தமிழகத்தில் பொருளாதார நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடு முறையை தமிழக அரசு பரிசீலித்து அமல்படுத்த வேண்டுமென கல்வியாளர் இ.பாலகுருசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுப் பட்டியலில் உள்ளவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த […]
விஜய் ஹசாரே டிராபி: உ.பி. அணியை வழிநடத்தும் ரிங்கு சிங்!
விஜய் ஹசாரே தொடரில் உத்தரப் பிரதேச அணிக்கு ரிங்கு சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல்லில் கொல்கத்தா அணிக்காக விளையாடிவரும் ரிங்கு சிங் குஜராத்துக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் விளாசி மிகவும் […]
ஆளுநர் உரையுடன் ஜன.6-ல் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது | TN assembly will begin on Jan 6
சட்டப்பேரவையின் 2025-ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குவதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் 2024-ம் ஆண்டுக்கான கூட்டத்தொடரை ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் முடித்து வைத்தார். […]
தரமான பருப்பு, பாமாயில் வழங்கும் நிறுவனங்களுக்கே கொள்முதல் ஆணைகள்: தமிழக அரசு விளக்கம்
தரமான பருப்பு, பாமாயில் வழங்கும் நிறுவனங்களுக்கே கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அண்மையில் வெளியான […]
ஜனவரியில் திமுக ஃபைல்ஸ் 4-ம் பாகம்: அண்ணாமலை வெளியிடவுள்ளதாக தகவல் | DMK Files Part 4 in January
திமுக ஃபைல்ஸ் 4-ம் பாகத்தை ஜனவரி மாதம் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக மீது ஊழல், முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை […]
பிகாரில் ரூ.28,000 கோடி முதலீடு செய்யும் அதானி குழுமம்!
பாட்னா: பில்லியனர் கௌதம் அதானி குழுமம், பிகாரில் அல்ட்ரா-சூப்பர் கிரிட்டிகல் அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கும், சிமென்ட் உற்பத்தி திறன், உணவு பதப்படுத்துதல் மற்றும் தளவாட வணிகத்தை விரிவுபடுத்துவதற்கும் சுமார் ரூ.28,000 கோடி முதலீடு […]
நெல்லையில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் கேரள அதிகாரிகள் ஆய்வு | Kerala inspect medical waste dumping site in tirunelveli
திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே நடுக்கல்லூர், கோடகநல்லூர் பகுதிகளில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் கேரள அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திருநெல்வேலி அருகே நடுக்கல்லூர் மற்றும் கோடகநல்லூர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் கேரளத்திலிருந்து கொண்டுவரப்பட்ட […]
ஒடிசா கிராமத்தில் 18.5 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு
மலைப்பாம்புக்கு சில காயங்கள் ஏற்பட்டதால், தற்போது கால்நடை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முழுமையாக குணமடைந்ததும் மலைப் பாம்பு மீண்டும் காட்டுக்குள் விடப்படும் என வனத்துறையினர் உறுதி அளித்துள்ளனர். மலைப்பாம்புகள் பொதுவாக மனிதர்களைத் தாக்குவதில்லை […]
“பாராளுமன்றத்தில் பேசினால் கூட ராகுல் மீது வழக்கு போடுவார்கள் போல” – திருநாவுக்கரசர் கருத்து | congress protest in trichy
திருச்சி: திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீது பொய் வழக்கு […]
தேடப்பட்டுவந்த 2 மாவோயிஸ்ட்டுகள் சரண்!
மகாராஷ்டிர மாநிலத்தில் தேடப்பட்டுவந்த 2 மாவோயிஸ்ட்டுகள் அம்மாநில காவல்துறையிடம் இன்று சரணடைந்தனர். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ராம்சு துர்கு போயம் (எ) நர்சிங் (வயது-55) மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் ஷமு குஞ்சம் […]
எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கம்: சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய மக்கள் வலியுறுத்தல் | Ennore Power Plant Expansion People urge to ensure environmental protection
சென்னை: எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க திட்டத்தை செயல்படுத்தினால் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதையும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று இன்று (டிச.20) நடைபெற்ற கருத்து கேட்புக் கூட்டத்தில் உள்ளூர் மக்கள் […]
பீகாரில் ரூ.28,000 கோடி முதலீடு செய்யும் அதானி குழுமம்!
பாட்னா: பில்லியனர் கௌதம் அதானி குழுமம், பீகாரில் அல்ட்ரா-சூப்பர் கிரிட்டிகல் அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கும், சிமென்ட் உற்பத்தி திறன், உணவு பதப்படுத்துதல் மற்றும் தளவாட வணிகத்தை விரிவுபடுத்துவதற்கும் சுமார் ரூ.28,000 கோடி முதலீடு […]