச் சென்ற பொறியியல் பட்டதாரி பெண் கைது செய்யப்பட்டார். விசாரணையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அந்தப் பெண், கருச்சிதைவு ஏற்பட்டதை மறைத்து, குழந்தையை கடத்திச் […]

அவசர நிலைகாலம் சுதந்திரத்திற்கு பிந்தைய மோசமான இருண்ட காலம்- ஜக்தீப் தன்கர்

ராஜஸ்தான்: ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் பவள விழா ஜோத்பூரில் நடைபெற்றது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் பேசியதாவது:- அவசர நிலை இந்திய வரலாற்றில் ஒரு வேதனையான […]

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வலியுறுத்தி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: […]

எப்ஐஆர் பதிய தெரியாத எஸ்.ஐ மீது நடவடிக்கை-ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் வாய்மொழி உத்தரவுப்படி எப்ஐஆர் பதிவு செய்துள்ளதாக தெரிவித்த திரு.வி.க.நகர் காவல் உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]

உக்ரைனுடனான சண்டையில் இந்தியர்கள் பலி: ரஷியா இரங்கல்

புதுதில்லியிலுள்ள ரஷிய தூதரகம் சனிக்கிழமை(ஆக. 10) வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷிய ராணுவத்தில் சேவையாற்றி உக்ரைனுடனான சண்டையில் உயிரிழந்த இந்தியர்களுக்காக அவர்களது குடும்பங்களுக்கும் இந்திய அரசுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த […]

சென்னையில் வீடுகளின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள ‘நோ-பார்க்கிங்’ போர்டுகளை அகற்ற வழக்கு

சென்னை: சென்னையில் வீடுகளின் முன்பாக அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள ‘நோ-பார்க்கிங்’ போர்டுகளை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில், மாநகராட்சி மற்றும் போக்குவரத்து போலீஸார் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நந்தகுமார் என்பவர் தாக்கல் […]

15ஆம் நூற்றாண்டு விஷ்ணு சிலை பறிமுதல்: 7 பேர் கைது

சென்னை: 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவி ஷ்ணு சிலையை தமிழக காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் இன்று பறிமுதல் செய்து 7 பேரை கைது செய்தனர். தஞ்சாவூர்-திருச்சிராப்பள்ளி தேசியநெ டுஞ்சாலையில் மேலதிருவிழாவில் ஒரு […]

சென்னை அண்ணா சாலையில் பற்றி எரிந்த காரால் பரபரப்பு

சென்னை: சென்னை அண்ணாசாலையில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கார் ஓட்டுநர் மாரியப்பன் மற்றும் உள்ளே இருந்த பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர் சென்னை சைதாப்பேட்டையில் இருந்து எழும்பூர் நோக்கி அண்ணா சாலையில் […]

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 32 மாவட்டங்களில் மழை!

இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை), சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, […]

“பார்முலா 4 கார் பந்தய செலவை சாலைகளை சீரமைக்க பயன்படுத்தினால் மக்கள் பயனடைவர் – ஜி.கே.வாசன்

சென்னை: “ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்காக செலவிடப்படும் கோடிக்கணக்கான ரூபாயை சென்னையில் உள்ள சாலைகளுக்கு செலவு செய்தால் விபத்துகள் குறைந்து மக்கள் பலனடைவார்கள்.” என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் மாநில […]

வங்கதேச தலைமை நீதிபதி பதவி விலகல்

வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டைவிட்டு வெளியேறி தற்போது இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். […]

பெரம்பூரில் 4-வது ரயில் முனையம்: திமுக எம்பி கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் பதில்

புதுடெல்லி: “சென்னை புறநகர் ரயில்களிலும் குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பெட்டிகள் படிப்படியாக அறிமுகம் செய்யப்படும். பயணிகள் எண்ணிக்கை மற்றும் ரயில்களின் எண்ணிக்கையை மனதில்கொண்டு நான்காவதாக பெரம்பூரில் புதிதாக ஒரு ரயில் முனையம் அமைப்பதற்கான […]