“அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பணத்தில் காதலிக்கு ஐபோன்” – கைதான ஊழியர் வாக்குமூலம் | “I bought iPhone for girlfriend using money from Ayodhya Ram Temple donation box”: Confession by arrested temple employee

இந்த வார ராசிபலன் ஜூலை 7 முதல் 12 வரை #VikatanPhotoCards

வயநாடு நிலச்சரிவு:‌ அவசரக் கூட்டத்தைக் கூட்டிய முதல்வர்; மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணிகள் தீவிரம் | Wayanad Landslide: Cm convenes emergency meeting; rescue operations

தூத்துக்குடி: திமுக – காங்கிரஸார் தொடர் கருத்து மோதல்; கல் வீச்சு… போலீஸ் புகார் – என்ன நடக்கிறது?

கட்டுக்கட்டாக பணம்.. ஜூஜூவாடி ஆர்டிஓ சோதனை சாவடியில் சிக்கிய 3.40 லட்சம்! திடீர் ரெய்டின் பின்னணி | DVAC raid on Jujuvadi RTO Check post near Hosur and seized Rs.3.40 lakh

“பாஜக நமக்கு எதிரி… காங்கிரஸ் துரோகி!” – திருச்சியில் சீமான் பேச்சு | seeman slams bjp and congress party

‘மாநில காவல் துறையினர் வழங்கும் பாதுகாப்பு மீது முதல்வருக்கே முழு நம்பிக்கை இல்லையா?’- அதிமுக எம்.பி இன்பதுரை கேள்வி | AIADMK MP Inbathurai Questions CM Vijay’s Security Guard Role and Protection Arrangements

BB Tamil 9: “சாண்ட்ரா, அரோரா, சபரி எப்படி டாப் 6 வந்தீங்க?”- கேள்வி எழுப்பும் பழைய போட்டியாளர்கள் | Former contestants raise questions on sandra, aurora, sabari

தமிழ்நாட்டில் ₹3 லட்சம் கோடி முதலீடு இழப்பு? கீர்த்தனாவுக்கு டி.ஆர்.பி.ராஜா பதிலடி|DMK vs TVK: War of Words Over Tamil Nadu Investments

அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் எப்போது? – லஞ்ச ஒழிப்புத் துறை விளக்கம் | Ask Permission to TN Govt for Case Registered Against AIADMK Former MLA: Anti Corruption Department Explain to HC

இந்தியாவுக்கு தைரியம் அதிகம்: முன்னாள் இங்கிலாந்து வீரர் புகழாரம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் விளையாட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் அலைஸ்டர் குக் தெரிவித்துள்ளார். இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் முதல் டெஸ்ட்டில் ஆஸி.யை வீழ்த்தியது. இங்கிலாந்தில் ஜெய்ஸ்வால் 700 ரன்கள் […]

காரைக்கால் மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையினரால் கைது | 18 Fishermen who went Fishing on Sea from Karaikal District were Arrested by the Sri Lankan Navy

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால், தமிழக மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று (டிச.2) இரவு கைது செய்தனர். காரைக்கால் மாவட்டம் கீழகாசாகுடிமேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த பால்மணி […]

டிசம்பரில் மழைப்பொழிவு இயல்பான அளவைவிட அதிகமாக இருக்கும்! -வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாடு, புதுச்சேரியில் டிசம்பரில் கூடுதல் மழைப்பொழிவுக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. டிசம்பர் மாதத்துக்கான வானிலை முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை(டிச. 2) வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: […]

ஒகேனக்கல் காவிரியாற்றில் 23 ஆயிரம் கனஅடியாக உயர்ந்த நீர்வரத்து: பரிசல் இயக்க, அருவிகளில் குளிக்க தடை | Water level in the Cauvery River in Hogenakkal has risen to 23,000 cubic feet

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து 23 ஆயிரம் கன அடியாக அதிகரித்ததால் பரிசல் இயக்கவும் அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் […]

புயல் பாதிப்புகள்.. கேட்டது ரூ. 43,993 கோடி; கிடைத்தது ரூ. 1,729 கோடி!! மக்களவையில் தமிழக எம்பிக்கள் குரல்!

காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பேசியதாவது: “புதுவை, தமிழகத்தில் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 12 பேர் பலியாகியுள்ளனர். தமிழக முதல்வர் உடனடி நிதி கேட்டுள்ளார். ஆனால், மத்திய அரசு தொடர்ந்து வரலாற்று தவறு […]

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு; பிரதமர் விசாரிப்பு – மத்தியக் குழுவை அனுப்பிட முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல் | PM Modi inquires CM Stalin about Fengal Cyclone impact in TamilNadu

சென்னை: தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாகக் கேட்டறிந்தார். இது குறித்து “தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து பிரதமர் மோடி தொலைபேசி […]

ஒரே காரில் 11 பேர் பயணம்.. அரசுப் பேருந்து மீது மோதியதில் 5 மருத்துவ மாணவர்கள் பலி!

அரசுப் பேருந்து மீது கார் மோதியதில் 5 மருத்துவ மாணவர்கள் பலியாகிய சம்பவம் கேரளத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள சங்கனாசேரி முக்கு பகுதியில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. வந்தனம் […]

சாலையோர வியாபாரிக்கு அடையாள அட்டை: சிறப்பு முகாம் டிச.31 வரை நீட்டிப்பு | Identity card for street vendor

சென்னை: மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு நவீன அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் டிச.31-ம் தேதி வரை மாநகராட்சி நிர்வாகம் நீட்டித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை […]

திருவண்ணாமலை: மண் சரிவில் பலியானோரின் உறவினர்கள் போராட்டம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை பெய்ததால் மகா தீபம் ஏற்றும் மலைஅடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகா், 11-ஆவது தெருவில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென மண் சரிவு ஏற்பட்டது. மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்த சுமாா் […]

வேலூர் – சேலம் காவல் பயிற்சி பள்ளிகளில் டிஜிபி ஆய்வு: 2,665 போலீஸாருக்கு நாளை முதல் அடிப்படை பயிற்சி | DGP Inspection of Vellore-Salem Police Training Schools

சென்னை: புதிதாக தேர்வு செய்யப்பட்ட 2,665 போலீஸாருக்கு நாளை முதல் அடிப்படை பயிற்சி தொடங்க உள்ளது. இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ள வேலூர், சேலம் காவல் பயிற்சி பள்ளிகளில், காவல்துறை பயிற்சி டிஜிபி சந்தீப் […]

தமிழக மீனவர்கள் 18 பேர் சிறைபிடிப்பு.!

இலங்கை காங்கேசன் கடல்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 18 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, 18 மீனவர்களை சிறைபிடித்துள்ள இலங்கை கடற்படை அவர்கள் பயணித்த 2 விசைப்படகுகளையும் சிறைபிடித்தது. […]

24 வகையான சைபர் குற்றங்களை தடுக்க நடவடிக்கை: விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய செயலிகளை உருவாக்க மத்திய அரசு முடிவு | 24 types of cyber crimes union government to develop apps for awareness

சென்னை: சைபர் குற்​றங்களை தடுக்​கும் நடவடிக்கை​யின் ஒருபகு​தியாக புதிய செயலிகள உருவாக்கி விழிப்பு​ணர்வு ஏற்படுத்​தும் பணியில் மத்திய அரசு ஈடுபட்​டுள்​ளது. இதன்படி நம்பகத்​தன்​மையற்ற சீனா​வின் ‘ட்ரூ காலர்’ எனும் செயலிக்​குப் பதிலாக புதிய செயலியை […]