`இரண்டு பி.எல்.ஓக்கள் காணாமப் போனாங்க!’ – மம்தா தொகுதியான பவானிப்பூர் எஸ்.ஐ.ஆர் அதிகாரி சி.முருகன்

மூளையின் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் ‘டெம்பிள்’ புரட்சி – ஜொமாட்டோ CEO தீபிந்தர் கோயலின் புது முயற்சி

கிருஷ்ணகிரி: ஜாம்பவான்களைக் காலி செய்த தவெக ‘வழக்கறிஞர்’ – நெகிழ்ச்சியில் குடும்பத்தினர்! | krishnagiri TVK mla family interview

ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி விரைவில் இந்தியா வருகை  – Kumudam

`அஞ்சும் தவெக; அந்தக் கொள்கை உறுதியும் துணிவும் இருக்கிறதா விஜய்யிடம்?' – ஆளூர் ஷாநவாஸ்

துரிதமாக பெண்ணின் உயிா்காத்த இந்திய தொழிலாளா்களுக்கு ரூ.43 லட்சம் நிதி: சிங்கப்பூா் மக்கள் திரட்டினா்

“இதுதான் தொழில் முனைவு'' – ரூ.25 லட்சம் சம்பளத்தை விட்டு டெலிவரி பாயாக மாறிய இளைஞர் -பின்னணி என்ன?

தவெக தாவ தயாராகும் 2 அதிமுக மாஜிக்கள்: விஜய் முன்னிலையில் விரைவில் ஐக்கியம் – Kumudam

தென்காசி: விவசாய இலவச மின் இணைப்பிற்கு ரூ.7,000 லஞ்சம்: வசமாக சிக்கிய இளநிலை பொறியாளர்!

Velmurugan ‘நிர்வாகிகளிடம் விருப்ப மனு பெறும் வேல்முருகன்!’ த.வா.க-வின் ப்ளான் என்ன? | Velmurugan Expects 2 Seats in DMK Alliance

நடிகர் ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி பிரிந்தனர்

சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்வது சமீபகாலமாகவே அதிரித்து விட்டது. அவர்கள் காதல் திருமணம் தான் செய்து கொண்டாலும் பின்னர் மனக்கசப்பு ஏற்பட்ட விவாகரத்து செய்துவிடுகின்றனர். ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி இந்த நிலையில் இசை […]

இறந்த மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா: தாயின் நெகிழ்ச்சி

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை… .. … தன்னலமற்றது தாயின் நெஞ்சம் தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்… இது பாடல் வரிகள்… இதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறார் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த ராக்கு. இவரது […]

பாடகர் வேல்முருகன் கைது 

வடபழனி, விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. வளசரவாக்கம் ஆற்காடு சாலை கே.எப்.சி. முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு மெட்ரோ ரெயில் பணி நடந்து வருகிறது. மெட்ரோ ரெயில் பணி இந்த […]

மகளை கொன்று கணவன்-மனைவி தற்கொலை

சென்னை மணலி, பெரிய சேக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன்(40). நாட்டு மருந்து கடை வைத்து இருந்தார். இவரது மனைவி லோகேஸ்வரி(35). இவர்களது மகள் காவியா(12). தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று […]

தே.மு.தி.க.வினர் 20 பேர் மீது போலீசார் திடீர் வழக்கு

டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பத்மவிருதுகள் வழங்கும் விழா, நடைபெற்றது. இதில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷண் விருதை அவரது மனைவியும், தே.மு.தி.க. பொதுச் செயலாளருமான […]

அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கார் விபத்தில் சிக்கி படுகாயம்

தமிழக அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் மகன் கம்பன். இவர் இன்று(12ந்தேதி) பிற்பகல் கார் டிரைவர் ஆனந்தன், உதவியாளர் பரசுராமன் ஆகியோருடன் சொகுசு காரில் பயணம் செய்தார். திருவண்ணாமலை அருகே ஏந்தல் புறவழிச்சாலை (வேலூர் -கடலூர் […]

அடுத்த பிரதமர்: கெஜ்ரிவாலின் பேச்சால் பதறிய அமித்ஷா

டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். 50 நாட்களுக்கு பிற்கு அவருக்கு டெல்லி உச்ச நீதி மன்றம் நேற்று(10ந்தேதி) இடைக்கால ஜாமீன் […]

திருமணம் நின்றதால் சிறுமி தலை துண்டித்து கொலை

திருமணம் நின்றதால் 16 வயது சிறுமியின் தலையை துண்டாக வெட்டி எடுத்து சென்ற சைக்கோ வாலிபர். திருமணம் நிச்சயதார்த்தம் கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம், சோம்வார்பேட்டை தாலுகாவில் உள்ள ஹம்மியாலா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்(32). […]

ஆப்கானிஸ்தானில் மழைக்கு 200 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை கொட்டியது. இதைத்தொடர்ந்து நேற்று(10&ந்தேதி) அங்குள்ள பாஹ்லான் மாகாணத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீர் வௌ¢ளத்தால் ஆயிரக்கணக்கான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் பலர் […]

‘ஸ்டார்’ திரை விமர்சனம்

இளன் இயக்கத்தில் நடிகர் கவின், லால், அதிதி போஹங்கர் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ள திரைப்படம் ஸ்டார். சிறுவயதில் இருந்தே சினிமா கனவுகளுடன் வளரும் நடிகராக போராடும் ஒரு இளைஞனின் கஷ்டமான வாழ்க்கையை படத்தின் […]

பஸ்சில் 5 வயது வரை குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது

அரசு பஸ்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரை கட்டணம் வசூலிக்க வேண்டும். கண்டக்டர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் உரிய […]

கெஜ்ரிவால் திகார் ஜெயிலில் இருந்து வெளியே வந்தார்

டெல்லி மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தான் கைது செய்யப்பட்டதை […]