தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஆக.20) 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்தியப்பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் செவ்வாய்க்கிழமை (ஆக.20) முதல் ஆக.26-ஆம் […]
‘சென்னை மாநகராட்சி சேவைகளை கண்காணிக்க ட்ரோன் தொழில்நுட்பம்!’ | Drone technology to monitor Corporation services: Commissioner Information
சென்னை: மாநகராட்சி சேவைகளை கண்காணிக்கவும், பேரிடர் நிவாரண பணிகளிலும் ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருப்பதாக, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இன்றைய அறிவியல் யுகம், ட்ரோன் யுகமாக மாறி வருகிறது. தற்போது பல்வேறு […]
சந்திரயான் 3 திட்ட இயக்குநா் எஸ்.மோகனகுமாா்
பின்னா் அவா் பேசுகையில், மாணவா்களின் செயல்திட்டங்கள் வெற்றிபெற விடாமுயற்சி, கடினஉழைப்பு, ஆா்வம், ஒற்றுமை உணா்வு அவசியம். செயல்திட்டங்களை உருவாக்க, செயல்திட்ட வடிவம், செயல்படும் விதம், கணித சமன்பாடுகள், அறிவியல் விதிகள் ( நியூட்டன் விதி, […]
மருத்துவமனைகளில் விரிவான பாதுகாப்பு: தலைமைச் செயலாளர் முருகானந்தம் அறிவுறுத்தல் | security in hospitals tn Chief Secretary Muruganandam instructs
சென்னை: தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம், திங்கள்கிழமை அன்று மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் பிற மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாநில உள்துறை மற்றும் சுகாதாரத் துறை மூத்த அலுவலர்களுடன் ஆய்வு நடத்தினார். […]
ஸ்கூட்டியில் தனியாகச் சென்ற இளம்பெண்ணுக்கு இளைஞர்கள் பாலியல் தொல்லை!
நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் தாஜ்மஹாலை பார்வையிட வந்து செல்லும் ஆக்ராவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இரவு வேளையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை அந்த இளைஞர்கள் இரண்டு பக்கமும் சூழ்ந்தவாறு சென்று, அந்த பெண்ணை தொட […]
பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை – ‘பர்கூரில் முகாம் நடத்தியவர்கள் போலி’ என என்சிசி நிர்வாகம் விளக்கம் | Those who camped in Barkur are fake – NCC Chief Executive Explanation
கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே தனியார் பள்ளியில், மாணவிக்கு பாலியல் தொல்லை நடந்த விவகாரத்தில், அந்தப் பள்ளியில் நடத்தப்பட்டது போலி என்சிசி முகாம் என்றும் , அதில் தொடர்புடைய எவரும் என்சிசி அமைப்பை சேர்ந்தவர்கள் இல்லை […]
யுபிஎஸ்சியில் நேரடிச் சேர்க்கை நியமன முறைக்கு மத்திய அமைச்சர் எதிர்ப்பு!
இந்த நிலையில், ராகுல் காந்தியை தொடர்ந்து மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானும் யுபிஎஸ்சியில் நேரடிச் சேர்க்கை நியமன முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து திங்கள்கிழமை(ஆக. 19) அவர் கூறியிருப்பதாவது, “அரசுப் பணி நியமனங்களில் […]
ரேஷன் கடை ஊழியர்கள் செப்.5-ல் தமிழகம் முழுவதும் அடையாள வேலை நிறுத்தம் | Tamil Nadu Ration Shop workers September 5 strike announced
திருவள்ளூர்: “பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நியாய விலைக் கடை பணியாளர்கள் தமிழகம் முழுவதும் வரும் செப்டம்பர் 5-ம் தேதி அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம்” என தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் […]
சென்னை ஐஐடி பேராசிரியருக்கு தேசிய புவி அறிவியல் விருது
புதுதில்லி: தேசிய புவி அறிவியல் விருதுகள் 2023-ஐ குடியரசுத் தலைவர் நாளை வழங்குகிறார் புதுதில்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி, இணையமைச்சர் […]
பாரா ஒலிம்பிக் வீரர், வீராங்கனைகளுடன் உரையாடிய பிரதமர் மோடி!
2024 பாரா ஒலிம்பிக் தொடர் வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், இந்தியா சார்பில் 12 விளையாட்டுப் போட்டிகளில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். வில்வித்தை, பேட்மிண்டன், சைக்கிளிங், பளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், நீச்சல், […]
நில அபகரிப்பு: தி.மு.க. எம்எல்ஏவை வழக்கில் சேர்க்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை: நில அபகரிப்புக்கு உடந்தையாக செயல்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் திருப்பத்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ-வான நல்லதம்பியையும் வழக்கில் சேர்க்க அறிவுறுத்தியுள்ள உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தைச் […]
பிரேமலதாவுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு
சென்னை: நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் இருவேடங்களில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் மோகன், […]