Breaking News

முதல் வெற்றிக்கே இப்படி முக்குது.. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு நேரம் சரியில்லை.. கம்பீர் முடிவு சரியா? | Shreyas Iyer: Shreyas iyer is not getting his first win as a Indian T20 Captain even after played 4 Matches

நெருங்கிவரும் ‘எல் நினோ’ ஆபத்து.. முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் வைத்த முக்கிய கோரிக்கை | Nainar Nagendran Urges TVK Government to Set Up Dedicated El Nino Cell to Protect Tamil Nadu Farmers

அலி கமேனியின் இறுதிச் சடங்கில் 14 மாத பேரக்குழந்தை ஜஹ்ராவின் சிறு சவப்பெட்டி – கண்ணீரில் தெஹ்ரான்

பாவம் சஞ்சு சாம்சன்.. நடு மைதானத்தில் நின்று புலம்பிய சீனியர்.. கோபமாக கண்டித்த கவுதம் கம்பீர்! | Sanju Samson: Gautam Gambhir angry animated chat with Sanju Samson after benched for the 2nd T20 against England

‘ஜனநாயகன்’ படத்துக்கு ஏ சான்றிதழ்.?.. கட் செய்யப்பட்ட 43 நிமிடங்கள்? – Kumudam

கிரீன்லேண்ட் விவகாரம்: அமெரிக்கா மீது வரி விதிக்க தயாராகிறதா ஐரோப்பா ஒன்றியம்?|Tariff Weapon Again: Trump vs Europe Over Greenland

காதலிக்கு மெர்சிடிஸ் பரிசு அளித்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் – Kumudam

'அவர்' மீது எங்களுக்கு எவ்வளவு கோபம், எவ்வளவு ஆசை, எவ்வளவு வியப்பு இருக்கிறது தெரியுமா? – சு.வெ

திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரியில் 2 நாட்கள் கனமழை: நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது | Heavy rains in Tiruvallur Ranipet Nilgiris for 2 days imd

1362540.jpg

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு ஜுன் 12-ல் தண்ணீர் திறப்பு: மாவட்ட ஆட்சியர் ஆய்வு | Water from Mettur Dam to be released for Delta irrigation on June 12: District Collector inspects

சர்க்கரை நோய் பாதிப்பு: 32 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரிப்பு

கடந்த 1990 ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022-இல் உலகளாவிய நேரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. 2022-இல் உலகம் முழுவதும் சுமாா் 82.8 கோடி போ் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாா்கள் என்றும் […]

‘பேச்சுரிமை என்ற பெயரில்…’ – நடிகை கஸ்தூரிக்கு முன்ஜாமீன் மறுத்த நீதிபதி கூறியது என்ன? | Should not create social conflicts in the name of freedom of speech: HC insists in Kasthuri case

மதுரை: தெலுங்கு பேசும் மக்களை அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கஸ்தூரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “கேவலமான, தரக்குறைவான […]

அடுத்த 3 மணிநேரத்துக்கு 34 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 34 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள […]

வேட்புமனு சொத்து விவரம் குறித்த புகார்: கே.சி.வீரமணி நவ.26-ல் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு | Court orders KC Veeramani to appear in person on Nov 26

திருப்பத்தூர்: சட்டப்பேரவை தேர்தலின்போது சொத்து விவரங்களை குறைத்து தவறான தகவல்களை தாக்கல் செய்ததாக எழுந்த புகாரில் வரும் 26-ம் தேதி நேரில் ஆஜராக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு திருப்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், […]

வாக்கு வங்கி அரசியலின் முன்னோடி காங்கிரஸ்: மோடி

வாக்குகளைப் பெறுவதற்காக பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏழை மக்களை ஏமாற்றும் செயலில் காங்கிரஸ் ஈடுபாடுவதாகவும் குற்றம் சாட்டினார். மகாராஷ்டிர மாநிலம் பன்வேல் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு […]

சென்னையில் 8 அரசு மருத்துவமனைகளில் புதிதாக புறக்காவல் நிலையங்கள்: காவல் ஆணையர் நடவடிக்கை | new police station formed chennai around 8 govt hospitals

சென்னை: சென்னையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டதன் எதிரொலியாக, பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் 8 அரசு மருத்துவமனைகளில் உடனடியாக புறக்காவல் நிலையங்களை அமைத்து காவல் ஆணையர் அருண் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் […]

மருத்துவமனைக்குள் புகுந்து கத்திக் குத்து! மூவர் பலி!

அருணாச்சலப் பிரதேசத்தில் கிழக்கு காமெங் மாவட்டத்தைச் சேர்ந்த நிகாம் சாங்பியா என்பவர் (45) மாவட்ட மருத்துவமனையில் இருந்த தனது மனைவி, மகளை சந்திக்க வியாழக்கிழமை (நவ. 14) சென்றுள்ளார். அப்போது, திடீரென அங்கிருந்தவர்கள் மீது […]

ஜன.15-க்குள் வேட்டி, சேலை வழங்கும் பணிகள் நிறைவு: அமைச்சர் தகவல் | providing Dotti saree will be completed by Jan.15 – says Minister 

ராணிப்பேட்டை: ஜனவரி 15-ம் தேதிக்குள் பொங்கல் பண்டிகை இலவச வேட்டி, சேலை வழங்கும் பணிகள் முடிக்கப்படும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ரூ.15 […]

விராட் கோலியின் ஃபார்ம் குறித்து சந்தேகப்படுவோரின் கவனத்துக்கு… ரவி சாஸ்திரி கூறியதென்ன?

விராட் கோலியின் ஃபார்ம் குறித்து கேள்வி எழுப்புபவர்களுக்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதிலளித்துள்ளார். இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி கடந்த சில மாதங்களாக அனைத்து […]

“சிறு வணிகர்களின் கடை வாடகைக்கு 18% ஜிஎஸ்டி என்பது பாஜக அரசின் கொடூரத் தாக்குதல்” – மார்க்சிஸ்ட் | 18% GST on shop rent of small traders – K Balakrishnan condemned

சென்னை: “கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்துள்ள மோடி அரசு, சிறு வணிகர்கள் நடத்தும் கடை வாடகைக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி விதித்துள்ளது சிறு வணிகர்களை முற்றாக சீரழித்து, இத்தொழிலில் […]

நாகை – இலங்கை கப்பல் சேவை ஒரு மாதத்துக்கு நிறுத்தம்!

வானிலை காரணமாக நாகை – இலங்கை கப்பல் சேவை ஒரு மாதத்துக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை துறைமுகம் – இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் (சிவகங்கை) போக்குவரத்து கடந்த ஆக.16-ஆம் தேதி தொடங்கப்பட்டது. […]

“வேளாண் நிலங்களை டிஜிட்டலுக்கு மாற்றும் சர்வே பணியில் கல்லூரி மாணவர்கள்” – அரசுக்கு இபிஎஸ் கண்டனம் | College students in digitalization of agricultural land survey work – EPS Condemns

கிருஷ்ணகிரி: “மத்திய அரசு, வேளாண் நிலங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கு திட்டமிட்டு, சர்வே செய்திட நிதியும் ஒதுக்கியுள்ளது. ஆனால், தமிழக அரசோ வேளாண் கல்லூரி மாணவர்களை வைத்து இந்தப் பணியை மேற்கொள்கிறது. இப்பணியை மேற்கொண்ட […]