ஆடித்திருவிழாவை முன்னிட்டு பெரியபாளையம் கோயிலுக்கு சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்து சனி, ஞாயிற்று ஆகிய நாட்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தனது எக்ஸ் தளப் பதிவில், ஆடி […]
அக்.29 முதல் நவ.28 வரை வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்
சென்னை: நாடு முழுவதும், வரும் அக்டோபர் 29 முதல் நவம்பர் 28-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம், தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களை தவிர்த்து […]
துப்பாக்கிச் சண்டையில் 3 பேர் பலி
மணிப்பூரில் இரு ஆயுதக் குழுக்களுக்கு இடையே இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பேர் பலியானார்கள். மணிப்பூர் மாநிலம், தெங்பால் மாவட்டத்தில் உள்ள மோல்னாய் என்ற இடத்தில் இரு ஆயுதக் குழுக்களுக்கு இடையே வெள்ளிக்கிழமை […]
ராகுல் காந்தியிடம் மனுபாக்கர் வாழ்த்து
டெல்லி: பாரீஸ் நகரில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஒரு வெள்ளி மற்றும் 4 வெண்கல பதக்கத்துடன் 64 வது இடத்தில் உள்ளது. மனுபாக்கர் வாழ்த்து இதில் துப்பாக்கிச்சுடுதலில் 2 வெண்கலப் பதக்கங்கள் […]
லூப் சாலையில் கட்டப்பட்ட 357 மீன் கடைகள் ஆக.12 முதல் ஒதுக்கீடு
சென்னை: மெரினா கடற்கரை லூப் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள 360 மீன் கடைகளில் 357 கடைகளுக்கான ஒதுக்கீடு வரும் ஆக.12 முதல் தொடங்கும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தகவல் […]
17 மாத சிறையில் இருந்து வந்த மனீஷ் சிசோடியா
டில்லி: டில்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி முன்னாள் துணை முதல் அமைச்சர் மனீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் […]
கடைசி உலகப் போர்: முதல் பாடல் வெளியானது!
மீசைய முருக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி. தற்போது, வேல்ஸ் இண்டர்நேஷ்னல் ஐசரி கணேஷன் […]
“உண்மையை வெளிக்கொண்டுவர வழக்கறிஞர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்”- நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் | Lawyers should work with dedication to bring out the truth- Justice SS Sundar
சென்னை: “வழக்குகளில் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வர வழக்கறிஞர்கள் நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் செயல்பட வேண்டுமென,” உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு […]
திருமண பொருத்தத்தில் விலங்குகளின் பங்கு!
திருமண பொருத்தத்தில் விலங்குகளின் பங்கு … பின்வரும் விலங்குகளின் தனித்தன்மை கொண்டு ஒருவர் தாம்பத்தியத்தில் மட்டும் அல்லாது மற்றைய சுய ஒழுக்கம், தன்மைகளையும் இது தெளிவுபடுத்துவதாய் இருக்கும். எருமை / காளை / எருது […]
நொச்சிக்குப்பம் நவீன மீன் அங்காடி: ஆகஸ்ட் 12-ல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார் | Chief Minister Stalin will inaugurate the big fish shop built at Nochikkuppam on August 12
சென்னை: மெரினா கடற்கரை அருகில் நொச்சிக்குப்பத்தில் கடந்த 2 ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வந்த 366 கடைகளுடன் கூடிய பெரிய மீன் அங்காடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஆக.12-ம் தேதி திறந்து வைக்கிறார். சென்னை மெரினா […]
தென்னாப்பிரிக்க அணி 344 ரன்கள் குவிப்பு!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 344 ரன்கள் எடுத்துள்ளது. தென்னாப்பிரிக்க அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் […]
தமிழகம் முழுவதும் 24 கூடுதல் எஸ்.பிக்களுக்கு பதவி உயர்வு | Promotion of 24 additional SPs across Tamil Nadu
சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 56 எஸ்.பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக இன்று (ஆக.9) 24 கூடுதல் எஸ்பிக்களுக்கு எஸ்பிக்களாக தமிழக அரசு பதவி உயர்வு அளித்துள்ளது. இதுகுறித்து […]