சென்னை: சென்னையில் வீடுகளின் முன்பாக அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள ‘நோ-பார்க்கிங்’ போர்டுகளை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில், மாநகராட்சி மற்றும் போக்குவரத்து போலீஸார் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நந்தகுமார் என்பவர் தாக்கல் […]
15ஆம் நூற்றாண்டு விஷ்ணு சிலை பறிமுதல்: 7 பேர் கைது
சென்னை: 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவி ஷ்ணு சிலையை தமிழக காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் இன்று பறிமுதல் செய்து 7 பேரை கைது செய்தனர். தஞ்சாவூர்-திருச்சிராப்பள்ளி தேசியநெ டுஞ்சாலையில் மேலதிருவிழாவில் ஒரு […]
சென்னை அண்ணா சாலையில் பற்றி எரிந்த காரால் பரபரப்பு
சென்னை: சென்னை அண்ணாசாலையில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கார் ஓட்டுநர் மாரியப்பன் மற்றும் உள்ளே இருந்த பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர் சென்னை சைதாப்பேட்டையில் இருந்து எழும்பூர் நோக்கி அண்ணா சாலையில் […]
அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 32 மாவட்டங்களில் மழை!
இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை), சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, […]
“பார்முலா 4 கார் பந்தய செலவை சாலைகளை சீரமைக்க பயன்படுத்தினால் மக்கள் பயனடைவர் – ஜி.கே.வாசன்
சென்னை: “ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்காக செலவிடப்படும் கோடிக்கணக்கான ரூபாயை சென்னையில் உள்ள சாலைகளுக்கு செலவு செய்தால் விபத்துகள் குறைந்து மக்கள் பலனடைவார்கள்.” என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் மாநில […]
வங்கதேச தலைமை நீதிபதி பதவி விலகல்
வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டைவிட்டு வெளியேறி தற்போது இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். […]
பெரம்பூரில் 4-வது ரயில் முனையம்: திமுக எம்பி கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் பதில்
புதுடெல்லி: “சென்னை புறநகர் ரயில்களிலும் குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பெட்டிகள் படிப்படியாக அறிமுகம் செய்யப்படும். பயணிகள் எண்ணிக்கை மற்றும் ரயில்களின் எண்ணிக்கையை மனதில்கொண்டு நான்காவதாக பெரம்பூரில் புதிதாக ஒரு ரயில் முனையம் அமைப்பதற்கான […]
ஆம்ஸ்ட்ராங் மனைவி, பா. இரஞ்சித் மீது வழக்குப் பதிவு
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்த நபா் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி, குழந்தை வசித்துவரும் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. […]
தேர்வு மைய குளறுபடிகள் ‘நீட்’ ரத்து செய்ய இன்னொரு எடுத்துக்காட்டு: அன்புமணி
சென்னை: “இந்தியாவின் தென்கோடியில் உள்ள மாணவிக்கு வடகோடியில் தேர்வு மையம் ஒதுக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.பல முறை சுட்டிக்காட்டியும் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்வதில் நிகழ்ந்த தவறுகளையே சரி செய்ய முடியாத தேசிய தேர்வு வாரியம், முதுநிலை […]
தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக. 10) சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 51,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக குறைந்து வந்த நிலையில், வியாழக்கிழமை சவரனுக்கு […]
கோவை – அபுதாபி நேரடி விமான சேவை தொடக்கம்: 163 பயணிகள் வருகை; 168 பேர் புறப்பாடு | Coimbatore – Abu Dhabi first direct flight takes off today
கோவை: கோவை – அபுதாபி இடையே நேரடி விமான சேவை இன்று (சனிக்கிழமை) காலை தொடங்கியது. பயணிகள் மற்றும் தொழில் அமைப்புகள் தரப்பில் தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் கோவை […]
அவிநாசியில் சாலை விபத்தில் தம்பதி பலி
அவிநாசி: அவிநாசி அருகே புறவழிச்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் தம்பதியர் சனிக்கிழமை பலியாகினர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (48). பனியன் தொழிலாளி.இவரது மனைவி […]