திருச்சூர்: கேரளத்தில் நிதி மோசடி வழக்கில் தொழிலதிபரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சுந்தர் சி மேனனை கேரள திருச்சூர் குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபரும் […]
தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை தேவை: மக்களவையில் கனிமொழி வலியுறுத்தல் | DMK MP Kanimozhi insists that the boats of Tamil Nadu fishermen should be recovered from the Sri Lankan government
புதுடெல்லி: நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரான கனிமொழி எம்பி இன்று தமிழக மீனவர்கள் பிரச்சினையை மக்களவையில் எழுப்பினார். அதில், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வைக்க மத்திய […]
ஆயுதப் படையினருக்கான ஜிபிஎஸ் வசதி கொண்ட பிரத்யேக காலணி: இந்தூா் ஐஐடி உருவாக்கம்
இந்தூா்: ஆயுதப் படை வீரா்களின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை அதிகரிக்கும் கண்டுப்பிடிப்பாக மின்சாரம் தயாரிக்கும் மற்றும் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய பிரத்யேக காலணிகளை (ஷு) இந்தூா் ஐஐடி வடிவமைத்துள்ளது. இந்த காலணிகளை அணிந்திருப்பவரின் இருப்பிடத்தை […]
போலி மருத்துவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு | high court order government to fake doctors should be scrutiny
மதுரை: “போலி மருத்துவர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்” என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்காசியை சேர்ந்த அமிர்தலால் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “நான் […]
2-ஆம் நிலை நகரங்கள்: 94% அதிகரித்த வீடுகள் விலை
2019-20-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் அமிருதசரஸ், மொஹாலி, லூதியாணா, சண்டீகா், பானிபட், டேராடூன், பிவாடி, சோனேபட், ஜெய்ப்பூா், ஆக்ரா, லக்னௌ, போபால், இந்தூா், விசாகப்பட்டினம், விஜயவாடா, குண்டூா், மங்களூரு, மைசூா், கோயம்புத்தூா், […]
சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் ஏன்? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி | Why Goondas Act against YouTuber Shavukku Shankar – High Court question
சென்னை: சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி அவரது தாய் தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. பெண் காவலர்களை அவதூறாகப் […]
ஒலிம்பிக் மல்யுத்தம்: வினேஷ் போகத் இறுதிச்சுற்றுக்குத் தகுதி
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மல்யுத்தப் போட்டியில் வினேஷ் போகத் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். இன்று நடந்த பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில் கியூபாவின் குஸ்மானை அவர் எதிர்கொண்டார். பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் […]
வட்டியில்லா கல்விக் கடன் வழங்க நிர்மலா சீதாராமனிடம் காங். எம்.பி விஜய் வசந்த் நேரில் கோரிக்கை | Vijay vasanth meet Nirmala Sitharaman to Request for interest free loan to students
புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று நேரில் சந்தித்தார். அப்போது அவர், மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக் கடன் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தார். நிர்மலா சீதாராமனை […]
வங்கதேசம் – பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெறுமா?
வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வங்கதேசத்தில் வன்முறை கட்டுக்கடங்காமல் சென்றுள்ளது. வன்முறை அதிகரித்ததால் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜிநாமா […]
இலங்கைக்கு பிடித்துச் செல்லப்பட்ட 22 மீனவர்கள் நிலை என்ன? – சோகத்தில் மூழ்கிய தருவைகுளம் கிராமம் | 22 fishermen from Daruwaikulam who were caught and taken to Sri Lanka
கோவில்பட்டி: இலங்கைக்கு பிடித்துச் செல்லப்பட்ட தருவைகுளத்தைச் சேர்ந்த 22 மீனவர்களின் நிலை என்ன என்று தெரியாததால் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மீன் இறங்கு துறையில் இருந்து இயக்கப்படும் விசைப் […]
2,700 ரோஜாக்கள், ஈபிள் கோபுரம் – காதலை வெளிப்படுத்திய ஒலிம்பிக் வீரர்!
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீரர் ஒருவர் தனது நீண்டநாள் தோழியிடம், ஈபிள் கோபுரம் முன்பு காதலை வெளிப்படுத்தியுள்ளார். பாட்மின்டன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சீன வீராங்கனையிடம், சக வீரர் […]
தேர்தல் தோல்வி குறித்த ஆலோசனை நிறைவு: ஆக.9-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் | AIADMK district secretaries meeting on August 9
சென்னை: தேர்தல் தோல்வி குறித்து, மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை முடிந்த நிலையில், அடுத்த கட்ட நிகழ்வுகள் தொடர்பாக விவாதிக்க அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் ஆக.9-ம் தேதி பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளது. […]