பிரேசிலில் கட்டுப்பாட்டை இழந்த பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 62 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் வெளியிட்ட பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவை, விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளும், […]
உளுந்தூர்பேட்டையில் புதிய விமான நிலையம் அமைக்க மக்களவையில் ரவிக்குமார் வலியுறுத்தல் | New airport in Ulundurpet – MP D. Ravikumar insists in Lok Sabha
புதுடெல்லி: “உளுந்தூர் பேட்டையில் புதிதாக விமான நிலையம் அமைத்து, புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்” என்று மக்களவையில் விழுப்புரம் எம்பி டி.ரவிக்குமார் பூஜ்ஜிய நேரத்தில் வலியுறுத்தி பேசினார். இது குறித்து இன்று […]
பாரீஸ் ஒலிம்பிக்: வெண்கலம் வென்றார் அமன் ஷெராவத்!
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் நடப்பு ஒலிம்பிக்கில் 6வது பதக்கம் (ஒரு வெள்ளி, 5 வெண்கலம்) கிடைத்துள்ளது. பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் […]
தமிழக மீனவர் பிரச்சினை: ராகுல் காந்தியை சந்தித்து மீனவ பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கை | Fishermen meet Rahul Gandhi to raise the issue of Tamil Nadu fishermen in Parliament
ராமநாதபுரம்: தமிழக மீனவர் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பக் கோரி டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து மீனவ பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். அகில இந்திய மீனவர் காங்கிரஸின் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் […]
ஆடித் திருவிழா: பெரியபாளையம் கோயிலுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
ஆடித்திருவிழாவை முன்னிட்டு பெரியபாளையம் கோயிலுக்கு சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்து சனி, ஞாயிற்று ஆகிய நாட்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தனது எக்ஸ் தளப் பதிவில், ஆடி […]
அக்.29 முதல் நவ.28 வரை வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்
சென்னை: நாடு முழுவதும், வரும் அக்டோபர் 29 முதல் நவம்பர் 28-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம், தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களை தவிர்த்து […]
துப்பாக்கிச் சண்டையில் 3 பேர் பலி
மணிப்பூரில் இரு ஆயுதக் குழுக்களுக்கு இடையே இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பேர் பலியானார்கள். மணிப்பூர் மாநிலம், தெங்பால் மாவட்டத்தில் உள்ள மோல்னாய் என்ற இடத்தில் இரு ஆயுதக் குழுக்களுக்கு இடையே வெள்ளிக்கிழமை […]
ராகுல் காந்தியிடம் மனுபாக்கர் வாழ்த்து
டெல்லி: பாரீஸ் நகரில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஒரு வெள்ளி மற்றும் 4 வெண்கல பதக்கத்துடன் 64 வது இடத்தில் உள்ளது. மனுபாக்கர் வாழ்த்து இதில் துப்பாக்கிச்சுடுதலில் 2 வெண்கலப் பதக்கங்கள் […]
லூப் சாலையில் கட்டப்பட்ட 357 மீன் கடைகள் ஆக.12 முதல் ஒதுக்கீடு
சென்னை: மெரினா கடற்கரை லூப் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள 360 மீன் கடைகளில் 357 கடைகளுக்கான ஒதுக்கீடு வரும் ஆக.12 முதல் தொடங்கும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தகவல் […]
17 மாத சிறையில் இருந்து வந்த மனீஷ் சிசோடியா
டில்லி: டில்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி முன்னாள் துணை முதல் அமைச்சர் மனீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் […]
கடைசி உலகப் போர்: முதல் பாடல் வெளியானது!
மீசைய முருக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி. தற்போது, வேல்ஸ் இண்டர்நேஷ்னல் ஐசரி கணேஷன் […]
“உண்மையை வெளிக்கொண்டுவர வழக்கறிஞர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்”- நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் | Lawyers should work with dedication to bring out the truth- Justice SS Sundar
சென்னை: “வழக்குகளில் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வர வழக்கறிஞர்கள் நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் செயல்பட வேண்டுமென,” உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு […]